தாடகை மலை அடிவாரத்தில் சர்வதேச மலைகள் தின விழிப்புணர்வு பேரணி..
கன்னியாகுமரி மாவட்டம்:-சர்வதேச மலைகள் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அன்பு இ.வ.ப. அவர்களின் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் 11.12.2025 அன்று செண்பகராமன்புதாரில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கே பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஓய்ஸ்கா அமைப்புடன் இணைந்து, அதன் மாநில தலைவர் நல்லப்பெருமாள் மற்றும் வன உயிரின ஆய்வாளர் பேராசிரியை சுதாமதி அவர்களின் ஒருங்கிணைப்பில், கல்லூரியின் நாட்டு நலப்பணி…
