Headlines
பழனியில் கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பழனியில் கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

பழனி, ஆக. 26: திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணக்கன்பட்டி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் அருகே சட்டவிரோதமாகக் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசு விடுமுறை தினங்களில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வைத்துக்கொண்டு கூவி கூவி விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, ஒரு மது பாட்டிலுக்கு மூன்று மடங்கு வரை கூடுதல் விலை…

Read More
மின்வயர் மாற்றும் பணியில் விபத்து: மின்வாரிய ஊழியர் தீவிர சிகிச்சையில்

மின்வயர் மாற்றும் பணியில் விபத்து: மின்வாரிய ஊழியர் தீவிர சிகிச்சையில்.

தேரோட்டத்தையொட்டி மின்பாதையை மாற்றியமைத்தபோது சம்பவம்; தவெக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் நாகர்கோவில் கோட்டார் ஏழகர பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, தெருவீதிகளில் உள்ள மின்வயர்களை பாதுகாப்பாக மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவர் எதிர்பாராத மின்விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தேரோட்டம் நடைபெற்ற பகுதியில் நேற்று காலை மின்வயர்களை மாற்றியமைக்கும் பணியில், தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் அரவிந்த் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பி மீது மற்றொரு…

Read More
பழனியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன...

பழனியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன…

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதி மையத்தில் முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுமேற்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் விஜயகாந்த் திருவுருவு படத்திற்கு மலர் தூவி சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக மாவட்ட செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு வீடற்றோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன.. மேலும் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு…

Read More
கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்

கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்.

திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் நாகர்கோவில் கோட்டார் ஏழகரம் வாகையடி தெருவில் உள்ள பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன், திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு ஆதரவு…

Read More
இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி

இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி.

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி காவல் துறை சார்பில் நடைபெற்ற மெகா இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துரைத்தும் மெகா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, நாகர்கோவில் வடசேரி ஜங்ஷனில் தொடங்கியது. சாலைப்…

Read More
பழனி அரசு மகளிர் பள்ளியில் 13-வது புத்தகத் திருவிழா போட்டிகள் தொடக்கம்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

பழனி அரசு மகளிர் பள்ளியில் 13-வது புத்தகத் திருவிழா போட்டிகள் தொடக்கம்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் ஆகியவை இணைந்து நடத்தும் 13-வது மாபெரும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காகப் பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் ஐந்து மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன்படி, பழனி கல்வி மாவட்ட அலுவலர் திருமதி பரிமளா அவர்களின் உத்தரவின் பேரில், பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் காலை 10.00 மணியளவில்…

Read More
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவபாலன்(வயது 35) மானாமதுரை சட்டக்கல்லூரி மாணவன் படுகொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவபாலன்(வயது 35) மானாமதுரை சட்டக்கல்லூரி மாணவன் படுகொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் வயது 35 மானாமதுரை சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் முருகேசன் வயது அம்பது இன்பர்களின் மகளை காதலித்து வந்தார் ஒரே ஊர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினருக்கும் காதல் விவகாரம் தெரியவந்தது இவர்கள் காதல் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை மேலும் விண்ணின் தம்பி அருண் ராஜா வயது 19 இவர்கள் காதலுக்கு எதிராக…

Read More
பழனியில் சிவ சேனா ஆலோசனைக் கூட்டம்: விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறைக்கு வேண்டுகோள்!

பழனியில் சிவ சேனா ஆலோசனைக் கூட்டம்: விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறைக்கு வேண்டுகோள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிவசேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள், விநாயகர் சிலை தயாரிப்பது மற்றும் வேல் யாத்திரை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சிவசேனா பொறுப்பாளர்கள் மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் கொண்டாடப்படுவதைப் போல, தமிழகத்திலும் கணபதி விழா எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி, மக்கள் சுதந்திரமாகக் கொண்டாடும் வகையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி காவல்துறை விதிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் ஏற்கத் தயாராக இருந்தாலும், அது…

Read More
கன்னிவாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 5 வாகனங்கள் பறிமுதல்: கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை!

கன்னிவாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 5 வாகனங்கள் பறிமுதல்: கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை!

ஆகஸ்ட் : 22 திண்டுக்கல் / ரெட்டியார்சத்திரம்: கன்னிவாடி அருகே நீர்நிலைகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளிய 3 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி (JCB) இயந்திரங்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவத்தின் பின்னணி: கன்னிவாடி அடுத்த தெத்துப்பட்டி குளம், மாங்கரைகுளம், சிறுநாயக்கன்பட்டி குளம், வாகைகுளம் உள்ளிட்ட அரசு நீர்நிலைகளில் அனுமதியின்றி வண்டல் மண் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், கிராம நிர்வாக அலுவலர்…

Read More
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) பழனி நகர் மற்றும் ஒன்றிய குழுக்கள் சார்பில் பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடதுசாரி கட்சிகளை கணக்கெடுக்க சொன்ன குழிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியர் மீதும், இடதுசாரி மாணவர் இயக்கங்களின் போராட்டங்களை ஒடுக்க சுற்றறிக்கை விடுத்த இதற்கு காரணமான தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம்…

Read More