Headlines
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (மார்ச் 27) பணி முடிந்து முத்தையா பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த லோடுமேன் ராஜாராம் என்பவரும்…

Read More
தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்

தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்

இன்று 11 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் நாளை மார்ச் 28 ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது தேர்வை கோவை மாவட்டத்தில் 157 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் மாணவ மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டுள்ளது மாணவ மாணவர்கள் ஹால் டிக்கெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார். கோவை செய்தியாளர் : ஏழுமலை

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பொதுமக்கள் பெற்ற வாரா கடனை இலவச சட்ட ஆலோசகர் மூலம் வசூல் செய்யும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சங்கராபுரம் தேவபாண்டலம் அரியலூர் வட பம்பரப்பி புதுப்பட்டு ஆலத்தூர் சூளாங்குறிச்சி கிளைகளில் இருந்து கிளை மேலாளர்கள் வந்து இந்த இலவச பொதுமக்கள் செலுத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள செங்கோட்டை வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள செங்கோட்டை வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

மார்ச்.26- செங்கோட்டை கே.சி. ரோட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு அதில் நகராட்சி சார்பில் ஆட்டு இறைச்சி மற்றும் மீன், கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 21 கடைகள் கட்டப்பட்டது. அதனை முதல்-அமைச்சர்.மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த கடைகளுக்கு டெண்டர் விடுக்கப்பட்ட நிலையில் கட்டி முடிக்கப்பட்ட கடைகள் மக்கள்…

Read More
கடையநல்லூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா

கடையநல்லூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா

கடையநல்லூர் மார்ச் 25தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெற்கு தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த மையத்தில் சுமார் 16 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி கட்டிடம் அருகில் தினசரி காய்கறி சந்தையும் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் காய்கறி கடைகள், பழக்கடைகள் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி பொது…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் நீர் மோர் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் நீர் மோர் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா மற்றும் வாசவி பவுண்டேஷன் இணைந்து நடத்தும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி KG. சீனிவாசன் ஆரிய வைசிய இளைஞர் சங்கத் தலைவர். மற்றும் வினோத் நாகராணி ஜவுளி ஸ்டோர் இணைந்து இன்று கடைவீதியில் நீர் மோர் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் நீர் மோர் வாங்கி அருந்தினர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் நவீன இயந்திரங்கள் கொண்டு "மாஸ் கிளீனிங்" பணிகள் பொது சுகாதார குழு தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் நவீன இயந்திரங்கள் கொண்டு “மாஸ் கிளீனிங்” பணிகள் பொது சுகாதார குழு தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உப்பு மண்டி, கெம்படிகாலனி, அதை சுற்றி உள்ள பகுதிகளில் 80வது வார்டு மாமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் ஏற்பாட்டில் “மாஸ் கிளீனிங்” பணிகள் நடைபெற்று. மேலும் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாக அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்கும் படி உத்தரவுயிட்டார். இந்நிகழ்வில் நகர் நல அலுவலர் மோகன் உதவி நகர் நல அலுவலர் பூபதி மண்டல…

Read More
தென்காசியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலெக்டர் கமல் கிஷோர் பங்கேற்பு

தென்காசியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலெக்டர் கமல் கிஷோர் பங்கேற்பு.

தென்காசி மார்ச் 22தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தென்காசி சௌந்தர்யா ஹோட்டல் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் மதி இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பஜார் பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் ஆலிம் கிரா அத் ஓதினார். தென்காசி மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்…

Read More
பழனியில் புதிய பேருந்து சேவையை துவக்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர்.

பழனியில் புதிய பேருந்து சேவையை துவக்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சண்முக நதி, நெய்க்காரப்பட்டி, பெருமாள் புதூர், வழித்தடங்களிலும் பழனியில் இருந்து சண்முக நதி, பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, வழித்தடங்களிலும் பழனியில் இருந்து நெய்க்காரப்பட்டி, சண்முகம் பாறை, புளியம்பட்டி, ஆகிய மூன்று வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை துவக்கப்பட்டது. பழனி பேருந்துநிலையத்தில் இருந்து புதிய பேருந்துகளை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினர் I.P.செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பழனி நகர மன்ற தலைவர், பழனி நகர் மன்ற உறுப்பினர்கள்,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இந்த பங்க் தமிழ்நாட்டிலேயே முதல் MRPL திறப்பு விழா திறப்பு விழாவை முன்னிட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் பேராசிரியர் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்பு செயலாளர் இராம முத்துக்கருப்பன் மற்றும் பொருளாளர் குசேலன் அனைத்து வியாபாரிகள்…

Read More