Headlines

மதுரையில் விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட சிறுவன் கொலை வழக்கில் தீர்ப்பு…

மதுரையில் விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட சிறுவன் கொலை வழக்கில் தீர்ப்பு...

மதுரை, எஸ்.எஸ் காலனி காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த வழக்கு

காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை.

மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

உடற் கூராய்வின்போது காயங்களை மறைத்த அரசு மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு

தனது மகன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுவனின் தாய் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *