கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பை சேர்ந்த (டிட்டோஜாக்) நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை
