அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடைபெற்றது.


நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய செயலாளர் இரா.சௌந்தரபாண்டியன், பேரூர் செயலாளர் சோ.காளிமுத்து, பேரூர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சுப்புராம். பேரூராட்சி செயலர் மு.சித்திரைக்கனி, பேரூர் மாணவரணி அமைப்பாளர் K.நாகராஜ் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
