பாதுகாப்பே முன்னுரிமை: சாலை விதிமீறலுக்கு யாருக்கும் விதிவிலக்கு இல்லை! என மாவட்ட ஆட்சியர்… நாகர்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டிய மாவட்ட நிர்வாகம்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் அவர்களுக்கு, நாகர்கோவிலில் செய்தித்துறை மற்றும் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராஜேஷ் குமார் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் பிரதாப் விழாவில் உரையாற்றினார். விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், சாலைப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதில் மாவட்ட காவல்துறை எவ்வித விதிவிலக்கும் இன்றி செயல்பட்டு வருவதாகக் கூறினார். “மாவட்ட ஆட்சியரான நானே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றாலும் அபராதம்…
