Headlines

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கண்டு கொள்வாரா?

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கண்டு கொள்வாரா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆசனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் எப்பொழுதும் பூட்டிய நிலையில் உள்ளது கிராம நிர்வாக அலுவலர் வருவதில்லை கிராம உதவியாளர் வந்து அலுவலகத்தை திறப்பதில்லை கிராம நிர்வாகி அலுவலகத்துக்கு போன் செய்தால் போன் எடுப்பதில்லை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கண்டு கொள்வாரா என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *