Headlines

கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை..!

கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை..!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த கறிக்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தமிழ்ச்செல்வன் வயது (34).

இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த முத்தமிழ்ச்செல்வன் நேற்று தனது வீட்டின் மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுக்குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாவட்ட நிருபர்
R. விக்னேஷ்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *