கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி அமெரிக்க வாழ் கேரள சகோதரிகள் உயிரிழப்பு: தற்கொலையா என போலீஸ் தீவிர விசாரணை..
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த அமெரிக்க வாழ் இந்தியர்களான கேரளாவைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வாவத்துறை கடலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட சகோதரிகள் ஆனி பிலிப் (35), மீரா பிலிப் (32). அமெரிக்காவில் வசித்து வந்த இவர்கள், சமீபத்தில் கேரளா வந்திருந்தனர். பின்னர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்து தனியார் விடுதி…
