Headlines
எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்றது.

எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூர் கிராமத்தில் புனித ஜோமாலை அன்னை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மே மாதம் 30 ஆம் தேதி அன்று நடைபெறும் ஏராளமான பக்தர்கள் புனித ஜெபமாலை மாதா வணங்கி வழிபட்டு வருகிறார்கள் இந்த திருவிழாவுக்கு 300க்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள் ஊர் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் மாதாவின் வழிபாட்டால் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர் நியமனம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி தேமுதிக பொறுப்பாளர் நியமனம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தேமுதிக தொகுதி பொறுப்பாளராக சுதாகரன் பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளார்கள். நியமனம் செய்தமைக்கு கழகப் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
மக்கள் நலன் கருதி மத்திய புலனாய்வு துறை பொருளாதார குற்றப்பிரிவு சென்னை - அறிக்கை.

மக்கள் நலன் கருதி மத்திய புலனாய்வு துறை பொருளாதார குற்றப்பிரிவு சென்னை – அறிக்கை.

M/s பரிவார் டெய்ரீஸ், M/s அன்லைட் லிமிடெட் மற்றும் M/ s PDA அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி/ வைப்புத் தொகைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக CBI வழக்குகளைப் பதிவு செய்தது.இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவின் மூலம், பணம் செலுத்திய அசல் சான்றிதழை நோடல் அதிகாரிகள் மூலம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேல் குறிப்பிடப்பட்டுள்ள அறக்கட்டளையில் டெபாசிட் செய்து அசல் வைப்புச் சான்றிதழுடன் கடைசி தவணை கட்டண ரசிதையும் வைத்திருக்கும் நபர்கள்…

Read More
விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறைச்சாலையின் வசதி குறித்து விழுப்புர மாவட்ட சட்டப் பணிகள் அணிக்குழு தலைவர். முதன்மை மாவட்ட நீதிபத. திரு .அ. மணிமொழி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷ.ஷ.க் அப்துல் ரகஹமான்.இ.அ.ப. ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர் ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சரவணன்.இ.கா.ப. செயலாளர் மாவட்ட சட்டப் பணிகள் அணைக்குழு.திரு.சி. ஜெயச்சந்திரன் மற்றும் விழுப்புரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்.திரு. முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R.அந்தோணிசாமி

Read More
நீலகிரி மாவட்டத்தில் 5 டன் மலை பயிர்களை கொண்டு கண்காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் 5 டன் மலை பயிர்களை கொண்டு கண்காட்சி.

நீலகிரி மாவட்டம். நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக 5 டன் மலை பயிர்களை கொண்டு தமிழர்களின் கிராமத்து வீடு மற்றும் அதை சார்ந்த. வாழ்கை முறையை காட்சிப்படுத்தும் காட்டேரிப் பூங்காவின் மலைப்பயிர்கள் கண்காட்சியை கொட்டும் மழையில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார் இந்த கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைப்பெறும் என அறிவித்தார்..

Read More
வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 2023 ஆம் ஆண்டு 8 பேர் உயிரிழப்பு. 2 ஆண்டுகளாக தாயின் இறப்பிற்காக போராடி சிறை சென்ற இளைஞர்.

வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றால் 2023 ஆம் ஆண்டு 8 பேர் உயிரிழப்பு. 2 ஆண்டுகளாக தாயின் இறப்பிற்காக போராடி சிறை சென்ற இளைஞர்.

தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவமனை கொண்ட குழு நடத்திய விசாரணையில் பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மை படுத்தாமல் நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் 8 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர்நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில்( VTS டென்டல் கிளினிக்) கடந்த 2023 ஆம் ஆண்டு இவரிடம் பல் சிகிச்சை பெற்று வந்த 1) இந்திராணி-…

Read More
நீலகிரி கூடலூர் உதகை சாலையில் கனமழையால் மன்சரிவு.

நீலகிரி கூடலூர் உதகை சாலையில் கனமழையால் மன்சரிவு.

நீலகிரி கூடலூர் உதகை சாலையில் கனமழையால் தவலைமலைபகுதியில் மன்சரிவு ஏறபட்டுபெரிய அளவில் உள்ள பறைஒருமரம்தடுத்த நிலையில்எப்போதும் சாலையில் விழும்நிலையில் உள்ளாதால் நீலகிரி மாவட்டநிர்வாகம் தமிழ்நாடு பேரிடர்மீட்புப்புகுழு காவல்துறையினர் தேசியநெடுஞ்சாலை துறையினர் அப்புறபடுத்தி போக்குவரத்தை. சீர்செய்யும்பணியில் கடுமையான மழையிலும் ஈடுபட்டுவருகிறார்கள் . அவர்களின் பணி நிறைவடையும் வரைபொதுமக்கள் அவர்களுக்குமுழு ஒத்துழைப்பை வழங்கவேன்டும்

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம்t ரங்கப்பனூர் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணையின்படியும் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படியும் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம்_ கார்த்திகேயன் B.Sc MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி காலை 10 மணி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தலைவர் R.M.S.K. அர்ச்சனா காமராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர், தாய்மார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பாலியல்…

Read More
திருப்பாலபந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பாலபந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டம் திருப்பாலபந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பூங்குன்றன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி

Read More
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் உறுப்பினர் கல்வித் திட்டம்

நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் உறுப்பினர் கல்வித் திட்டம்.

நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக குந்தா வட்டத்தில் செயல்பட்டு வரும் ஐயன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் உள்ள மேல்குந்தா கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் இங்கிலாந்தில் 1844ம் ஆண்டு ராக்டேல் முன்னோடிகளால் தொடங்கப்பட்ட கூட்டுறவு இயக்கமானது இந்தியாவில் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது அறிக்கையின் அடிப்படையில் 1904ம் ஆண்டு தொடங்கப்பட்டது…

Read More