Headlines

நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி கோல்டன் சிட்டியில் வீட்டு பிரச்சனை காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி கோல்டன் சிட்டியில் வீட்டு பிரச்சனை காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆக்.21 – கன்னியாகுமரி

இந்த மோதலில், கட்டை மற்றும் கல் கொண்டு தாக்கியதால், ஒருவருக்கு தலைக்காயம் ஏற்பட்டு மண்டை உடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது அந்தப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *