பழனி அருகே 60 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது!
பழனி: பழனி அருகே பாப்பம்பட்டியில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தாலுகா காவல் துறை சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 60 கிலோ போதைப்பொருள் பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், பழனி டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாலுகா காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் பாப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விற்பனைக்காகப் பதுக்கி…
