கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நியோ மோசன் எனப்படும் ரூ.105000/- மதிப்பிலான அதிநவீன பாட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,20,000/- தொகை மதிப்பீட்டில் நேரில் வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் முடநீக்குயல் வல்லுனர் திரு.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி