Headlines

பைக்கை திருடி பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தும்போது 1500 ரூபாய் பணம் வைத்த திருடர்.

பைக்கை திருடி பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தும்போது 1500 ரூபாய் பணம் வைத்த திருடர்

திருப்புவனத்தில் திருடிய பைக்கை உரிமையாளர் வீட்டின் முன்பு மன்னிப்புக் கடிதம் மற்றும் ரூ.1500 உடன் நிறுத்திய திருடன்

“ஆபத்துக்கு பாவம் இல்லனு எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ. தாண்டி வந்து உங்கள் வீட்டிலயே நிறுத்திட்டேன். வண்டி கொடுத்ததற்கு நன்றி; பெட்ரோல் டேங்கில் ரூ.1500 வைத்துள்ளேன்.

எப்படியும் என்னை கெட்ட வார்த்தையில் பேசியிருப்பீங்க, அத நெனச்சு வருந்துங்கள் இல்லை என்றால் வருந்த வைப்போம் இப்படிக்கு பிளாக் பாண்டா பயலுக..” என கடிதம் எழுதி வைத்த திருடர்

செய்தியாளர் சின்னத்தம்பி.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *