Headlines
அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டிஅங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள பூச்சாத்தம் குளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறநெறி வளர்ச்சி, ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற சிறுவர்–சிறுமிய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…

Read More
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72- க்கு உட்பட்ட ஆர் எஸ் புரம் மாநகராட்சி இருபாலர் பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானம் திறப்பு

கடந்த வருடம் தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்களால் கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72-க்கு உட்பட்ட ஆர்.எஸ். புரம் மாநகராட்சி இருபாலர்பள்ளியில் ரூபாய் 9.67 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான ஹாக்கிமைதானம் இன்று துணை முதலமைச்சர், திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறநந்து வைக்கப்பட்டது. மேலும் இந்த மைதானம். எஸ் ஐ எச் இன் சர்வதேசதரசான்றிதழ் பெற்றது. இதனால், இந்தமைதானம் சர்வதேச தரத்துக்கு உட்பட்ட…

Read More
வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரம் நகரின் பழைமை வாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் பகல்பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பர் 20 – ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் முற்பகல் 11 மணிக்கு வைகுண்டவாசப் பெருமாளுக்கு அர்ச்சனை, தீபாராதனையும், தொடர்ந்து தீர்த்தபிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இராப்பத்து முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி வைகுண்டவாசப் பெருமாளுக்கு கருவறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ தேவி…

Read More
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..

இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இணைவதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவக்கம். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் 2026 இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “PROUD TO BE A VOTER – Selfie Point” அமைத்து பொதுமக்களிடையே…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன் கூறியதாவது விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் மோப்பநாய் படை பிரிவில் குற்ற சம்பவத்தை மோப்பமிடவும் (தமிழ்), நாச வேலை செயல்களை மோப்பமிடவும் (ராணி) தனித்தனியாக மோப்ப நாய்கள் பணிப்புரிந்து வரும் நிலையில் மாவட்டத்தில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய பிரத்தியேகமாக ஒரு வருட கால பயிற்சி அளிக்கப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பஸ்டர் என்ற மோப்ப நாய் போதை வஸ்துகளை கண்டறியும் பணிக்காக…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணிப்பதால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணிப்பதால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணித்து, அதிகார பதவியின் சலுகைக்காக செயல்படுவதை வெளிப்படுத்தும் மேலும் ஒரு நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகரம் முழுவதும் பராமரிப்பின்றி சிதைந்து காணப்படும் சாலைகள், இருளில் மூழ்கிய தெருக்கள், தோண்டி விட்டு மூடப்படாத கால்வாய்கள் உள்ளிட்ட பல கட்டமைப்பு குறைபாடுகள் நாள்தோறும் மக்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்து வருகின்றன என்பது யாருக்கும் மறையாத உண்மை. பொது பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் கிடக்கும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. மகேஷ் அவர்களின்…

Read More
ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை - நாகர்கோவிலில் பரபரப்பு!

ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – நாகர்கோவிலில் பரபரப்பு!

நாகர்கோவில், டிசம்பர் 29: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள தைகா பள்ளி ஜமாத் ஊழியர், ஜமாத் சொத்துக்களைக் கையாடல் செய்யக் கோரி சில நபர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: கோட்டாரைச் சேர்ந்த முகமது ரஜினி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சொத்துக்களைச் சிலர் முறைகேடாக விற்பனை செய்தும், கையாடல் செய்தும்…

Read More
ஆனைமலையான்பட்டியில் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்டம் – 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

ஆனைமலையான்பட்டியில் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்டம் – 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அமைந்துள்ள ஆனைமலையான்பட்டி கிராமத்தில், ஆண்டுதோறும் மிகவும் சீரும் சிறப்புடனும் நடைபெறும் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்ட போட்டி இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது. முத்தமிழ் கைப்பந்தாட்ட குழுவினரால் நடத்தப்பட்ட இந்த மாவட்ட அளவிலான போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். பல ஆண்டுகளாக இடைவிடாது நடைபெற்று வரும் இந்த விளையாட்டு போட்டி, ஆனைமலையான்பட்டி கிராமத்தின் விளையாட்டு மரபையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விழாவாக விளங்கி…

Read More
நீலகிரி மாவட்டம், குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்.. 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது...

நீலகிரி மாவட்டம், குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்.. 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது…

நீலகிரி மாவட்டம் குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு வைப்போம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆலய வளாகத்தில் பூ குண்டம் இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப மாலை அணிந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கி ஐயனை தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக நேற்றைய தினம் நடைபெற்ற விழாவில் ஐயப்ப…

Read More
நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், "தமிழகம் தலை நிமிர", தமிழனின் பயணம்"..

நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், “தமிழகம் தலை நிமிர”, தமிழனின் பயணம்”..

நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், “தமிழகம் தலை நிமிர”, தமிழனின் பயணம்” யாத்திரையில், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு Dr.L முருகன் ஜீ அவர்கள், முன்னாள் மாநில தலைவர் Ex IPS அண்ணாமலை மற்றும் மாநில பொதுசெயலாளர்திரு AP.முருகானந்தம் ஜீ, மாநில செயலாளர் நந்தகுமார் ஜீ ,மாவட்ட தலைவர் Dr.A தர்மன் அவர்களின் ஏற்பாடுகளில் தேசிய,மாவட்ட, மண்டல, அணி தலைவர் அணி பிரிவு தலைவர் பாஜக சொந்தங்கள் ,நிர்வாகிகளுடன்…

Read More