தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் , மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் ஆகியோர் துவக்கிவைத்தனர்..

இந்நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள் , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சாகுல் அமிது, அரசு அதிகாரிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்..


முகாமில் பீகார் ஒரிசா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு பயனடைந்தனர்..

கையில் ஸ்டாலின் புகைப்படத்துடன் வடமாநிலத்தவர்கள்.
