பழனி மலைக்கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு: ‘மோதிரம்’ சின்னத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவு!
பழனி, ஏப். 15: பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி மேற்கொண்டு வரும் தீவிர தேர்தல் பிரச்சாரம், நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. வில்பட்டியில் எழுச்சிமிகு வரவேற்பு:பழனி அருகே உள்ள வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று ஆடலூர் ராமமூர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனது தேர்தல் சின்னமான ‘மோதிரம்’ சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அவர், மலைக்கிராம மக்களின் அடிப்படைத்…
