Headlines

கடலூர் மாவட்ட உதவி பொறியாளர்களுக்கு கடலூர் துணை மேயர் வாழ்த்து.

கடலூர் மாவட்ட உதவி பொறியாளர்களுக்கு கடலூர் துணை மேயர் வாழ்த்து.

கடலூர் மாநகராட்சியில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி பொறியாளர்கள் நேற்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைய கட்சியின் கடலூர் நாடாளுமன்ற செயலாளர் பா தாமரைச்செல்வனை, மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து பேசினார்.அவர்களுக்கு துணை மேயர் தாமரைச்செல்வன் வாழ்த்து தெரிவித்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *