கடலூர் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யபட்டுள்ள கடலூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவை இன்று புதங்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநகராட்சி அலுவர்கள் கலந்துகொண்டனர்..
கடலூர் மாவட்டம் சுகாதார ஆய்வாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த மேயர்.
