Headlines
ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது

ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Post Views: 74 தென்காசி மார்ச் – 31 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 110 வருட பழமையான மஸ்ஜித் துன்நூர் ஜூம்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது இது இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும் இந்த பள்ளி யினை சுற்றி சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பள்ளியில் நிர்வாகத்தினர் சார்பாக பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த தொழுகையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர்…

Read More
கள்ளக்குறிச்சி கடை வீதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி கடை வீதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது

Post Views: 3 கள்ளக்குறிச்சி கடைவீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது. இப்பொழுவிழாவிற்கு கள்ளக்குறிச்சியை சார்ந்த ஆர்ய வைசிய மகா சபா. ஆர்ய வைசிய மகிளா சபா. வாசவி கிளப்.வாசவி கிளப் வனிதா.ஆர்ய வைசிய இளைஞர் சங்கம்.சுட்டீஸ் கிளப்.மற்றும் ஆரிய வைசிய பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் பிறகு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு வனஞ்சூரில் சமூக நல்லிணக்க இக்தார் நிகழ்ச்சி உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு வனஞ்சூரில் சமூக நல்லிணக்க இக்தார் நிகழ்ச்சி உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

Post Views: 5 கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுமன்னன்சூரில் சமூக நல்லிணக்க இத்தார் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு உதயசூரியன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சங்கரா புறத்தை சார்ந்த அனைத்து சேவை சங்கங்களும் வந்து இருந்து இந்நிகழ்ச்சியை கொண்டாடினார்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் எம்எல்ஏ அங்கையர்கண்ணி. சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி. அனைத்து வியாபாரிகள் சங்கம் அனைத்து பொது சேவை சங்கம் மற்றும் பல சங்கத்தை சார்ந்தவர்கள் பெரும் திரளாக கலந்து…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் யுகாதி பண்டிகை வாசவி கோவிலில் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் யுகாதி பண்டிகை வாசவி கோவிலில் கொண்டாடப்பட்டது

Post Views: 24 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் உள்ள வாசவி கோவிலில் யுகாதி பண்டிகை ஆரிய வைசிய இளைஞர் சங்கம் கட்டளையில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டது. இதில் வாசவி கிளப் தலைவர் பாலாஜி. வாசவி கிளப் வனிதா தலைவர் ஜெய் சக்தி. பொருளாளர் பத்மாவதி. ஆரிய வைசிய மகா சபா தலைவர் பால்ராஜ். தயானந்தன். மகேந்திரன். சீனிவாசன். ஆரிய வைசிய மகிலா சபா பிரபாவதி டீச்சர் சித்ரா ஆரிய…

Read More
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட கலைஞர்கள் சங்கமிக்கும் கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகள்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட கலைஞர்கள் சங்கமிக்கும் கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் தாராபுரத்தில் நடைபெற்றது.

Post Views: 7 “முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட கலைஞர்கள் சங்கமிக்கும் கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகள்”தமிழர்களின் கலாச்சார பாரம்பரியமான இயல், இசை, நாடக நிகழ்ச்சி தாராபுரத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலைப் பண்பாட்டு இயக்ககம் சார்பில் துவங்கியது. இந்நிகழ்ச்சியினை விழா ஒருங்கிணைப்பாளர் “கலைமாமணி”தாராபுரம் சி.கலா ராணி அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய இயல்,இசை,நாடக நிகழ்ச்சியை பற்றி மாண்புமிகு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர்…

Read More
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை

Post Views: 2 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (மார்ச் 27) பணி முடிந்து முத்தையா பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த…

Read More
தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரம் நடும் விழா

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரம் நடும் விழா

Post Views: 4 தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், மரம் நடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சுமார் 70 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் 1700 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பகிர்ந்து வழங்கி அனைத்து காவல் நிலையங்களிலும் மரம் நட்டுபராமரிக்க…

Read More
சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார்

சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார்.

Post Views: 2 மார்ச்;- 29 தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயலெட்சுமி முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார், பின்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழினியன் தலைமையில் தென்காசி புதிய பேருந்து நிலயத்தில் பொதுமக்களுக்கும் துணி பைகளை வழங்கினார். இதை தொடர்ந்து 4000 துணிப்பைகள் மாவட்டதின் பல பகுதிகளிலும்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

Post Views: 2 கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் பகண்டை கூட்ரோட்டில் ₹ 25 லட்சம் மதிப்புள்ள பயணியர் நிழற்குடை கட்டிக் கொண்டிருக்கும்போதே தரம் இல்லாத காரனத்தால்நேற்று இடிந்து விழுந்த நிலையில், ஒப்பந்ததாரரையும், இதற்குத் துணைநின்ற ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் M.L.A.அவர்களையும் கண்டித்துமாவட்ட தலைவர் பேராசிரியர் Dr.M.#பாலசுந்தரம்_தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ் விவசாய அணி மாநில பொறுப்பாளர் ஆச,ரவி முன்னாள்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க பட்டது

Post Views: 2 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மணை வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 100 நபர்கள் அழைக்கப்பட்டு, 78 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. தலமையில்,அரசு எலும்பு முறிவு மருத்துவர் திரு.மோகன்ராஜ் , காது மூக்கு தொண்டை…

Read More