Headlines
குளச்சல் அருகே மதுபான பந்தயம் – ஒருவரின் உயிருக்கு ஆபத்து !

குளச்சல் அருகே மதுபான பந்தயம் – ஒருவரின் உயிருக்கு ஆபத்து !

ஆக் 31, கன்னியாகுமரி : குமரி மாவட்டம் குளச்சல் அருகே நடந்த வியப்பூட்டும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி கொண்டாட்டத்தின் போது ரூ.500 பந்தயத்திற்காக ஒரு முழு புல் பாட்டில் மதுபானத்தை ஒரே மூச்சில் குடித்ததாகக் கூறப்படும் சுபின் (40) எனும் கொத்தனார் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். அவர் உயிரிழந்ததாக எண்ணிய நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுபின் இன்னும் உயிருடன்…

Read More
3 - வது முறையாக தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் :

3 – வது முறையாக தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் :

நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 30/08/25 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்3 வது முறையாக நடைபெற்றது. முகாமில் ECG, Ultra Sound, X Ray, Echo, Cbc, Urea Creatine, cholesterol இரத்த பரிசோதனை, ஆகிய பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது, இந்த முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சோமசுந்தரம் தலைமையில் நடைெற்றது. இம்முகாமில், வட்டார மருத்துவ அலுவலர்…

Read More
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் - 2022 ஆண்டிற்கான நேரடி நியமனம் :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் – 2022 ஆண்டிற்கான நேரடி நியமனம் :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2022 ஆண்டிற்கான தொகுதி-1நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஈரோடு மண்டலத்தில் பயிற்சி முடித்து 30.08.2025அன்று முற்பகல் நீலகிரி மண்டலத்தில் உதகை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராக திரு. ப. அஜித் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read More
பேருந்தில் மகளிர்களிடம், நடத்துனர் கட்டாய வசூல் !

பேருந்தில் மகளிர்களிடம், நடத்துனர் கட்டாய வசூல் !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் மகளிர்களிடம் பேருந்து நடத்துனர் கட்டாயமாக வசூல் செய்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால் பெண்கள் பொறுமையாக காத்திருந்து கட்டனம் இல்லாத பேருந்தில் ஏருக்கிறார்கள். ஆனால் இன்று பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் பெண்களிடம் பேருந்து நடதுனார் கட்டாயமாக வசூல் செய்வதாக பெண்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பேருந்து நடத்துனர் கட்டாயமாக வசூல் செய்வதால் பெண்கள் ஏமாற்றம்…

Read More
நாகர்கோவிலில் நகர்ப்புற பசுமை விழிப்புணர்வு பேரணி !

நாகர்கோவிலில் நகர்ப்புற பசுமை விழிப்புணர்வு பேரணி !

ஆக் 30, கன்னியாகுமரி : நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நகர்ப்புற பசுமை விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாநகராட்சி துணை மேயர் திருமதி மேரி பிரின்சி லதா அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்டல செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர நல அதிகாரி ஆல்பர்ட் மதியரசு, மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் : விஜய்வசந்த் எம்பி மரியாதை :

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் : விஜய்வசந்த் எம்பி மரியாதை :

ஆக் 30, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் உள்ள தியாக சுடர் காமராஜர் பவனில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் நாகர்கோவில் காங்கிரஸ் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் தங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணை…

Read More
நாகர்கோவிலில் போக்குவரத்து காவலரின் நடத்தை சர்ச்சை !

நாகர்கோவிலில் போக்குவரத்து காவலரின் நடத்தை சர்ச்சை !

ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான போதுமான இடம் இல்லாத நிலையில், போக்குவரத்து காவல் துறை அதிகாரியின் செயலால் ஓட்டுநர் ஒருவர் அவதியுற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர கோட்டிற்கு உள் பகுதியில் வாகனத்தை நிறுத்தி வைத்து, அலைபேசி அழைப்பில் ஈடுபட்டிருந்த ஓட்டுநரிடம், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் அதிகாரத் தோரணையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் கேட்ட ஓட்டுநரின் வாகனத்தில் இருந்தபடியே, அவர்…

Read More
ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் "தமிழ்க்கனவு" நிகழ்ச்சி நடைபெற்றது :

ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் “தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது :

கன்னியாகுமரி, ஆகஸ்ட் 29 : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் “தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஜெ. பாலசுப்பிரமணியம் தலைமைத்துவமாக கலந்து கொண்டு, மாணவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் சமூக பங்களிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாளராக திரு. செந்தில்வேல் கலந்து கொண்டு, தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி எஸ்….

Read More
கன்னியாகுமரி மாவட்டம் மாணிக்கம் புத்தேரி குள மடை உடைப்பு ஆய்வு !

கன்னியாகுமரி மாவட்டம் மாணிக்கம் புத்தேரி குள மடை உடைப்பு ஆய்வு !

ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் புது கிராமம் அருகே உள்ள மாணிக்கம் புத்தேரி குளத்தில் மூன்று மடைகளில் உடைப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டார். மடை உடைப்பால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து உடனடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தளவாய் சுந்தரம் வலியுறுத்தினார். மேலும், அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து…

Read More
ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ – பொதுமக்கள் ஆச்சரியம் !

ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ – பொதுமக்கள் ஆச்சரியம் !

ஆக் 29, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலம் பகுதியில் ஆற்றில் பாய்ந்த மினி டெம்போ, நீரில் மிதந்து கொண்டிருக்கும் காட்சியை பார்த்த பொதுமக்கள் பெரும் ஆச்சரியத்தில் திரண்டனர். திடீரென ஆற்றுக்குள் சென்ற மினி டெம்போ, நீரில் நீச்சல் அடிப்பது போல் மிதந்து செல்ல, அப்பகுதியை கடந்து சென்ற மக்கள் ஆர்ப்பரித்து பார்த்தனர். இதனால் அந்த பகுதி சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர்…

Read More