Headlines

பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரி வீட்டில் குண்டு வீச்சு..!

பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரி வீட்டில் குண்டு வீச்சு..!

கடலூர் :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகம்பட்டை சேர்ந்தவர் முந்திரி வியாபாரி குருசாமி.

இவரது 16 வயது மகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்த விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் 16 வயது சிறுவர்கள் 2 பேருடன் சேர்ந்து குருசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள்.

இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து கல்லூரி மாணவரை கைது செய்தனர்.மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *