Headlines
கூட்டுறவுத்துறை தணிக்கை மென்பொருள் குறித்த பயிற்சி.

கூட்டுறவுத்துறை தணிக்கை மென்பொருள் குறித்த பயிற்சி.

Post Views: 0 நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் கூட்டுறவாளர் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறை மற்றும் கூட்டுறவு தணிக்கை துறையின் சார்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில், தணிக்கை துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மென்பொருள் Cooperative Audit Management System (CAMS) தொடர்பான பயிற்சி வகுப்பானது இன்று 04.04.2025ல் நடைபெற்றது. மேலும் 07.04.2025 முதல் தணிக்கை பணியானது CMAS மென்பொருள்…

Read More
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

Post Views: 0 தென்காசி ஏப்ரல் – 4 – தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதால் முழுமையான பணிகள் நடந்த பின்னரே கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை…

Read More
மருதமலையில் கும்பாபிஷேகம்

மருதமலையில் கும்பாபிஷேகம்

Post Views: 0 கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏழாம் படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது இந்த கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது இதைத் தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை காண பக்தர்கள் கூட்டம் திரளாக திரண்டு உள்ளனர் கூட்ட நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் மருதமலை செல்லும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது இதனால் வாகனங்கள் வடவள்ளி தொண்டாமுத்தூர் கல்வீரம்பாளையம் வழியாக மருதமலைக்கு…

Read More
பிரதமர் வருகையொட்டி பள்ளிவாசல்கள் மூடப்படுவதாக வந்த வதந்திக்கு காவல்துறை விளக்கம்

பிரதமர் வருகையொட்டி பள்ளிவாசல்கள் மூடப்படுவதாக வந்த வதந்திக்கு காவல்துறை விளக்கம்

Post Views: 1 பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து அதனை அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்பாய் கொண்டு மூடப்பட்டது. தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. எனினும், உயர் கோபுரங்களில் விளக்குகள் பொருத்தும் போது, கலங்கரை விளக்கம் போல தோற்றமளித்து, கப்பல் மற்றும் படகுகளுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
மதுரையில் முதல்வர் மு. க. ஸ்டாலின்

மதுரையில் முதல்வர் மு. க. ஸ்டாலின்

Post Views: 1 மதுரை எம்.பி. சு. வெங்கடேசனின் தந்தை சுப்புராம் கடந்த மாதம் 28ம் தேதி காலமான நிலையில், இன்று ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்புராம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
வாணியம்பாடியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமியர்கள் ஆர்ப்பாட்டம்.

வாணியம்பாடியில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமியர்கள் ஆர்ப்பாட்டம்.

Post Views: 9 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லா பேட்டை பகுதியில் இன்று சுஹர் தொழுகை முடிந்து வெளியே வந்த இசுலாமியர்கள் மத்திய அரசு நிறைவேற்ற உள்ள புதிய வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் கண்டன பதாகைகள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்ஃபு வாரிய புதிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப் பட்டால் ஷாயின்பாக் ஆர்ப்பாட்டம் போல தொடர் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று அறிவித்ததுள்ளனர்.

Read More
தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்த சுற்றுலா பயணி

தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்த சுற்றுலா பயணி

Post Views: 16 நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஊசிமலை காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயனிகளாக வந்த கள்ளிக்கோட்டையை சேர்ந்த ஜாபிர் என்பவர் தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்துள்ளார் மேலும் ஒருவரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். உதகையிலிருந்து கூடலூர்,மைசூர், செல்லும் சாலையில் ஊசிமலை என்ற சுற்றுலா ஸ்தலம் உள்ளது. இன்று கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டியதில் ஜாபர்(23) என்ற சுற்றுலா பயனி மரணம் அடைந்தார், அவரது நன்பர்…

Read More
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன விற்பனை செய்யும் கடையில் சிசிடிவி கேமிரா ஓயர்களை சேதப்படுத்தி 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன விற்பனை செய்யும் கடையில் சிசிடிவி கேமிரா ஓயர்களை சேதப்படுத்தி 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

Post Views: 5 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் புத்துக்கோவில் பகுதியில் ஜெயஆஞ்சநேயா ஆட்டோ கன்சல்டிங் என்ற பெயரில் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் கடையின் மேல்மாடி வழியாக கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவின் ஒயர்களை துண்டித்து கடையில் வைத்திருந்த…

Read More
ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது

ரம்ஜான் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Post Views: 74 தென்காசி மார்ச் – 31 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 110 வருட பழமையான மஸ்ஜித் துன்நூர் ஜூம்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது இது இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும் இந்த பள்ளி யினை சுற்றி சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பள்ளியில் நிர்வாகத்தினர் சார்பாக பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த தொழுகையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர்…

Read More
கள்ளக்குறிச்சி கடை வீதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி கடை வீதியில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது

Post Views: 3 கள்ளக்குறிச்சி கடைவீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது. இப்பொழுவிழாவிற்கு கள்ளக்குறிச்சியை சார்ந்த ஆர்ய வைசிய மகா சபா. ஆர்ய வைசிய மகிளா சபா. வாசவி கிளப்.வாசவி கிளப் வனிதா.ஆர்ய வைசிய இளைஞர் சங்கம்.சுட்டீஸ் கிளப்.மற்றும் ஆரிய வைசிய பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் பிறகு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு வனஞ்சூரில் சமூக நல்லிணக்க இக்தார் நிகழ்ச்சி உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு வனஞ்சூரில் சமூக நல்லிணக்க இக்தார் நிகழ்ச்சி உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

Post Views: 4 கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுமன்னன்சூரில் சமூக நல்லிணக்க இத்தார் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு உதயசூரியன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சங்கரா புறத்தை சார்ந்த அனைத்து சேவை சங்கங்களும் வந்து இருந்து இந்நிகழ்ச்சியை கொண்டாடினார்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் எம்எல்ஏ அங்கையர்கண்ணி. சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி. அனைத்து வியாபாரிகள் சங்கம் அனைத்து பொது சேவை சங்கம் மற்றும் பல சங்கத்தை சார்ந்தவர்கள் பெரும் திரளாக கலந்து…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் யுகாதி பண்டிகை வாசவி கோவிலில் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் யுகாதி பண்டிகை வாசவி கோவிலில் கொண்டாடப்பட்டது

Post Views: 20 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் உள்ள வாசவி கோவிலில் யுகாதி பண்டிகை ஆரிய வைசிய இளைஞர் சங்கம் கட்டளையில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டது. இதில் வாசவி கிளப் தலைவர் பாலாஜி. வாசவி கிளப் வனிதா தலைவர் ஜெய் சக்தி. பொருளாளர் பத்மாவதி. ஆரிய வைசிய மகா சபா தலைவர் பால்ராஜ். தயானந்தன். மகேந்திரன். சீனிவாசன். ஆரிய வைசிய மகிலா சபா பிரபாவதி டீச்சர் சித்ரா ஆரிய…

Read More
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட கலைஞர்கள் சங்கமிக்கும் கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகள்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட கலைஞர்கள் சங்கமிக்கும் கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் தாராபுரத்தில் நடைபெற்றது.

Post Views: 7 “முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கப்பட்ட கலைஞர்கள் சங்கமிக்கும் கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகள்”தமிழர்களின் கலாச்சார பாரம்பரியமான இயல், இசை, நாடக நிகழ்ச்சி தாராபுரத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலைப் பண்பாட்டு இயக்ககம் சார்பில் துவங்கியது. இந்நிகழ்ச்சியினை விழா ஒருங்கிணைப்பாளர் “கலைமாமணி”தாராபுரம் சி.கலா ராணி அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய இயல்,இசை,நாடக நிகழ்ச்சியை பற்றி மாண்புமிகு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர்…

Read More
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை

Post Views: 1 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (மார்ச் 27) பணி முடிந்து முத்தையா பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அவருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த…

Read More
தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரம் நடும் விழா

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரம் நடும் விழா

Post Views: 4 தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், மரம் நடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சுமார் 70 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் 1700 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பகிர்ந்து வழங்கி அனைத்து காவல் நிலையங்களிலும் மரம் நட்டுபராமரிக்க…

Read More
சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார்

சுற்றுச்சூழல் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார்.

Post Views: 1 மார்ச்;- 29 தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயலெட்சுமி முதல் துணிப்பையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்க்கு வழங்கினார், பின்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழினியன் தலைமையில் தென்காசி புதிய பேருந்து நிலயத்தில் பொதுமக்களுக்கும் துணி பைகளை வழங்கினார். இதை தொடர்ந்து 4000 துணிப்பைகள் மாவட்டதின் பல பகுதிகளிலும்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலையில் நிழற்குடை இடிந்ததை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

Post Views: 1 கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் பகண்டை கூட்ரோட்டில் ₹ 25 லட்சம் மதிப்புள்ள பயணியர் நிழற்குடை கட்டிக் கொண்டிருக்கும்போதே தரம் இல்லாத காரனத்தால்நேற்று இடிந்து விழுந்த நிலையில், ஒப்பந்ததாரரையும், இதற்குத் துணைநின்ற ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் M.L.A.அவர்களையும் கண்டித்துமாவட்ட தலைவர் பேராசிரியர் Dr.M.#பாலசுந்தரம்_தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ் விவசாய அணி மாநில பொறுப்பாளர் ஆச,ரவி முன்னாள்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க பட்டது

Post Views: 2 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மணை வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 100 நபர்கள் அழைக்கப்பட்டு, 78 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. தலமையில்,அரசு எலும்பு முறிவு மருத்துவர் திரு.மோகன்ராஜ் , காது மூக்கு தொண்டை…

Read More
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல் நிலைக் காவலர் வெட்டிக்கொலை!

Post Views: 1 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (மார்ச் 27) பணி முடிந்து முத்தையா பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடன் இருந்த கள்ளபட்டியைச் சேர்ந்த…

Read More
தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்

தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்

Post Views: 2 இன்று 11 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் நாளை மார்ச் 28 ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது தேர்வை கோவை மாவட்டத்தில் 157 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் மாணவ மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டுள்ளது மாணவ மாணவர்கள் ஹால் டிக்கெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார். கோவை செய்தியாளர் : ஏழுமலை

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது

Post Views: 7 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பொதுமக்கள் பெற்ற வாரா கடனை இலவச சட்ட ஆலோசகர் மூலம் வசூல் செய்யும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சங்கராபுரம் தேவபாண்டலம் அரியலூர் வட பம்பரப்பி புதுப்பட்டு ஆலத்தூர் சூளாங்குறிச்சி கிளைகளில் இருந்து கிளை மேலாளர்கள் வந்து இந்த இலவச பொதுமக்கள் செலுத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள செங்கோட்டை வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள செங்கோட்டை வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

Post Views: 9 மார்ச்.26- செங்கோட்டை கே.சி. ரோட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு அதில் நகராட்சி சார்பில் ஆட்டு இறைச்சி மற்றும் மீன், கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 21 கடைகள் கட்டப்பட்டது. அதனை முதல்-அமைச்சர்.மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி முலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த கடைகளுக்கு டெண்டர் விடுக்கப்பட்ட நிலையில் கட்டி…

Read More
கடையநல்லூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா

கடையநல்லூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா

Post Views: 30 கடையநல்லூர் மார்ச் 25தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெற்கு தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த மையத்தில் சுமார் 16 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி கட்டிடம் அருகில் தினசரி காய்கறி சந்தையும் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் காய்கறி கடைகள், பழக்கடைகள் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்தது….

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் நீர் மோர் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் நீர் மோர் வழங்கப்பட்டது.

Post Views: 76 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா மற்றும் வாசவி பவுண்டேஷன் இணைந்து நடத்தும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி KG. சீனிவாசன் ஆரிய வைசிய இளைஞர் சங்கத் தலைவர். மற்றும் வினோத் நாகராணி ஜவுளி ஸ்டோர் இணைந்து இன்று கடைவீதியில் நீர் மோர் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் நீர் மோர் வாங்கி அருந்தினர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் நவீன இயந்திரங்கள் கொண்டு "மாஸ் கிளீனிங்" பணிகள் பொது சுகாதார குழு தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் நவீன இயந்திரங்கள் கொண்டு “மாஸ் கிளீனிங்” பணிகள் பொது சுகாதார குழு தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெற்றது.

Post Views: 7 கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் உப்பு மண்டி, கெம்படிகாலனி, அதை சுற்றி உள்ள பகுதிகளில் 80வது வார்டு மாமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் ஏற்பாட்டில் “மாஸ் கிளீனிங்” பணிகள் நடைபெற்று. மேலும் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடியாக அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்கும் படி உத்தரவுயிட்டார். இந்நிகழ்வில் நகர் நல அலுவலர் மோகன் உதவி நகர் நல…

Read More
தென்காசியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலெக்டர் கமல் கிஷோர் பங்கேற்பு

தென்காசியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலெக்டர் கமல் கிஷோர் பங்கேற்பு.

Post Views: 4 தென்காசி மார்ச் 22தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தென்காசி சௌந்தர்யா ஹோட்டல் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. மகளிர் திட்ட இயக்குனர் மதி இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பஜார் பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் ஆலிம் கிரா அத் ஓதினார். தென்காசி மீரான்…

Read More
பழனியில் புதிய பேருந்து சேவையை துவக்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர்.

பழனியில் புதிய பேருந்து சேவையை துவக்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர்.

Post Views: 58 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சண்முக நதி, நெய்க்காரப்பட்டி, பெருமாள் புதூர், வழித்தடங்களிலும் பழனியில் இருந்து சண்முக நதி, பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, வழித்தடங்களிலும் பழனியில் இருந்து நெய்க்காரப்பட்டி, சண்முகம் பாறை, புளியம்பட்டி, ஆகிய மூன்று வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை துவக்கப்பட்டது. பழனி பேருந்துநிலையத்தில் இருந்து புதிய பேருந்துகளை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினர் I.P.செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பழனி நகர மன்ற தலைவர், பழனி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா.

Post Views: 26 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இந்த பங்க் தமிழ்நாட்டிலேயே முதல் MRPL திறப்பு விழா திறப்பு விழாவை முன்னிட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் பேராசிரியர் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்பு செயலாளர் இராம முத்துக்கருப்பன் மற்றும் பொருளாளர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டது.

Post Views: 6 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நியோ மோசன் எனப்படும் ரூ.105000/- மதிப்பிலான அதிநவீன பாட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,20,000/- தொகை மதிப்பீட்டில் நேரில் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் முடநீக்குயல் வல்லுனர் திரு.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
எருது விடும் விழாவில் காளை மாட்டின் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு.

எருது விடும் விழாவில் காளை மாட்டின் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு.

Post Views: 6 வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தில் எருது விடும் விழாவில் காளை மாட்டின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. வாணியம்பாடி,மார்ச்.12- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தில் கடந்த 7 ஆம் தேதி எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேடிக்கை பார்ப்பதற்காக திம்மாம்பேட்டை அடுத்த சிமுக்கம்பட்டு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வன் என்பவரின் 13 வயது மகன் சதீஷ்குமார் சென்றுள்ளார். அப்போது காளைகள்…

Read More
நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

Post Views: 14 நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆர்டர்லி பகுதியில் காட்டு யானை தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது தலைமை அரசு கொறட கா.ராமச்சந்திரன் உதவித்தொகை வழங்கினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆடர்லி சேம்பக்கரை பகுதியில் வசித்து வரும் குரும்பர் இனத்தைச் சேர்ந்த விஜயகுமார் வயது 33, நேற்று 9.3.2025 இரவு சுமார் 8.45 மணி அளவில் ஆர்டர்லி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் யானையால்…

Read More
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Post Views: 5 தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்.பெற்றுக் கொண்டார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 585 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை…

Read More
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சரை கண்டித்தும், அவரது உருவ பொம்மை எரித்தும், சாலை மறியல் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சரை கண்டித்தும், அவரது உருவ பொம்மை எரித்தும், சாலை மறியல் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

Post Views: 9 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து அவரது உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும், சாலை மறியல் செய்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கைது செய்ய கோரியும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஆனந்தன், நகரச்…

Read More
வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு.

வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு.

Post Views: 4 வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். வாணியம்பாடி,மார்ச்.10- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது55) இவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் கலந்திரா அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது…

Read More
நான் இருக்கும் போதே தென்பெண்ணை- பாலாறு இணைக்க வேண்டும் என்று ஆசை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

நான் இருக்கும் போதே தென்பெண்ணை- பாலாறு இணைக்க வேண்டும் என்று ஆசை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

Post Views: 1 வாணியம்பாடியில் நீர்வளத்துறை சார்பில் கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை துவக்கி வைத்து பேசினார். வாணியம்பாடி, மார்ச்.9 – திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை துவங்கி வைத்தல் மற்றும் வேலூர் பாராளுமன்ற நிதி திட்டத்தில் 85 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வார சந்தை மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்…

Read More
ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தொடங்கி வைத்தார்.

ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தொடங்கி வைத்தார்.

Post Views: 3 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆம்பூர் பைபாஸ் சாலையில் தொடங்கிய பேரணியில் கே.ஏ.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும், வனத்துறையினர் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேவலாபுரம், எல்.மாங்குப்பம், வானக்காரதோப்பு, பஜார் ,உமர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள்…

Read More
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.

Post Views: 27 மார்ச் 08 திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி உத்தரவின் படி பொதுச் செயலாளர் ஆனந்த் Ex.MLA வாழ்த்துக்களுடனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எல் .தர்மா தலைமையிலும் திண்டுக்கல் மாநகரத் தலைவர் மற்றும் தளபதி விஜய் பயிலகத்தின் ஒருங்கிணைப்பாளர் சை.சையது அசாருதீன் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது இதில் கென்னடி மெட்ரிகுலேஷன்…

Read More
இயக்குனர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை.

இயக்குனர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை.

Post Views: 13 திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு – இந்து முன்னணி நிர்வாகியும் சண்டைப் பயிற்சி இயக்குநருமான கனல் கண்ணனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தனது பேஸ்புக் மற்றும் X கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகாருக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது என கனல் கண்ணன் தரப்பு தகவல் வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டது. செய்தியாளர் சின்னதம்பி

Read More
ஊத்துமலைபாடலாசிரியர் ஊ.வ.கணேசன் எழுதிய ஆர்.சி.பள்ளி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றாது.

ஊத்துமலைபாடலாசிரியர் ஊ.வ.கணேசன் எழுதிய ஆர்.சி.பள்ளி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றாது.

Post Views: 7 மார்ச் ;-08 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊத்து மலை ஊரைச் சேர்ந்த பாடலாசிரியரும் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவருமாகிய ஊ.வ.கணேசன் எழுதிய “RC School Anthem – ஆர்.சி.பள்ளி பாடல்” ஊத்துமலை ஆர்.சி. நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட அப்பள்ளியின் தாளாளர் அருள் மரியநாதன் பெற்றுக் கொண்டார். ஆர்.சி. நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவர்களின் நடனத்தோடு அரங்கேற்றப்பட்ட இந்த பாடல் வெளியீடு நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள்…

Read More
உதகையில் பார்சன்ஸ் வேலி குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

உதகையில் பார்சன்ஸ் வேலி குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

Post Views: 44 உதகை நான்காவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஆட்லிசாலை பகுதி கிளன்ராக் பகுதி வண்டி சோலை பகுதிக்கு ஆட்லிசாலை வழியாக பார்சன்ஸ் வேலி குடிநீர் நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. 6..இன்ச் குழாய் மூலம் செல்லும் இந்த குடிநீர் குழாய் மூலம் தனிப்பட்ட ஒருவரின் ஓட்டலுக்கு சட்டத்திற்கு புறம்பாக 2 இன்ச் குழாய் தார் சாலை வெட்டி குடிநீர் இணைப்பு கொடுக்க நகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்து வந்தனர் கடந்த…

Read More
நீலகிரி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டம் ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

நீலகிரி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டம் ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Post Views: 10 நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா எம்.பி. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நீலகிரி மாவட்ட திமுக கூட்டம் உதகை ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அனைவரையும் வரவேற்றார். தமிழக அரசின் தலைமை கொறடா கா.ராமசந்திரன் திமுக உயர்நிலை செயல்டதிட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார் (கூடலூர்), கோவை…

Read More
ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்து கொலை! இரண்டு திருநங்கைகள் கைது.

ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்து கொலை! இரண்டு திருநங்கைகள் கைது.

Post Views: 6 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்ததால் ஒரு திருநங்கை உயிரிழந்தார். இது தொடர்பாக இரண்டு திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பறும்புநகர் பகுதியில் சுமார் 15 திருநங்கைகள் ஒரே வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர். இன்று காலையில் அந்த வீட்டில் ரத்தவெள்ளத்தில் ஒரு திருநங்கை இறந்து கிடப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் சம்பவ…

Read More
ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்.

ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்.

Post Views: 5 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மேல் பக்கத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணியை மாண்புமிகு வனம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மேல் பார்வையில் தமிழ்நாடு சட்டமன் பேரவை பொது நிறுவனங்கள் குழு த் தலைவர்..திரு.A.P. நந்தகுமார் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.திரு.ழு.பெ.கி.ரி. அவர்கள் செங்கம்.திரு. துரை. சந்திரசேகரன் அவர்கள் பொன்னேரி.திரு.ம….

Read More
நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Post Views: 5 நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசா மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது நீலகிரி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஏப்ரல் இரண்டாவது…

Read More
கோவை மாநகராட்சி 80வது வார்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி 80வது வார்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார்.

Post Views: 1 கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டிற்கு உட்பட்ட உப்புமண்டி பகுதியில் ரூ30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன பொது கழிப்பிடம் கட்டும் பணியினை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிச்செல்வன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி பொறியாளர் மரகதம், சுகாதார ஆய்வாளர் தனபால், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், பகுதி துணை செயலாளர் என்.ஜெ.முருகேசன், மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read More
கடையநல்லூர் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடையநல்லூர் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Post Views: 0 தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதன்படி தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் காவல்நிலைய வளாகத்தில் எக்ஸ்நோரா அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள்நடப்பட்டது. கடையநல்லூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட எக்ஸ்நோரா அமைப்பின் மாவட்ட செயலாளர் ப. சங்கரநாராயணன்…

Read More
கொட்டாகுளத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை வீடுவீடாக கேக் பாக்ஸ் வழங்கி தொண்டரணி கொண்டாடினர்.

கொட்டாகுளத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை வீடுவீடாக கேக் பாக்ஸ் வழங்கி தொண்டரணி கொண்டாடினர்.

Post Views: 1 தென்காசி தெற்கு மாவட்டம் கொட்டா குளம் பகுதியில் மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென்காசி மேற்கு ஒன்றியம் கொட்டாகுளம் பகுதியில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் கொட்டாகுளம் இ‌.இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி…

Read More
கோவையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Post Views: 2 கோவை ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகளும் ஊக்கதொகையும் வழங்கப்பட்டது.

Read More
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Post Views: 0 தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும்திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8.500/- வீதம் ரூ.85,000/- மதிப்பிலான செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர்…

Read More
குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் நியா விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை தமிழக அரசு கட்டி தர கோரிக்கை

குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் நியா விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை தமிழக அரசு கட்டி தர கோரிக்கை.

Post Views: 0 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் . குத்தப்பாஞ்சான், பகுதியில் சுமார் 350 வீடுகள் உள்ளன. இங்கு நியாய விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் பழுதடைந்து கீழ விழம் தருவாயில் மிக மோசமான நிலையில் உள்ளதால் தற்ப் போது வாடகை கட்டத்தில் நியாய விலை கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. அதனை தமிழக அரசு கட்டிடம் கட்டி தர வேண்டுமென அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Read More
தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம்.

Post Views: 0 தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ரெங்கநாதபுரம் வென்றிலிங்கபுரம் ஆகிய இரு கிராமங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன மக்கள் சுடுகாடு, தண்ணீர் மற்றும் அடிப்படை தேவை வேண்டி திராவிடத் தமிழர் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் லெட்சுமணன் தலைமையில் மாவட்ட செயலாளர் சங்கை மதன் முன்னிலை வகித்தனர் திராவிடத் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கை மதன் கூறும் போது ;-இந்தியா சுதந்திரம் வாங்கி…

Read More
மதுரையில் நோ பார் கிங் நிறுத்தும் வாகனங்களிலால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

மதுரையில் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவதால் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்.!

Post Views: 2 மதுரை இதய பகுதியாக இருக்கும் பெரியார் பேருந்து நிலையம் அருகே நோ பார்க்கிங் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள் இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது மதுரை மாநகர காவல் துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மதுரை செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Post Views: 1 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாளை கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரும் நிகழ்ச்சியும், பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Read More
தாராபுரத்தில் சமபந்தி அன்னதான விழா நடைபெற்றது.

தாராபுரத்தில் சமபந்தி அன்னதான விழா நடைபெற்றது.

Post Views: 10 தாராபுரம் கொண்டரசம்பாளையம், வலையக்காரர் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வீரக்குமாரசுவாமி திருக்கோயில் திருவிழா. உடுக்கை பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது. சுமார் 150 க்கும் மேற்பட்ட கிடா விருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கிடா விருந்தில் கலந்து கொண்டு சாதிகள் மறந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி சமபந்தி அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

Read More
மாவட்ட ஆட்சிதலைவர் லட்சுமிபவ்யா தண்ணீரு அதிரடியாக நகராட்சி சந்தை அருகில் அமைந்திருக்கும் கடைகளி்ல் சோதனை மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சிதலைவர் லட்சுமிபவ்யா தண்ணீரு அதிரடியாக நகராட்சி சந்தை அருகில் அமைந்திருக்கும் கடைகளி்ல் சோதனை மேற்கொண்டார்.

Post Views: 2 மேற்கண்ட சோதனைகளில் மொத்தம் 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக ரூ.30 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது உதகைவருவாய் கோட்டாட்சியர் சதிஷ்,உதகை நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லிபாபு,உதகை நகர்நலஅலுவலர் மரு.சிபி, உதகை வட்டாட்சியர் சங்கர்கனேஷ், உள்பட பலர் உடன் இருந்தனர்

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடைபெற்றது.

Post Views: 0 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி M.C.A., MLA.,அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடுஅரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சசெல்லம்பட்டு ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியில் நூற்றாண்டுவிழா (1919 – 2025) மற்றும் #ஆண்டுவிழா (2024 – 2025) & அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டுவிழா (1913 – 2025) மற்றும் #ஆண்டுவிழா (2024 – 2025) & சங்கராபுரம் (இந்து) #ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா (1880-2025) மற்றும் ஆண்டுவிழா…

Read More
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாஸ் கிளீனிங் பணி.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாஸ் கிளீனிங் பணி.

Post Views: 0 நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா I. P. S. அவர்களின் தலைமையில், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு , ADSP சௌந்தரராஜன், ADSP மணிகண்டன், எஸ்பி ஆய்வாளர் சுஜாதா மற்றும் காவலர்கள் குழு, இவர்களுடன் நகராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து , புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலிருந்து, சேரிங்கராஸ் காந்தி சிலை வரை மாஸ் கிளீனிங் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் குழுவின்…

Read More
தென்காசிஅரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததால் - போராட்டம்.! மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம்.!

தென்காசிஅரசு மருத்துவமனையில் குழந்தை இறந்ததால் – போராட்டம்.! மருத்துவமனை கண்காணிப்பாளர் விளக்கம்.!

Post Views: 4 தென்காசி, மார்ச் – 02 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை அரை மணி நேரத்தில் இறந்தது இதனால் குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம், பாட்டப்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட துவரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் வசந்தகுமார்(வயது 35) இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பாரதி (வயது 30)…

Read More
வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு

வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு.

Post Views: 4 மதுரை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி மாடு வளர்க்க ரூ.500 கட்டணம் குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம் ஆடு வளர்க்க 150ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம் நாய், பூனை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள சிவனுக்கு சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள சிவனுக்கு சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.

Post Views: 0 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சங்கராபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா சார்பில் பூஜை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் வாசவி கிளப் தலைவர் G.பாலாஜி, செயலாளர் N.பாலாஜி, பொருளாளர் T.கிஷோர் குமார் மற்றும் வாசவி கிளப் வனிதா தலைவி ஜெய்சக்தி பாலாஜி, செயலாளர் திவ்யா பாலாஜி, பொருளாளர் பத்மாவதி கிஷோர் குமார்,அதனைத் தொடர்ந்து ZC கமலக்கண்ணன், IPC தீபா சுகுமார்,…

Read More
புளியங்குடியில் பரபரப்பு சாலையில் மஞ்சள் பையில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 லட்சம் போலீசில் ஒப்படைத்த விவசாயி

புளியங்குடியில் பரபரப்புசாலையில் மஞ்சள் பையில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 லட்சம்போலீசில் ஒப்படைத்த விவசாயி.

Post Views: 0 தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்புதுக்குடி கற்பகவீதி 1வது தெருவை சேர்ந்தவர் தங்கச்சாமி (50) விவசாயி. இவர் தனது மனைவி ஜோதியுடன் விவசாய பணிக்காக டிஎன்.புதுக்குடி மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது மஞ்சள்நிற பை சாலையில் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தார். இதையடுத்து மஞ்சள் பையை எடுத்து பார்த்தபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பையில் ரூ.500 நோட்டு கட்டாக இருப்பதை கண்டார். இதனை…

Read More
புளியங்குடியில் பயங்கரம் ஆட்டோ, பஸ் நேருக்கு நேர் மோதல் , ஆட்டோ டிரைவர் பலி. பள்ளி மாணவி படுகாயம்

புளியங்குடியில் பயங்கரம் ஆட்டோ, பஸ் நேருக்கு நேர் மோதல் , ஆட்டோ டிரைவர் பலி. பள்ளி மாணவி படுகாயம்.

Post Views: 1 புளியங்குடி- சிந்தாமணியில் நேற்று மாலை பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோவும், அரசு பஸ்ம் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிர் இழந்தார். மாணவர்கள் படுகாயமடைந்து சிகிட்சை பெற்று வருகின்றனர் . சிந்தாமணி டோல்கேட் பகுதியில் நேற்று மாலை4 மணி அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஆட்டோவும் மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பேருந்தும் திடீரென நேருக்கு நேர் மோதியது இதில் ஆட்டோ அப்பளம் போல…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட செட்டி யந்தல் கிராம அரசு துவக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா அசத்தலாக நடனமாடி வியப்பில் ஆழ்த்திய மாணவ மாணவியர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட செட்டி யந்தல் கிராம அரசு துவக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா அசத்தலாக நடனமாடி வியப்பில் ஆழ்த்திய மாணவ மாணவியர்கள்.

Post Views: 0 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்,வட செட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், பேச்சுப்போட்டி,இசை, நடனம்,பாட்டு, தனித்திறன் பரதநாட்டியம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக மேடைகளில் மாணவ மாணவியர்கள் ஆடியது கண்டு பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் மிகவும் ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர் மேலும் இந்நிகழ்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஊக்கப்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினர்…

Read More
தென்காசி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை. தென்காசி நீதிபதி அதிரடி தீர்ப்பு.

Post Views: 2 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ்குமார் தீர்ப்பு கூறினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் சேகர். இவரும் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா மகன் செவத்தலிங்கமும் ஒன்றாக கூலி வேலைக்குச் செல்வது வழக்கம். செவத்தலிங்கத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒல்லியான்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இந்திய எதிர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இந்திய எதிர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Post Views: 1 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்றத்தில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரப் நோட்டீஸ் வழங்கப்பட்டது இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு ரமேஷ் குமார் துணைச் செயலாளர் பிரபாகரன் அரசு வழக்கறிஞர் அண்ணாமலை பரமகுரு சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்திய எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ் வழங்கினார்கள் இதில் பொதுமக்கள் நோட்டீசை பெற்று சென்றார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
பைக்கை திருடி பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தும்போது 1500 ரூபாய் பணம் வைத்த திருடர்

பைக்கை திருடி பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தும்போது 1500 ரூபாய் பணம் வைத்த திருடர்.

Post Views: 3 திருப்புவனத்தில் திருடிய பைக்கை உரிமையாளர் வீட்டின் முன்பு மன்னிப்புக் கடிதம் மற்றும் ரூ.1500 உடன் நிறுத்திய திருடன் “ஆபத்துக்கு பாவம் இல்லனு எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ. தாண்டி வந்து உங்கள் வீட்டிலயே நிறுத்திட்டேன். வண்டி கொடுத்ததற்கு நன்றி; பெட்ரோல் டேங்கில் ரூ.1500 வைத்துள்ளேன். எப்படியும் என்னை கெட்ட வார்த்தையில் பேசியிருப்பீங்க, அத நெனச்சு வருந்துங்கள் இல்லை என்றால் வருந்த வைப்போம் இப்படிக்கு பிளாக் பாண்டா பயலுக..” என கடிதம் எழுதி…

Read More
திமுக செயற்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

திமுக செயற்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

Post Views: 2 நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உதகையில் மாவட்ட அவை தலைவர் கே.போஜன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் கே. எம். ராஜு அரசு தலைமை கொரடா கா ராமச்சந்திரன் பா மு முபாரக் முன்னிலையில் நடைபெற்றது மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக அவை தலைவர் கே. போஜன் தலைமையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம். ராஜூ அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசின் தலைமை அரசு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

Post Views: 0 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயலிழந்து கிடக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தை செயல்படுத்து வஞ்சிக்காதே தாலுக்கா நிருபர்களை வஞ்சிக்காதே பத்திரிகையாளர்களுக்கு பலன் அளிக்காத நல வாரியம் வேண்டாம் பெரும் முதலாளிகளை கொண்டு நடத்தப்படும் நல வாரியத்தை கலைத்திடு என கோஷம் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு…

Read More
நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி அரசு தலைமை கொரடா கா .ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி அரசு தலைமை கொரடா கா .ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

Post Views: 0 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக (24.02.2025) திறந்து வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜு உதகை…

Read More
காவலாகுறிச்சி சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

காவலாகுறிச்சி சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Post Views: 1 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு காவலாகுறிச்சி மக்களின் சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி இன்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மகளிர் பாசறை சங்கீதா ஈசாக்கு , செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்

Read More
கன்னிவாடியில் முதல்வர் மருந்தகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்

கன்னிவாடியில் முதல்வர் மருந்தகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்.

Post Views: 1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருத்தகங்களை, சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம். கன்னிவாடி பகுதியில் முதல்வர் மருந்தவத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவார் சி.குருமூர்த்தி மற்றும்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Post Views: 1 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தக திருவிழா நிறைவு நாளில் புத்தக அரங்கிற்கு மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து செல்ல சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் ஏற்பாட்டிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்திற்கு நினைவு பரிசு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி.

Read More
ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்

ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்.

Post Views: 1 பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் தடை செய்ய வேண்டும் – மனுதாரர். ஒருநாள் அடையாள போராட்டம் தானே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு. செய்தியாளர் சின்னத்தம்பி.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

Post Views: 1 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சென் ஜோசப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாத் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி அவர்களின் கணவர் துரைதாக பிள்ளை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் அவருடைய மகன் கதிரவன் மற்றும் சங்கராபுரம் வார்டு உறுப்பினர்கள் தேவபாண்டலம் தலைவர் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள்…

Read More
செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Post Views: 3 தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்ற நாய் மகேஷ் ரவுடி பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அரவிந்த் அவர்களின் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் உத்தரவுப்படி செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் மேற்படி ரவுடி மகேஷ் என்ற நாய் மகேஷை…

Read More
உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது

உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

Post Views: 1 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ராஜாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு அவர்கள் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா.

Post Views: 1 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் மாணவர்களின் பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் திரு டி பி சந்திரசேகரன் அவர்களும் துணைத் தலைவர் திரு பி ஏ மகேந்திரன் அவர்களும் செயலாளர் திரு டி பட்டு ராஜன் அவர்களும் மற்றும் உறுப்பினர் திரு பால்ராஜ் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து பாராட்டினர் இவ்விழாவில் பள்ளி முதல்வர் திரு சுந்தரபாண்டியன்…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், துவக்கி வைத்தார்!

Post Views: 0 திருநெல்வேலி,பிப்.22:- நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று [பிப்.22] நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.சுகுமார், துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக, இல்லக் குழந்தைகள் மற்றும் 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த “கொரனா” தொற்று…

Read More
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

Post Views: 0 குன்னூர் தாலுக்கா அதிகரட்டி பேரூராட்சி அதிகரட்டி நெடிக்காடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறப்பு மேம்பாட்டுத்திட்டம் (SADP) 2021 மதிப்பீடு ரூபாய் 144.00 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை மற்றும் உயர்நிலை அறிவியல் ஆய்வக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சி தமிழக அரசு தலைமை கொறடா கா .ராமச்சந்திரன் தலைமையில் குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா முன்னிலையில்…

Read More
மதுரையில் மது போதையில் நடு ரோட்டில் அட்டகாசம் போதை ஆசாமி

மதுரையில் மது போதையில் நடு ரோட்டில் அட்டகாசம் போதை ஆசாமி.

Post Views: 2 மதுரையில் நடு ரோட்டில் போதையில் அட்டகாசம் செய்த போதை ஆசாமி யால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சாலையில் படுத்து உருண்டு கொண்டு இருந்தால் பஸ் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட திடீர் நகர் காவல் நிலையத்தை சேர்ந்த SI சுரேஷ் குமார் போதை ஆசாமி மீட்டு உயிரையும் காப்பாற்றினார். பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது பொதுமக்களுக்கு அச்சமும் குறைந்தது போதை ஆசாமியை உயிரை காப்பாற்றிய…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

Post Views: 0 கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக உலக தாய்மொழி நாள் விழா தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது, நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார்,முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரையாற்றினார், பள்ளி உதவி தலைமையாசிரியர் சென்னம்மாள்,பாண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நடராசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, கார்குழலி அறக்கட்டளைத் தலைவர் தாமோதரன், தமிழ்ப்படைப்பாளர் சங்க துணைத்தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பல்வேறு போட்டிகளில்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

Post Views: 0 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரம் ரங்கப்பனூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மையமாக்கள் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. R.M.S.K #அர்ச்சனா_காமராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் திரு சத்யராஜ் அவர்கள் தலைமை தாங்கி பயிற்சிணை ஆரம்பித்து வைத்தார். இப்ப பயிற்சியில் நீர்வள துறை சார்ந்த பொறியாளர் திரு முருகேசன் அவர்கள் கலந்துகொண்டு தன் துறையில்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு.

Post Views: 0 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமர்ந்து அருள் தரும் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயத்தில்21/2/2025 இன்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அம்மாவின் நல் ஆசியோடு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் என்றும் அம்மாவின் பணியில் க. சக்திவேல் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
நத்தம் பகுதியில் கல்குவாரிகளில் களிமவன இயக்குநர் ஆய்வு

நத்தம் பகுதியில் கல்குவாரிகளில் களிமவன இயக்குநர் ஆய்வு.

Post Views: 1 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளம் எடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சில குவாரிகள் இயங்கி வருவதாகவும் தமிழர் தேசம் கட்சியினர் தொடர்ந்து புகார் மற்றும் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் நத்தம் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் திண்டுக்கல் கனிமவள உதவி இயக்குநர் செல்வசேகர் ஆய்வு மேற்கொண்டார். நத்தம் வட்டாட்சியர் பாண்டியராஜ், வருவாய் ஆய்வாளர்கள் தவமணி, துர்கா தேவி, வெள்ளையம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார்,…

Read More
திருப்பரங்குன்றம் தர்கா - பேரணிக்கு அனுமதி மறுப்பு.

திருப்பரங்குன்றம் தர்கா – பேரணிக்கு அனுமதி மறுப்பு.

Post Views: 3 திருப்பரங்குன்றம் தர்கா தொடர்பாக பேரணி நடத்த கோரிய மனு தள்ளுபடி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியாது. பொதுமக்கள் நலன் கருதியும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டும் காவல்துறை அனுமதி மறுத்தது சரியே – உயர்நீதிமன்றம் மதுரை கிளை. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
"தமிழ் வாழ்க" வாசகத்துடன் சுவரொட்டிகள்

“தமிழ் வாழ்க” வாசகத்துடன் சுவரொட்டிகள்.

Post Views: 1 தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், தமிழ் வாழ்க என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள்… மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியை திணிக்காதே என்பதை சுட்டிக்காட்டும் விதமாக மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தும்மனட்டி ஊராட்சியில் பல்நோக்கு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தும்மனட்டி ஊராட்சியில் பல்நோக்கு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Post Views: 0 நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சியில் ரூ-20.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜீ மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Read More
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.

Post Views: 0 தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரங்குன்றாபுரத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 285 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும் வருகைப் பதிவேட்டினையும், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், இ.சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Post Views: 0 இன்று 20.02.2025 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மணை வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 120 நபர்கள் அழைக்கப்பட்டு, 90 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. தலமையில்,அரசு எலும்பு முறிவு மருத்துவர் திரு.காமராஜ் ,…

Read More
ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

Post Views: 1 பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது காந்திகிராம வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு ஆத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.ராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அ.பாண்டியன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) செ. அமலா திட்ட விளக்க உரையாற்றினார். இதை அடுத்து திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை…

Read More
வல்லம் ஒன்றிய சமூக நல ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

வல்லம் ஒன்றிய சமூக நல ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Post Views: 0 விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு ஈச்சூர் ஊராட்சி தலைவரான பரணிதரன் த.பெ. ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்து தலித் விரோத போக்கை கடைப்பிடித்தும் சாதியை மோதல்இருபிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்குதல் மற்றும் பட்டியலைனா பகுதியில் எவ்விததிட்டபணியு செய்ய மறுத்து அதிகார துவஷபிரயோகம் செய்து வருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை அதிகாரத்தை இரத்து செய்து ஊராட்சி நிர்வாகத்தை தங்களது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமெண அப்பகுதி கிராம மக்கள் சமூக நல ஆர்வலர் பிரசாந்த்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் தேமுதிக கொடியேற்று விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் தேமுதிக கொடியேற்று விழா.

Post Views: 0 தேசிய முற்போக்கு திராவிட கழகம் சங்கராபுரம் நகரம் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் பிப்ரவரி 12 கழக கொடி அறிமுகம் படுத்தப்பட்டது 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா ஆண்டினை கொண்டாடுகின்ற வகையில் கழக பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கழக செயலாளர் அண்ணன்SS கருணாகரன் அவர்களின் ஆலோசனைப்படி சங்கராபுரம் நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நகரக்…

Read More
செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி.

Post Views: 3 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவுன்படி எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செங்கோட்டை காவல்துறையினர் குற்றாலம் ரோட்டரி கிளப் சாதனா இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியானது எஸ் ஆர் எம் அரசு மகளிர் பள்ளியில் இருந்து தொடங்கி நெடுஞ்சாலை வழியாக செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலையை சுற்றியவாறு மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் கோ பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் கோ பூஜை.

Post Views: 0 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதியில் அமைந்துள்ள வாசவி மஹாலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் முன்பு கோ பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா பூஜை ஏற்பாடு செய்து இருந்தார்கள் இதில் வாசவி கிளப் உறுப்பினர்கள் வாசவி கிளப் வனிதா உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோ பூஜை தரிசனம் செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB. குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் தைப்பூச விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் தைப்பூச விழா.

Post Views: 0 தைப்பூசத்தை முன்னிட்டு 108 பால்குடம் காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீபச்சையம்மனுக்கு விரதம் இருந்து மாலை அணிவித்த பக்தர்கள் ஊர் சுற்றி உள்ள வீதியில் மோலத்தாலத்துடன் பச்சை வண்ணப் புடவைகளுடன் மற்றும் மஞ்சள் நிறத்துடன் பக்தர்கள் ரங்கப்பனூர் ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகர், முருகன், ஸ்ரீ மாரியம்மன், பெருமாள், நவகிரகம், முனீஸ்வரர், கன்னிமார், அனைத்து அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K. அர்ச்சனாகாமராஜன் மற்றும் நூற்றுக்கும்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி மஹாலில் உள்ள முருகருக்கு தைப்பூச விழா நமது நிருபர் குருசாமி குடும்பத்தார் உபயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவிற்கு வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா ஆரிய வைசிய மகா சபா ஆரிய வைசியா மகிலா சபா ஆரிய வைசியா இளைஞர் சங்கம் நுகர் பொருள் விநியோகத்தர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் விழாவில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை பிரசாதம் சிற்றுண்டி வழங்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் தைப்பூச விழா.

Post Views: 3 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி மஹாலில் உள்ள முருகருக்கு தைப்பூச விழா நமது நிருபர் குருசாமி குடும்பத்தார் உபயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு வாசவி கிளப் வாசவி கிளப் வனிதா ஆரிய வைசிய மகா சபா ஆரிய வைசியா மகிலா சபா ஆரிய வைசியா இளைஞர் சங்கம் நுகர் பொருள் விநியோகத்தர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் விழாவில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை…

Read More
தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 24 மணி நேரம் தர்ணா போராட்டம்.

தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 24 மணி நேரம் தர்ணா போராட்டம்.

Post Views: 4 தென்காசி, பிப், 12 தென்காசியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேரம் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் சு. கோபி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ரா.இசக்கித்துரை, கே.பாலசுப்பிர மணியன், மாவட்ட இணை செயலாளர் அ.அன்பரசு, மாநில செயற்குழு உறுப்பினர் முத்து…

Read More
பக்கிரி மூப்பன் குடியிருப்பு பொது மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

பக்கிரி மூப்பன் குடியிருப்பு பொது மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

Post Views: 0 தென்காசி, பிப் 11 தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சி பக்கிரி மூப்பன் குடியிருப்பு1வது வார்டில் வசிக்கும் பொது மக்கள் மல்கா அலி தலைமையில் சாலை வசதி மற்றும் கழிவு நீர் ஓடை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,:- நாங்கள் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சி பக்கிரி மூப்பன் குடியிருப்பு கிராமத்தில்…

Read More
தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் அதிகாரிகள் சமரசம்!

தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் அதிகாரிகள் சமரசம்!

Post Views: 9 தென்காசி, பிப். 11: தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி கண்டக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கீழே இறக்கினர் தென்காசி அருகே ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25), இவர் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வந்துள் னார். இவருக்கு வேலை ஒதுக்கீடு செய்ய மறுப்பதாக கலெக்டருக்கு மனு அளித்திருந்தார்…

Read More
குற்றாலத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 2 வது மாவட்ட மாநாடு.

குற்றாலத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 2 வது மாவட்ட மாநாடு.

Post Views: 2 தென்காசி, பிப் – 12 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட இரண்டாவது மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குற்றாலம் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தலைவர் சு பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் வ.சுப்புராஜ் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாவட்டத் துணைத் தலைவர்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக, டாக்டர் இரா. சுகுமார் பதவி ஏற்றார்! சிறப்பு திட்டங்களுக்கு, உயர்முன்னுரிமை வழங்கப்படும்! - என, பேட்டி!

திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக, டாக்டர் இரா. சுகுமார் பதவி ஏற்றார்! சிறப்பு திட்டங்களுக்கு, உயர்முன்னுரிமை வழங்கப்படும்! – என, பேட்டி!

Post Views: 0 திருநெல்வேலி,பிப்.8:- திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக டாக்டர் இரா.சுகுமார், இன்று [பிப்ரவரி.8] காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்னர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின், கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். பொறுப்பேற்ற பின்னர், புதிய ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- “தொன்மை வரலாறு, வீரம், கலை, இலக்கியம் என, பல்வேறு நிலைகளில், தனித்துவத்துடன் சிறந்து விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக…

Read More
நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிந்து நேர்த்திகடன்.

நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிந்து நேர்த்திகடன்.

Post Views: 0 கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் இன்று 07-02-2025 வெள்ளிக்கிழமை 7ஆம் தேதி அன்று ஸ்ரீபச்சையம்மனுக்கு மாலை அணிவித்து 11ஆம் தேதி தைப்பூசம் மற்றும் பௌர்ணமி அன்று பால்குடம் எடுப்பதால் ஸ்ரீ பச்சையம்மனுக்கு நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிவித்தனர் R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
திருநெல்வேலியில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா! சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா! சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன் துவக்கி வைத்தார்!

Post Views: 1 திருநெல்வேலி :- நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா வெள்ளிக்கிழமை [ஜன.31] தொடங்கியது. இம்மாதம் [பிப்] 9-ஆம் தேதி வரையிலும், மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிற இந்த திருவிழாவினை, சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள பிரபல நாவலாசிரியர் வண்ணதாசன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய, கதை “சொல்லப்போறோம்!” என்னும், புதிய நூலை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன்,…

Read More
சங்கராபுரத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சங்கராபுரத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Post Views: 1 கள்ளக்குறிச்சி,பிப்01.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனைச் சந்திப்பில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு மௌனமாக செயலாற்றிக் கொண்டு இருக்கின்றது.2 வருடங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் ஜாதி ஆணவத்தால்நீர்த் தேக்கத் தொட்டியில் குடிதண்ணீரில் மலத்தைக் கலந்தக் கயவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய திமுக அரசை வன்மையாகக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட…

Read More
வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு.

வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு.

Post Views: 3 வாணியம்பாடி, பிப்.2- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் பொன்னேரி அருகே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பொன்னேரியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் என்பவர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கார் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது…

Read More
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஜமபந்தி விருந்து

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஜமபந்தி விருந்து.

Post Views: 0 தென்காசி பிப்ரவரி 3 தென்காசி மாவட்டம் பண்பொழி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர்M.திவான் ஒலி தலைமையில் தென்காசி ஒன்றிய அவை பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா முன்னிலையில் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்வேலுச்சாமி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு துணை அமைப்பாளர் கருப்பன்னன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்காளைச்சாமி திருக்கோவில் தலைமை எழுத்தர் லட்சுமணன்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Post Views: 2 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரியும் சிவா என்பவரது பணியை பாராட்டி 76வது குடியரசு தின விழா அன்று மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற ஆசிரியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினர் வேல்முருகன் பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தார் இதில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
உணவு பாதுகாப்பு குறித்து கோவை மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு முகாம்.

உணவு பாதுகாப்பு குறித்து கோவை மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு முகாம்.

Post Views: 2 கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு துறையின் சார்பில், CSW பவுண்டேசன் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் உணவு பாதுகாப்பு குறித்து. விழிப்புணர்வு முகாமை, கோவை மாந்கராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர்,கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் Mc அவர்கள் துவக்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு கலப்படம் கலந்து…

Read More
தமிழினத்தையும் தமிழையும் பாதுகாக்க வேண்டும் என கனிமொழி எம்பி பேச்சு

தமிழினத்தையும் தமிழையும் பாதுகாக்க வேண்டும் எனகனிமொழி எம்பி பேச்சு.

Post Views: 0 தென்காசி ஜன- 30. தென்காசி மாவட்டம் சுரண்டை யில் நடைபெற்ற பொது கூட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய அரசிடமிருந்து தமிழையும் தமிழ் மக்களையும் திராவிட மாடல் அரசு பாதுகாக்கும் என கனிமொழி கருணாநிதி எம்பி பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்க்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.சுந்தர மகாலிங்கம்,தமிழ்ச்செல்வன், கென்னடி,கனிமொழி, செல்லத்துரை,ஷெரிப், முத்துப்பாண்டி,ஜேசு ராஜன்,ரஹிம்,ராஜேஸ்வரன், சமுத்திர பாண்டியன்,கதிர்வேல் முருகன்,சாமிதுரை,தமிழ் செல்வி, ரவிச்சந்திரன்,கூட்டுறவு…

Read More
திருநெல்வேலியில், மாநகர காவல்துறையினர் நடத்திய, சாலை பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்! மாணவ- மாணவிகள், வாகன ஓட்டுநர்கள், போலீசார் பங்கேற்பு!

திருநெல்வேலியில், மாநகர காவல்துறையினர் நடத்திய, சாலை பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்! மாணவ- மாணவிகள், வாகன ஓட்டுநர்கள், போலீசார் பங்கேற்பு!

Post Views: 1 திருநெல்வேலி, ஜன.30:- திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தலின்படி, மாநகர காவல் துணை ஆணையர்கள் (கிழக்கு) V.வினோத் சாந்தாராம், (தலைமையிடம்) S.விஜயகுமார் ஆகியோர் தலைமையில், இன்று [ஜன.30] திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள, மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, “மெகா சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் அரசு…

Read More
ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார்.

ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார்.

Post Views: 3 தென்காசி ஜனவரி 30தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வே ஜெயபாலன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராசா திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி ஒன்றிய பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா கடையநல்லூர்…

Read More
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது,உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்! நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உறுதி!

பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது,உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்! நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உறுதி!

Post Views: 2 திருநெல்வேலி, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்[DGP] உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த ஊர்களில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று [ஜன.29] காலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் 11 பேர் கலந்து கொண்டு, காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம், புகார் மனுக்களை அளித்தனர்….

Read More
திருநெல்வேலியில், சாலையோர உணவு வணிகர்களுக்காக, நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து, உணவு பாதுகாப்புத்துறை நடத்திய, மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி! நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

திருநெல்வேலியில், சாலையோர உணவு வணிகர்களுக்காக, நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து, உணவு பாதுகாப்புத்துறை நடத்திய, மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி! நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

Post Views: 3 திருநெல்வேலி,ஜன.29:-நெல்லை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை, திருநெல்வேலி பிரிவு ஆகியன இணைந்து, இன்று [ஜன.2] காலையில், சாலையோர உணவு வணிகர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி, கலப்படத்தை கண்டறியும் முறைகள், செறிவூட்டப்பட்ட உணவு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, நெல்லை கொக்கிர குளம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சாலையோர உணவு விற்பனையாளர்கள்…

Read More
விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சராக அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சராக அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Post Views: 3 விழுப்புரம் மாவட்டத்தல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும விழா வில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை நேரில் வழங்கினார் உடன் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி

Read More
சீரிய நிர்வாக திறமையால், இந்தியாவுக்கே முன்மாதிரியாக, தமிழ்நாட்டை வழி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்!

சீரிய நிர்வாக திறமையால், இந்தியாவுக்கே முன்மாதிரியாக, தமிழ்நாட்டை வழி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்!

Post Views: 1 திருநெல்வேலி,ஜன.28:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் [பிப்ரவரி] 6 மற்றும் 7 தேதிகளில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று [ஜன.28] காலையில், நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களின், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை…

Read More
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது.

Post Views: 2 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 27.1.25மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்செவித்திறன் குறையுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 6000/- மதிப்பீட்டில் காதொலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டதுஇந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அவர்களின் தலைமையில் முடநீ க் கியல் வல்லுனர் செயல் திறன் உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் பள்ளியில் குடியரசு தின விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் பள்ளியில் குடியரசு தின விழா.

Post Views: 0 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 வதுகுடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் துணை தலைவர் திரு P .A மகேந்திரன் தலைமையில் ,செயலாளர் J சுகந்தி பட்டுராஜன் கொடியேற்றி துணை செயலாளர் திரு N பிரபாகரன் மற்றும் ஜெயம் குழு உறுப்பினர் G கலைச்செல்வி , பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Post Views: 1 76-வதுகுடியரசு தின விழாவை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பாக நடைபெற்ற நடும் பணியில் பங்கு பெற்றதற்கான பாராட்டு சான்றிதழ் நம்பிக்கை சிறகுகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் வழங்கி கெளரவப்படுத்தினர்.

Read More
தந்தை பெரியார் 51வது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழுக்கம்

தந்தை பெரியார் 51வது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழுக்கம்.

Post Views: 0 ஜனவரி 24 திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் மற்றும் வைக்கம் வெற்றி முழக்கம் தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மணிக்கூண்டு சாலையில் வழக்கறிஞர் மு.ஆனந்தமுனிராசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தொடக்கவுரை I.P.செந்தில்குமார்பழனி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் R.சச்சிதானந்தம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்,சிறப்புரைசே.மெ.மதிவதனி துணைப் பொதுச் செயலாளர் , வரவேற்புரை த. கருணாநிதி மாவட்ட செயலாளர் மற்றும் இளமதி ஜோதிபிரகாஷ் மாநகராட்சி மேயர்,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட அரியலூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட அரியலூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Post Views: 2 கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் அரியலூரில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி தலைமையில் துவங்கப்பட்டது முகாமில் 0 முதல் 18 வயது வரை உள்ள 57 மாணவர்கள் கலந்து கொண்டனர். அணைத்து மாணவர்களுக்கும் udid உடன் கூடிய தேசிய அடையாள அட்டை பதிவு செய்ய பட்டது மேலும் முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் சிவராமன் காது மூக்கு தொண்டை…

Read More
மடத்துக்குளத்தை அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

மடத்துக்குளத்தை அடுத்துள்ள உடையார்பாளையம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு.

Post Views: 2 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட துங்காவி, காரத்தொழுவு ஊராட்சிகளின் எல்லை பகுதியை இணைக்கும் பகுதியான உடையார்பாளையம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இப்பிரச்சினை குறித்து செய்திதாள்களில் செய்தி வெளிவந்தது. மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கநாதன் தலைமையில் துங்காவி ஊராட்சி செயலர் இளங்கோவன் , காரத்தொழுவு ஊராட்சி செயலர் தினேஷ் ஆய்வு மேற்கொண்டனர்.

Read More
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாண்டலத்தில் திருக்குறள் போட்டி நடைபெற்றது

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாண்டலத்தில் திருக்குறள் போட்டி நடைபெற்றது.

Post Views: 2 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பாண்டலத்தில் கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்றிய ஆவின் சேர்மன் ஆறுமுகம் பரிசு வழங்கினார், கல்லை மாவட்ட முத்தமிழ்ச்சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரையாற்றினார், ஒன்றிய ஆவின் பெருந்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராசன், சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி,பாண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நடராசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டமன்ற…

Read More
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற, ஐதரூஸ் பூக்கோயா தங்கள் 163-வது ஆண்டு கந்தூரி விழா! திரளான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற, ஐதரூஸ் பூக்கோயா தங்கள் 163-வது ஆண்டு கந்தூரி விழா! திரளான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்பு!

Post Views: 0 திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியார் அப்பா பெரிய தெரு-சின்ன தெரு மேற்கே, பாளையங்கால்வாய் மேற்பக்கம் அமைந்துள்ள, “ஞானமாமேதை” செய்யது அப்துற் றஹ்மான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் ஒலியுல்லாவின், 163-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியான, 2 நாட்கள் “கந்தூரி” பெருவிழா, தர்ஹா வளாகத்தில் இன்று [ஜனவரி.14] இஸ்லாமிய ஆண்டு ஹிஜிரி 1446, ரஜப் பிறை14-வது மாலையில் கொடி ஏற்றத்துடன் , வெகுவிமரிசையாக தொடங்கியது. முன்னதாக காலையில், புனித ரவ்ழாவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், சிறப்பு பிரார்த்தனையும்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைசிய இளைஞர் சங்கம் ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைசிய இளைஞர் சங்கம் ஆண்டு விழா.

Post Views: 2 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆரிய வைஸ்ய இளைஞர் சங்கம் 46 ஆம் ஆண்டு விழா சங்கராபுரம் கடைவீதி வாசவி மஹாலில் இனிதே துவங்கி ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு விழாவில் ஆரிய வைசிய சமூகத்தை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 ஆண்டு பிறந்தநாள் விழா.

உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 ஆண்டு பிறந்தநாள் விழா.

Post Views: 4 கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 ஆண்டு பிறந்தநாள் விழா காணும் உயர்த்திரு இரா குமரகுரு மாவட்ட கழக செயலாளர் கள்ளக்குறிச்சி மாவட்ட திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்A.R. செண்பகவேல் திருநாவலூர் ஒன்றிய கழக செயலாளர்M. பரமாத்மாGK. வேல்முருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இரா சந்திரசேகரன் இன்றைய எம்ஜிஆர் மன்றம் தலைவர்A. செல்வகுமார் இளைஞர் அணி மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர்C. மவுரிஸ்ராஜா…

Read More
சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா.

Post Views: 1 சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 15-ம் ஆண்டுவிழா நடைபெற்றது.பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.பள்ளியின் துணைத்தலைவர் மகேந்திரன்,செயலாளர் சுகந்திபட்டுராஜன்,துணைச்செயலாளர் பிரபாகரன்,பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் நடனம், பரதநாட்டியம்,நாடகம்,யோகா போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழும்,பரிசு வழங்கி பாராட்டினர்.இதில் ஒருங்கிணைப்பாளர் சாப்ஜான்,இயக்குனர்கள் ஜெயக்குமார், பால்ராஜ், சாரதாரமேஷ்பாபு,கலைச்செல்வி குணசேகரன், பள்ளி முதல்வர் சுந்தரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள்,ஜெயம் குழு உறுப்பினர்கள்,ஊழியர்கள்,பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி…

Read More
பழனி நெய்க்காரப்பட்டி ரேணுகாதேவி பள்ளியில் 5000 மாணவர்கள் பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து பொங்கல் திருவிழா கொண்டாடினர்

பழனி நெய்க்காரப்பட்டி ரேணுகாதேவி பள்ளியில் 5000 மாணவர்கள் பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து பொங்கல் திருவிழா கொண்டாடினர்.

Post Views: 0 திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாதேவி குழுமத்தின்பி.ஆர்.ஜி சிபிஎஸ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 5500 க்கும் மேற்பட்டோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு நம்மளுடைய பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக மஞ்சுவிரட்டு காளையின் வடத்தைப் பிடித்து உலா வருதல் மற்றும்.கண்ணைக் கட்டி பானை உடைத்தல். சிலம்பம் சுற்றுதல் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவில் சிறப்பு நிகழ்வாக மாணவ மாணவியர்கள் ஒன்று கூடி பொங்கல் பானை…

Read More
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழா! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழா! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

Post Views: 1 திருநெல்வேலியில பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து, பாளையங்கோட்டையில் உள்ள, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, இன்று [ஜன.13] சமத்துவ பொங்கல் விழாவை நடத்தினர். இந்த விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், தலைமை வகித்தார். விழாவில், திருநெல்வேலி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து விழாவினை, மிகச்சிறப்பாக நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னுடைய உரையில், குறிப்பிட்டதாவது:…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Post Views: 2 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் துணைத் தலைமையாசிரியர் மதியழகன் முன்னிலையில் மற்றும் ஆசிரிய ஆசிரியை பெருமக்கள் அனைவரும் மாணவர்களோடு பொங்கல் விழா கொண்டாடினார்கள். அனைவர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் சுண்டல் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.! மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை.!

ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.! மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை.!

Post Views: 4 திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்காக அரசாணையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பாக சட்டப்பேரவையில் 2021 – 2022 ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் அடிப்படையில், நகர்ப்புறத்துக்கு இணையான வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது‌. அந்தவகையில் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இணைப்பு சம்பந்தமாக தொடக்கம் முதலே ஜோத்தம்பட்டி ஊராட்சியை…

Read More
நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Post Views: 2 தென்காசி ஜனவரி 13- தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தாளாளர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார் .பள்ளியின் முதல்வர் சித்தீக்கா பர்வீன் வரவேற்று பேசினார் இந்நிகழ்ச்சியில் விழுதுகள் சேகர் முதுபெரும் செய்தியாளர் முகமது அலி என்ற பேபி முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலுக்கு…

Read More
கைதி தப்பி ஓட்டம்.! தேடுதல் வேட்டையில் மடத்துக்குளம் போலீசார்.!

கைதி தப்பி ஓட்டம்.! தேடுதல் வேட்டையில் மடத்துக்குளம் போலீசார்.!

Post Views: 2 மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் ( 23 ) இவர் நேற்று முன்தினம் மடத்துக்குளம் அடுத்துள்ள கேடிஎல் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக நேற்று மதியம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக மடத்துக்குளம் காவல்நிலையம் அழைத்து வரும்போது காவல்நிலைய வளாகத்தில் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடி விட்டார். இதனையடுத்து தப்பியோடிய முருகானந்தம் என்பவரை பிடிக்க உடுமலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக…

Read More
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற, திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்! தமிழக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற, திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்! தமிழக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் பங்கேற்பு!

Post Views: 1 திருநெல்வேலி,ஜன.11:-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டதிமுக செயலாளரும், முன்னாள் தமிழக சபாநாயகருமான இரா. ஆவுடையப்பன் ஆலோசனையின் பேரில், நாங்குநேரி மேற்கு ஒன்றியம் தளபதி சமுத்திரம் சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து, இன்று [ஜனவரி.11] காலையில், நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ். சுடலை கண்ணு தலைமையில், BLA2,BLC பூத் பாக முகவர்கள் கலந்து கொண்ட “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. கூட்டத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மேலிட பார்வையாளரும், தமிழக…

Read More
திருநெல்வேலி மாநகர பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வலம் வரும், இருசக்கர ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாநகர காவல் துணை ஆணையர்கள்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வலம் வரும், இருசக்கர ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாநகர காவல் துணை ஆணையர்கள்!

Post Views: 3 திருநெல்வேலி,ஜன.1:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தலின்படி, காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) வி.கீதா, (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம் ஆகியோரின் மேற்பார்வையில், மாநகர காவல்துறை பல்வேறு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் ஏதும் நிகழாத வகையில், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்திடும் வகையில், இன்று ( ஜனவரி.11) காலையில், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகர பகுதிகளில்,…

Read More
பாளையங்கோட்டை முகாம் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்!

பாளையங்கோட்டை முகாம் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்!

Post Views: 2 திருநெல்வேலி,ஜன.11:- திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்” சி.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் அமைந்துள்ள, தன்னுடைய முகாம் அலுவலகத்தில், நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன், சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினார். முன்னதாக அலுவலக திறந்த வெளியில், புத்தம்புதிய மண்பானையில் பச்சரிசி, சிறுபருப்பு, மண்டவெல்லம், நெய், அண்டிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் ஆகியவை கொண்டு, மண் அடுப்பில் விறகு மற்றும் ஓலைகளைக் கொண்டு தீ மூட்டி, “சர்க்கரை பொங்கல்” தயாரிக்கும் பணியினை, நாடாளுமன்ற உறுப்பினர், சிறப்பு…

Read More
கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

Post Views: 0 கோவை மாவட்ட செய்தியாளர் சம்பத்குமார்இன்று 11-01-2025 காலை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட வலியுறுத்தி கோவை PSG கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர், கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேரணியாக சென்று உக்கடம் பேருந்து நிறுத்தம் பொதுமக்களிடம் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடிட…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

Post Views: 0 தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் சமூக சிந்தனையுடன் கூடிய சமதர்ம சமத்துவப் பொங்கல் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் (10/01/2025) காலை 12 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் அவர்களின் தலைமையிலும் கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் B.N.R.அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில் குமார் அவர்களும் மற்றும்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களுடன் மாதம் ரூபாய் 1500 வழங்க தேர்வு செய்யப்பட்டனர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களுடன் மாதம் ரூபாய் 1500 வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

Post Views: 1 சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அடங்கிய மருத்துவ குழுவின் மூலம் மாத உதவி தொகை வேண்டி விண்ணப்பித்த 112 மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று மருத்துவ சான்றிதழ் ஆய்வு செய்து 112 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 18000 மதிப்பில்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் குரலும் பொருளும் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் குரலும் பொருளும் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது.

Post Views: 3 குறளும் – பொருளும்தொடக்கவிழா….திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டும், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும் கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக “குறளும் பொருளும்” நிகழ்வு மாவட்ட மாநில நிகழ்வின் தொடக்கமாக இன்று சங்கராபுரம் வட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார், மாவட்ட முத்தமிழ்ச்சங்கத் தலைவர் மு.முருககுமார் வரவேற்புரை ஆற்றினார், மாவட்டசிறப்புத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்டச்செயலாளர் பழனிவேல், மாவட்டத்துணைத்தலைவர் காயத்ரி, மாவட்ட முத்தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தராசன், ஓவியர்…

Read More
பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

Post Views: 0 தைத்திருநாளில் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை, தமிழர் நலத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும், மக்கள் அனைவரும் தித்திக்கும் பொங்கல் பண்டிகையை இனிமையாக…

Read More
திருநெல்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

Post Views: 3 திருநெல்வேலி,ஜன.9:-திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை [ ஜனவரி.8] மாலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் வி. கீதா சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில், ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்…

Read More
தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம்

தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம்.

Post Views: 2 தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதியுடன் பல்வேறு சிறப்பான சிகிச்சை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.2022 ம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் NQAS எனும் தேசியதர சான்றினை பெற்றது. 2023 ம் ஆண்டு KAYAKALP எனப்படும் மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறம் தூய்மை பராமரிப்பினை ஆய்வு செய்து தேசிய அளவில் சான்று மற்றும் ஊக்க தொகை வழங்கப் படுகிறது, அதில் தென்காசி…

Read More
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல், இறுதி மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைப்பு! மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் பங்கேற்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல், இறுதி மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைப்பு! மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் பங்கேற்பு!

Post Views: 4 திருநெல்வேலி,ஜன.8:- திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து “கரையிருப்பு” பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி இசக்கி பாண்டி [வயது.36]. இவர், தன்னுடைய மனைவி சுப்புலட்சுமியுடன், கடந்த சனிக்கிழமை [ஜன.4] நள்ளிரவு 12-30 மணியளவில், மானூர் வழியாக, கரையிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவனும், மனைவியும் சாலையில் சுயநினைவின்றி கிடந்தனர். இதே நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்…

Read More
திருநெல்வேலி தாழையூத்து சங்கர்நகரில், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற, மின் சிக்கன வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி தாழையூத்து சங்கர்நகரில், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற, மின் சிக்கன வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார்!

Post Views: 0 திருநெல்வேலி,ஜன.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, “மின்சார சிக்கன வார விழா” ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல், டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வரையிலும் கொண்டப்படுகிறது‌. அந்த காலகட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில், மழையும்- வெள்ளமுமாக இருந்ததால், இந்த வாரவிழாவை நடத்த இயலவில்லை. எனவே, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின், திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் பொது மக்களிடையே, மின் பயன்பாட்டில் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கத்தில், இம்மாவட்டம்…

Read More
ஆளுநரை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்

ஆளுநரை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்.

Post Views: 2 தென்காசி ஜனவரி 7- தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக ஆட்சியையும் தமிழர்களையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து புறக்கணிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் கலை கதிரவன் மாவட்ட துணைச்…

Read More
அகில இந்திய அளவிலான, சைக்கிள் போலோ சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, தமிழக அணி சார்பாக கொல்கத்தா செல்லும், நெல்லை மாணவர்கள்!

அகில இந்திய அளவிலான, சைக்கிள் போலோ சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, தமிழக அணி சார்பாக கொல்கத்தா செல்லும், நெல்லை மாணவர்கள்!

Post Views: 2 திருநெல்வேலி,ஜன.8:-மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், இம்மாதம் [ ஜனவரி ] 11-ஆம் தேதிமுதல், 15-ஆம் தேதி வரையிலும்,மொத்தம் 5 நாட்களுக்கு, அகில இந்திய அளவிலான “சைக்கிள் போலோ சேம்பியன்சிப்” போட்டிகள், நடைபெறுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கிற, “தமிழக சைக்கிள் போலோ சங்கம்” அணியில், திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 9-ஆம் வகுப்பு மாணவர் V.இசக்கிதுரை மற்றும் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் ரெனிவேல் ஆபிரகாம் ஆகியோர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் நாள்காட்டி வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் நாள்காட்டி வழங்கப்பட்டது.

Post Views: 0 ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் #வசந்தம்ககார்த்திகேயன் B.Sc.MLA அவர்கள் சார்பாக சங்கராபுரம்வடக்குஒன்றியம் #ரங்கப்பனூர் கிளையில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பரிசு பொருட்கள் மற்றும் நாட்காட்டி வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

Post Views: 3 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர்வோர் விநியோகஸ்தர் சங்கம் புத்தாண்டு விழா தலைவர் RVN சீனிவாசன் தலைமையில் துணைத் தலைவர் PAR ரவிசங்கர் முன்னிலையில் மற்றும் செயலாளர் அசோக்குமார் சங்க உறுப்பினர்கள் KG. சீனிவாசன், மில்கா ரவி, சலாம். AR சங்கர்.DC. பாலமுருகன், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் சுதாகர், இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர் தீபாசுகுமார், இன்னர் வீல் கிளப் தலைவர் பிந்துரமேஷ், மற்றும் நமது செய்தியாளர் GB. குருசாமி கலந்து…

Read More
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆங்கில புத்தாண்டு (2025)கேக் வெட்டி வரவேற்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாஆங்கில புத்தாண்டு (2025)கேக் வெட்டி வரவேற்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Post Views: 3 வாணியம்பாடி, ஜன.1- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு(2025) வரவேற்கும் வகையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜய் குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கலந்து கொண்டு கேக் வெட்டி காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் அன்பரசி(பொறுப்பு),…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொது சேவை மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொது சேவை மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

Post Views: 10 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொதுசேவைகூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் பெஞ்சல் புயலால் விழப்புரம் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட திருவெண்ணை நல்லூர் அருகில் உள்ள மழவராயநல்லூர் தொட்டில்குடிசை சின்னசெவலை உட்பட்ட குக்கிராமத்தில் உள்ளசுமார் நூறுஏழை விவசாய குடும்பங்களுக்கு 125000.00 மதிப்பில் நிவாரண பொருட்களை திரு. ஆர்.வி.ஜணார்த்தணன் தலைமையில் தன்னார்தொண்டு நிறுவண ஒருங்கிணைப்பாளர் இராம.முத்துக்கருப்பன் ஜி.குசேலன் வ.விஜயகுமார் தே.சேகர் ஆகியோர் முன்னிலையில் நிவாரணபொருட்களை வழங்கினார்கள் இன்நிகழ்வில் அ.நூர்தீன் கோ.சக்திவேல் நா.இராதா ஜி.இராஜா பி.பிரகாஷ்T.திருநாவுக்கரசர் உட்பட…

Read More
திருநெல்வேலி ராதாபுரத்தில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு! நேரில் பங்கேற்று, புகழ் அஞ்சலி செலுத்திய சபாநாயகர்!

திருநெல்வேலி ராதாபுரத்தில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு! நேரில் பங்கேற்று, புகழ் அஞ்சலி செலுத்திய சபாநாயகர்!

Post Views: 1 திருநெல்வேலி,டிச.24:-சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தர்மம் மற்றும் பெண்ணடிமை ஆகியவற்றிற்கு எதிராக போராடிய சமூக சீர்திருத்த வாதியும், திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவருமான தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவு தினம் இன்று [டிச.24] தமிழகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரத்தில் அமைந்துள்ள “தந்தை பெரியார்” நினைவு சமத்துவப்புரத்தில் நிறுவப்பட்டிருக்கும், தந்தை பெரியாரின் “மார்பளவு” சிலைக்கு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, “மலர் மாலை” அணிவித்தும், “மலர்”…

Read More
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Post Views: 9 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான அறிவு சார் மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறிவு சார் மையத்தில் தினந்தோறும் வருகை புரிபவர்கள் எண்ணிக்கை மற்றும் போட்டித் தேர்வுகளுக்காக வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஆன்லைன் முறையில் போட்டி தேர்வுக்கான வகுப்புகள் நடைபெறும் முறைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான கணினி உபயோக செயல்பாடுகளை…

Read More
சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா

சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா

Post Views: 1 சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா புழல் ஜார்ஜ் நர்சரி பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் தலைமைப் போதகர் தேவ அன்பு, போதகர் ஜெரேமியா தேவநேசன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழாவில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்கள்,சிறுமிகள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஞாயிறு பள்ளி ஆசிரியர்களான இலக்கியா, ஜென்சி, சத்யப்ரியா, ப்ரீத்தி, மது, பியூலா, கிருபா, ஏஞ்சல்,…

Read More
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட ஓலக்கூர் பகுதிக்குட்பட்ட அடையாள அட்டை பெறாத 100 மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட ஓலக்கூர் பகுதிக்குட்பட்ட அடையாள அட்டை பெறாத 100 மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Post Views: 4 விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட அடையாள அட்டை இல்லாத 100 மாற்றுத்திறனாளிகள் நபர்கள் அழைக்கப்பட்டு,51 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி மருத்துவ குழுவுடன் பேச்சு பயிற்சியாளர் திருமதி.அபிசேகா,,பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் திரு.நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி

Read More
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீரை திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் நேரு!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீரை திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் நேரு!

Post Views: 3 திருநெல்வேலி,டிச.23:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு ஆகிய 2 அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு மற்றும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீரை திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

Post Views: 2 தென்காசி டிசம்பர் 24- தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் நலவாரியத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் 10 வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.17,000/- வீதம் மொத்தம் ரூ.1,70,000/- மதிப்பிலான காசோலைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாசுதேவநல்லூர், தென்காசி, செங்கோட்டை…

Read More
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Post Views: 3 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பாக தோழர் ராமசாமி தலைமையில் இதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த இணையத்துல்லா, கோவிந்தராஜ், நாராயணன், தவ்லத் கான், மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம், பழனி, கண்ணுசாமி, விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்ந்த பாண்டியன், ராமு, வெங்கடேசன், விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த ஒன்றிய செயலாளர் சிந்தனை வளவன், CPM கட்சியைச் சார்ந்த நாகராஜ், மணிமாறன், CPI கட்சியைச் சார்ந்த…

Read More
திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்.ஒருவரை கைது செய்து போலீசார் வனத்துறையிடம் ஒப்படைப்பு.

திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்.ஒருவரை கைது செய்து போலீசார் வனத்துறையிடம் ஒப்படைப்பு.

Post Views: 2 வாணியம்பாடி, டிச.23- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கருப்பனூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கருப்பனூர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சாரதி (வயது 20) என்பவர் போர்ட் காரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மர கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து…

Read More
செங்கோட்டை காவல் ஆய்வாளரின் மனிதநேய மற்றும் ஒரு அடையாளம்.

செங்கோட்டை காவல் ஆய்வாளரின் மனிதநேய மற்றும் ஒரு அடையாளம்

Post Views: 6 தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழை செங்கோட்டை பகுதிகளில்.13.12.24 ம் தேதி மற்றும் 14.12.24 ம் தேதி பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.R. ஸ்ரீனிவாசன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவு கொடுத்ததின் பேரில் புளியரை கீழப்புதூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 3 வகையான பருப்பு சீனி சேலை வேஷ்டி மற்றும்…

Read More
வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம்

வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம்.

Post Views: 2 வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம். அரசு அனுமதித்த பயோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்ததால் வாக்குவாதம். வாணியம்பாடி, டிச 20- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகங்கள், இனிப்பு கடைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து…

Read More
சட்டமேதை அம்பேத்கர் குறித்து தவறான தகவலை . நாடாளுமன்ற சபையில் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

சட்டமேதை அம்பேத்கர் குறித்து தவறான தகவலை . நாடாளுமன்ற சபையில் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Post Views: 2 தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கர் குறித்து தவறான தகவலைக் கூறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன இந்நிகழ்ச்சிக்குதென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே ஜெயபாலன் அறிவுறுத்தலின்படி தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவரும் பேரூர் செயலாளருமான ராஜராஜன்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் நாடார் சங்க கல்லூரியில், 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்த, முன்னாள் மாணவ- மாணவிகள்!

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் நாடார் சங்க கல்லூரியில், 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்த, முன்னாள் மாணவ- மாணவிகள்!

Post Views: 2 திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள தட்சணமாற நாடார் சங்கக் கல்லூரியில் 1984–ஆம் ஆண்டு B.COM படித்து முடித்த, முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று [டிச.18] நேரில் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி, கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், முன்னாள் மாணவர்கள் மொத்தம் 35 பேர், குடும்பத்துடன் வந்திருந்தனர் அவர்கள், “தங்களுடன் படித்த மாணவ நண்பர்களை, 40 ஆண்டுகளுக்கு பிறகு…

Read More
திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு அணையிலிருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு அணையிலிருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு!

Post Views: 3 திருநெல்வேலி புறநகர் மாவட்டம், களக்காடு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, கொடுமுடியாறு அணையிலிருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, தண்ணீர் திறந்து விட்டார். இன்று [டிச.18] முதல், அடுத்த ஆண்டு [2025] மார்ச் மாதம் 31-ஆம் தேதி முடிய, மொத்தம் 104 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ள இந்த தண்ணீரால், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள, வள்ளியூரான் கால்வாய், படலையார் கால்வாய், ஆத்துக்கால் மற்றும் வடமலையான்…

Read More
புதுடெல்லியில், ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த, திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ்!

புதுடெல்லியில், ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த, திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ்!

Post Views: 2 திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்” C.ராபர்ட் புரூஸ் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை, புதுடெல்லியில் உள்ள, அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து, திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில், ரயில்வே துறை சார்பாக நிறைவேற்றப்பட வேண்டிய, பல்வேறு, திட்டப்பணிகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தி, கோரிக்கை மனு வழங்கினார். அவர் அளித்துள்ள மனுவில், குறிப்பிட்டிருக்கும் கோரிக்கைகளுள் சில வருமாறு:-ரயில் சேவைகள் அதிகரிப்பு மற்றும் நீட்டிப்புகள். *மதுரை-பெங்களூர் 20671 “வந்தே பாரத்” ரயிலை, திருநெல்வேலி வரை நீட்டிப்பதோடு…

Read More
திருநெல்வேலியில், ஊர்க்காவல் படையினருக்கு, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய, மாநகர காவல் ஆணையாளர்!

திருநெல்வேலியில், ஊர்க்காவல் படையினருக்கு, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டிய, மாநகர காவல் ஆணையாளர்!

Post Views: 3 நெல்லை மாநகர காவல்துறையினருடன் இணைந்து, அனைத்து பணிகளிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிற, திருநெல்வேலி ஊர்காவல் படையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இடைவெளி எதுவுமின்றி தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிற, ஊர்காவல் படையினர் 20 பேருக்கு, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா நற்சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டினார். அப்போது, மாநகர காவல் தலைமையிடத்து, துணை ஆணையர் G.S.அனிதா,…

Read More
தென்காசி எம்.பி.ராணி குமார் ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு.

தென்காசி எம்.பி.ராணி குமார் ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு.

Post Views: 4 தென்காசி எம்.பி.ராணி ஸ்ரீகுமார் மாவட்டத்தின் பல்வேறு முக்கியமான ரயில் கோரிக்கைகளை மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சரை புதுடில்லியில் நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். அதில் உள்ள முக்கிய கோரிக்கைகள் திருநெல்வேலி தென்காசி இடையே உள்ள பாவூர்சத்திரம் ,கீழக்கடையம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடையை 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நீட்டிப்பு செய்யவும், தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் நிலையம் அமைத்து அதனை ரயில் முனையமாக மாற்றவும், கீழப்புலியிலிருந்து…

Read More
தென்காசி அடுத்துள்ள வெங்கட்ராம்பட்டி முத்தம்மாள்புரம் ஊர் பாலம் மற்றும் அடிப்படை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பிணத்தை வைத்து தர்ணா

தென்காசி அடுத்துள்ள வெங்கட்ராம்பட்டி முத்தம்மாள்புரம் ஊர் பாலம் மற்றும் அடிப்படை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பிணத்தை வைத்து தர்ணா

Post Views: 16 தென்காசி அடுத்துள்ள வெங்கட்ராம்பட்டி முத்தம்மாள்புரம் ஊர் பாலம் மற்றும் அடிப்படை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பிணத்தை வைத்து ஊர்மக்கள் தர்னாவில் ஈடுபட்ட ஊர்பொதுமக்கள். இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கு சரியான பாதை இல்லாததாலும் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடல்களை தூக்கிச் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு இந்த பகுதி மக்கள் உள்ளதால் பலமுறை அரசு சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்ற…

Read More
தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு.

தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு.

Post Views: 3 தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் பொதுமக்களை காப்பாற்றும் வண்ணம் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ ஆர் ராமச்சந்திரன் கண்காணிப்பு அலுவலர் சங்கர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிக் செங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் ரஹீம் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி ஆகியோருடன் பார்வையிட்டார். தென்காசி…

Read More
உடுமலை அமராவதி அணைநீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு - உபரி நீர் 11522 கன அடி பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றம் - கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அமராவதி அணைநீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு – உபரி நீர் 11522 கன அடி பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றம் – கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Post Views: 3 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் காந்தளூர் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் தற்போது கனமழை பெய்து வருகின்றது இந்த நிலையில் தற்சமயம் இன்று காலை 6 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு நீர்வரத்து 11522 கன அடிக்கு மேல் உள்ள நிலையில் தற்பொழுது அணையின் பாதுகாப்பு கருதி அணையின் பிரதான மதகுகள் வழியாக 11375 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு…

Read More
உடுமலை அருகே 3வது நாளாக தொடர்மழையால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது -பூஜைகள் நிறுத்தம்

உடுமலை அருகே3வது நாளாக தொடர்மழையால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது -பூஜைகள் நிறுத்தம்.

Post Views: 2 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க ன அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தான் பாறை பகுதிகளில் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்து வரும் காரணத்தால் இதனால் அடிவாரம் பகுதியில் உள்ள அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலை இன்று கன்னிமார் கோவிலை மூழ்கும் அளவிலும் ,கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் தெரியதாவாறு காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் கோவில் பகுதியில் இன்று காலையில் பூஜைகள் நிறுத்தபட்டது. மேலும்…

Read More
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு.

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு.

Post Views: 3 தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் எல்லா அருவிகளிலும் மழை வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் குளிக்க தடை விதித்தும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் குற்றாலம் காவல்துறையினர் முழு கட்டுப்பாட்டில் 24 மணி நேரமும் அருவி பகுதியை கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, நெல்லை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு!

திருநெல்வேலி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, நெல்லை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு!

Post Views: 1 திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த இடங்களையும், நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் தேங்கிநிற்கும் மழை நீரை, இயந்திரத்தின் மூலம் வெளியேற்றும் பணிகளையும், தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப….

Read More
திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டு பறிமுதல்!

திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டு பறிமுதல்!

Post Views: 4 திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டு, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை AB நகர் பாலசுப்பிரமணி மகன் தினேஸ் (31) , பாரதிபுரம் மலையாண்டி மகன் செந்தில்வேல் (53), லைன் தெரு மாதேஸ் ஆகியோரை கைது செய்து தனிப்படை காவலர்கள் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Read More
பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி.

பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி.

Post Views: 3 அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனம் (BBFI) பெருமையுடன், 8வது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநிலங்களுக்கு இடையேயான ஃபெடரேஷன் கோப்பை 2024-25, குஷால்நகர், குடகு மாவட்டம்,கர்நாடக மாநிலத்தில் 06.12.2024 – 08.12.2024 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் தமிழக பெண்கள் அணி முதலிடத்தையும் ஆண்கள் பிரிவில் ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் மற்ற அணிகளை வீழ்த்தி தமிழ்நாடு அணி கேரளா,மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா அணிகள் சூப்பர் லீகிற்கு…

Read More
திமுக நகர செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவர் ம. பஷீர் அகமது நினைவு தினம்

திமுக நகர செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவர் ம. பஷீர் அகமது நினைவு தினம்

Post Views: 3 திண்டுக்கல் முன்னாள் நகர்மன்ற தலைவரும் திமுக நகரச் செயலாளரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருமான ம. பஷீர் அகமது அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி ஆனது திண்டுக்கல் மாவட்ட பஞ்சாலை தொ. மு. ச அலுவலகத்தில் அவர்களின் மகனும் மேற்குப் பகுதி திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், ,பழனி சட்டமன்ற உறுப்பினரும் ஐ.பி. செந்தில்குமார் M.L.A மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற…

Read More
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்ட உயர் அதிகாரிகள்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்ட உயர் அதிகாரிகள்!

Post Views: 2 திருநெல்வேலி,டிச.10:- மனித உரிமைகளுக்கான, உலகளாவிய பிரகடனத்தை, “ஐக்கிய நாடுகள் சபை” 1948- ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 10-ஆம் தேதியில், அங்கீகரித்த.து. அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் இந்த நாள், சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி” யினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ்….

Read More
உடுமலை அருகே தனியார் உரக்கடை பூச்சி கொல்லி மருந்தால் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே தனியார் உரக்கடை பூச்சி கொல்லி மருந்தால் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

Post Views: 2 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் பகுதியில் கண்ணாடி புத்தூர், நீலம்பூர், குமரலிங்கம், வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் அமராவதி அணை புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் உள்ள தனியார் உரக்கடை ஒன்றில் விவசாயிகள் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி நெற்பயிர்கள் நடவு செய்தனர் நடவு செய்து 20 நாட்களுக்குள்…

Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் அஞ்சலி செலுத்த வரும் போது கைது செய்ய ப்பட்டார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . உடன் வே திருப்பதி மண்டல வழக்கறிஞர் மற்றும் ராமச்சந்திரன் தொகுதி செயலாளர் செல்வராஜ் கலைவாணன் உடுமலை மடத்துக்குளம் நிர்வாகிகள் உட்பட 10 பேர் கைது செய்யட்டனர்.

உடுமலையில் தமிழ் புலிகள் கட்சியினர்10 பேர் கைது.

Post Views: 3 திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் அஞ்சலி செலுத்த வரும் போது கைது செய்ய ப்பட்டார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் காவல்துறையைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . உடன் வே திருப்பதி மண்டல வழக்கறிஞர் மற்றும்…

Read More
கோவை மாநகராட்சி 80வது வார்டில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு.

கோவை மாநகராட்சி 80வது வார்டில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு.

Post Views: 2 கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டு மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதார குழு தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு அசோக் நகர் பகுதியில் சாவித்திரி நகரில் நடைபெறும் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மற்றும் பாதாள சாக்கடைக்கள் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி பொறியாளர் மரகதம் மற்றும் பகுதி…

Read More
தாராபுரம் CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழா

தாராபுரம் CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழா

Post Views: 8 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பொள்ளாச்சி ரோட்டிலுள்ள கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு CSI ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி,சிறப்புரையாற்றினார். நகர்மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்புகண்ணன் .ME (str).,LLB ., இன்நிகழ்வில் பள்ளி தாளாளர் உடுமலை மறை மாவட்ட தலைவர் அருட்பணி. செல்வராஜ் ., தாராபுரம் மறைமலை மாவட்ட தலைவர் பாக்ஸ் சுந்தர்சி , ஜான் தாசன், தாராபுரம் மறைமலை மாவட்ட…

Read More
பழனியில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா அதிரடியாக கைது .

பழனியில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரி முகமத் பிதா அதிரடியாக கைது

Post Views: 4 பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு பழனியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி தனஜெயன் உத்தரவின் பெயரில் நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் அறிவுரையின்படி நகர் காவல் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையில் ஆன காவல்துறையினர் குற்றவாலியை தொடர்ந்து தேடப்பட்டு வந்த நிலையில் தீவிர ரோந்து பணியின் போது தமிழகத்தில் பல்வேறு வழக்குகளை சம்மந்தப்பட்ட கொள்ளை வழிப்பறி அடிதடி கஞ்சா விற்பனை போன்ற…

Read More
பழனி தண்டபாணி நிலையத்தில் சுகாதார ஒப்பந்த பணி மேலாளர் ரமேஷ் என்பவரின் கவன குறைவு காரணமாக தீ விபத்தா?

பழனி தண்டபாணி நிலையத்தில் சுகாதார ஒப்பந்த பணி மேலாளர் ரமேஷ் என்பவரின் கவன குறைவு காரணமாக தீ விபத்தா?

Post Views: 1 நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்த சானிடைசர் திரவத்தை பக்தர்கள் தங்கும் வளாகத்தில் கீழே ஊற்றியதன் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கார் மட்டுமே தீ பற்றி எரிந்தது ,பணியாளர் பலத்த காயமுற்று தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர் என தகவல். அதிர்ஷ்டவசமாக பக்தர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை ஆகவே பொருட் சேதம் மற்றும் காயம் ஏற்படும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்ட சுகாதாரப் ஒப்பந்த நிர்வாகம் மற்றும் மேலாளர் மீது திருக்கோயில் நிர்வாகம்…

Read More
மாணவிகள் போக்கை கண்டித்த விடுதி காப்பாளர் மீது அவதூறு! விசாரணையில் மெத்தனம் காட்டிய அரசு அதிகாரிகள்!

மாணவிகள் போக்கை கண்டித்த விடுதி காப்பாளர் மீது அவதூறு! விசாரணையில் மெத்தனம் காட்டிய அரசு அதிகாரிகள்!

Post Views: 2 உடுமலை, எலையமுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அரசு கலைக்கல்லூரி. இங்கு 2000 க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் எதிரில் உள்ள அரசு விடுதியில் வெளியூரை சேர்ந்த 100 மாணவிகள் தங்கி படிக்கின்றனர். ஏற்கனவே இதே விடுதியில் பணியாற்றி வந்த சமையல்காரர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய சமையல்காரர் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவிகளே சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுசம்பந்தமாக விசாரணை செய்ததில்…

Read More
உடுமலை அருகே ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா ரேஸ்

உடுமலை அருகே ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா ரேஸ்.

Post Views: 3 உடுமலை டிச2-திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி ராமச்சந்திராபுரத்தில் ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் தலைமை தாங்கினார். குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணி கடவு கிரி முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி 200 மீட்டர் தொலைவிற்கான பந்தயத்தை கொடியசைத்து வைத்தார். 200 மீட்டர் 300…

Read More
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கான சோப்பு தயாரித்தல் பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி சுவரொட்டி தயாரித்தல் போட்டி

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களுக்கான சோப்பு தயாரித்தல் பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி சுவரொட்டி தயாரித்தல் போட்டி.

Post Views: 4 தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பாக தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் சோப்பு தயாரித்தல் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தியாகதுரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்றார். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார் . சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி…

Read More
உடுமலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

உடுமலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்.

Post Views: 2 உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனை கூட்டம் லெப்டினென்ட்சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள முன்னாள் இராணுவ வீரர் நலச்சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் இராமலிங்கம் தலைமை வகித்தார் .பொருளாளர் சிவகுமார், லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) மகேஷ் பாபு, சுபேதார் நடராஜ், லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் குறை நிறைகளை பற்றி விவாதிக்கப்பட்டது . உறுப்பினர்களின்பணிக்கால…

Read More
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கம்! எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான, விமன் இண்டியா மூவ்மெண்ட் சார்பாக நடைபெற்றது! திரளான பெண்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கம்! எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான, விமன் இண்டியா மூவ்மெண்ட் சார்பாக நடைபெற்றது! திரளான பெண்கள் பங்கேற்பு!

Post Views: 3 “பெண்களின் பாதுகாப்பு, மனித சமுதாயத்தின் பொறுப்பு!” என்னும் தலைப்பில், தேசிய அளவில் நடைபெற்று வரும், முனைப்பான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் பிரிவான விமன் இண்டியா மூவ்மெண்ட் [WOMEN INDIA MOVEMENT] சார்பாக, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடி “பைத்துல் ஸலாம்” சமுதாய நலக்கூடத்தில் வைத்து, நகர தலைவி என். ஹமீதா அக்பர் தலைமையில், “விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது. நகர செயற்குழு உறுப்பினர் சைபுநிஷா பேகம், அனைவரையும் வரவேற்று, பேசினார்….

Read More
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Post Views: 2 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டம். தென் காசி மேற்கு ஒன்றியம், பண் பொழி பேரூர் கழகத்தில் மாவட்டச் செயலாளர் வே.ஜெயபாலன், செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான்ஒலி முன்னிலையில் பண்பொழி பேரூர் கழகச் செயலாளர் இராஜராஜன் ஏற் பாட்டில் பண்பொழி ஐந்து புள்ளி பஸ் நிலையம் அருகி லும் ஜும்மா பள்ளி அருகி லும் கழகக்…

Read More
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் துறையினர் சார்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் துறையினர் சார்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.

Post Views: 8 திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் பழைய வாகனங்கள் மற்றும் புதர்களை அகற்றி பசுமையாக மாற்றிடும் நோக்கத்துடனும் பழனியை பசுமையாக மாற்றும் நோக்கத்துடன் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பழனி நகர் காவல் நிலையத்தில் தேக்கு, வேம்பு, மாதுளை, முருங்கை போன்ற மரக்கன்றுகளை பழனி உட்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள பழனி காவல் நிலையத்தில் நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன், நகர் காவல் சார்பு ஆய்வாளர் விஜய்,…

Read More
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி.

Post Views: 5 மாதவரம் தொகுதிக்குப்பட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகள் இன்று மாதவரத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில், உணவு தயாரிக்கும் பணிகளை மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் துக்காராம், மாதவரம் மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்…

Read More
உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் பணி துவக்கம்

உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் பணி துவக்கம்.

Post Views: 6 உடுமலை, நவ 29-உடுமலை நகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேஷன் செய்யும் பணி துவங்கி உள்ளது. உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன அனைத்து பகுதிகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகி சாலை மற்றும் வீதிகளில் வருவோர் போவோர்களை விரட்டுவதும் கடிப்பதும் தொடர்கிறது இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் அவைகளுக்கு கருத்துடைய ஆபரேஷன் செய்ய வேண்டும்…

Read More
உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்.

உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்.

Post Views: 3 உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை வகித்தார்.வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவகுருநாதன்,சுரேஸ்குமார் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.அப்போது பல்வேறு செலவினங்கள் மற்றும் இதர தீர்மானங்கள் 43 மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன்படி தளி பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி,பேரூராட்சி சமையலறை கூடம் உள்ளிட்ட 7 கட்டிடங்களை…

Read More
திருநெல்வேலியில், நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச்சிலை! மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலியில், நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச்சிலை! மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

Post Views: 3 திருநெல்வேலி,நவ.29:- நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து, வட்டார மற்றும் மண்டல காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முன்னாள் இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு, மாநில இணைத்தலைவர் “வழக்கறிஞர்” ஏ.மகேந்திரன்,…

Read More
திருநெல்வேலியில், துணை முதலமைச்சர் பிறந்த தினவிழா! அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ.!

திருநெல்வேலியில், துணை முதலமைச்சர் பிறந்த தினவிழா! அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ.!

Post Views: 2 தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலி டவுண், ஜவகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருநெல்வேலி மாவட்ட, திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அருள்வின் ரொட்ரிக்கோ ஏற்பாட்டில், நடைபெற்றது. பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும்…

Read More
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் கார்தொழுவு திமுக சார்பில் இனிப்பு வழங்கும் விழா.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் கார்தொழுவு திமுக சார்பில் இனிப்பு வழங்கும் விழா.

Post Views: 3 திருப்பூர் தெற்கு மாவட்டம்‌ மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் காரத்தொழுவு திமுக சார்பில் இன்று கழக இளைஞர் அணி செயலாளர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 47ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் கார்த்தொழுவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி .ஊ ஒ து பள்ளிகளில் பயிலும் 1000.மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக்அலி. ஒன்றிய…

Read More
திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை ஆய்வு

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை ஆய்வு.

Post Views: 4 நவபர் 29 : திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மூன்றாவது முறையாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் இரண்டு வாகனங்களில் 10 அமலாக்க துறையினர் அவரது தரணி குழுமம் அலுவலகத்தில் 7 மணி முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர் திண்டுக்கல் ஜி டி என் சாலையில் தரணி குழுமம் நிறுவனம் செயல்பட்டு அதன் நிறுவனர் ரெத்தினம் இவர்…

Read More
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர்ம வேளாண் பபண்ணை திடல் அமைப்பு.

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர்ம வேளாண் பபண்ணை திடல் அமைப்பு.

Post Views: 4 முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணை திடல் அமைக்கப்படுகிறது.அதன்படி உடுமலை வட்டாரம் வாளவாடி கிராமத்தில் நடராஜன் என்ற விவசாயியை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறுகையில், இயற்கை இடுபொருட்கள், பூச்சி விரட்டிகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள்,பெயர் பலகை அமைத்தல்,உயிர் உரங்கள் உயிர்ம வேளாண்மை சான்று பெறுவதற்கான ஊக்கத்தொகை…

Read More
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலே 130 க்கு விற்பனை

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலே 130 க்கு விற்பனை.

Post Views: 2 உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை இ-நாம் திட்டத்தின் கீழ் மறைமுக கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு உடுமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 19 விவசாயிகள் 143 மூட்டை அளவுள்ள 7 ஆயிரத்து 150 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். இதில் 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.அதன்படி முதல் தர கொப்பரை ரூ 125.69 முதல் ரூ 130 வரையிலும் 2-ம் தர கொப்பரை…

Read More
போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளிடம் சிறப்பான வரவேற்பு.

போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளிடம் சிறப்பான வரவேற்பு.

Post Views: 5 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் தென்காசி காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்படி செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி நாட்களில் இரு நேரமும் பாதுகாப்புகளை சிறப்பாக செய்து வரும் காவல் உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் காவல்துறையினரை மாணவிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக…

Read More
…World Largest Thumb Painting portrait.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியை சார்ந்த ஓவியர் ஆர்.சிவராமன் 100 ஓவியமானவர்களை ஒன்று சேர்த்து உலக சாதனை செய்துள்ளார்.

…World Largest Thumb Painting portrait.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியை சார்ந்த ஓவியர் ஆர்.சிவராமன் 100 ஓவிய மாணவர்களை ஒன்று சேர்த்து உலக சாதனை செய்துள்ளார்.

Post Views: 1 5000 சதுர அடி கேன்வாஸில் 100 ஓவிய மாணவர்கள் தனது கட்டை விரல் ரேகை பயன்படுத்தி சுமார் 50 லட்சம் thumb print பதிவு செய்து உதயநிதி ஸ்டாலின் ஓவியத்தை உருவாக்கியுள்ளனர் இந்த ஓவியம் உலகிலேயே மிகப்பெரிய ஓவியமாக(Unico) யூனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது..இந்த ஓவியம் சென்னை கொரட்டூர் தொகுதியில் நடைபெற்றது.இங்கு சிறப்பு அழைப்பாளர்களாக,அம்பத்தூர் எம்எல்ஏ Joseph Samuel,மினிஸ்டர் சேகர் பாபு ஐயா,Priya Rajan Mayor of Madras…

Read More
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் வீடற்றோர் தங்கும் விடுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சார்பாக உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன் துணை அமைப்பாளர் சேக் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் பாலசமுத்திரம் பேரூர் செயலாளர் காளிமுத்து லோகநாதன் ராமகிருஷ்ணன் வீரமணி மற்றும் பாபு ரகுமான் ராஜா முகமது இதயத்துல்லா பாலமுருகன் இமாம் ராஜா கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பழனியில் திமுக சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா…

Post Views: 4 திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் வீடற்றோர் தங்கும் விடுதியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சார்பாக உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வின் தலைமையாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்அஸ்வின் பிரபாகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன்துணை அமைப்பாளர் சேக் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி…

Read More
நெல்லை மாணவி 1330 திருக்குறளை கொண்டு 33 அடி உயர கதர்துணியில் ஓவியமாக வரைந்து சாதனை:டிசிபி வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தது….!

நெல்லை மாணவி 1330 திருக்குறளை கொண்டு 33 அடி உயர கதர்துணியில் ஓவியமாக வரைந்து சாதனை:டிசிபி வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தது….!

Post Views: 0 நெல்லையில் அக்.21 ம் தேதி நடந்த 5 ம் வகுப்பு பயிலும் நெல்லை மாணவி திருவள்ளுவரின் உருவத்தை 1330 திருக்குறளை எழுதி 33 அடி உயர கதர் துணியில் ஓவியமாக வரைந்து சாதனை படைத்துள்ளார் .நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த மாரிசெல்வம், திருச்செல்வி ஆகியோரின் மகள் வர்ஷினி 9 வயது ஆகும் இவர் பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கொரோனா காலத்தில் பொழுதை பயனுள்ளதாக கழிப்பதற்காக நெல்லை சிவராம்…

Read More
பி.எஸ்.என்.எ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பி.எஸ்.என்.எ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Post Views: 0 பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்காண 36வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 400 மாணவ மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்று கொண்டனர். இவர்கள் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் பட்டத்தைப் பெற்றனர்.இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்தில் தரவரிசை பட்டிமயில் முதல் மூன்று இடங்களை பெற்ற கணினி அறிவியல் மற்றும் பொறியியல்…

Read More
உடுமலையில் போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

உடுமலையில் போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

Post Views: 6 உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ப்ரியா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து போதைப்பொருள் மற்றும்புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை உடுமலைப்பேட்டை கூடுதல் மாவட்ட நீதிபதி சி. ராஜலிங்கம் கொடி அசைத்து துவக்கி வைத்தார், அவருடன் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன், குற்றவியல் நீதித்துறை நடுவர் டி. நித்யகலா, அரசு வழக்கறிஞர் சேதுராமன் மற்றும் வழக்கறிஞர்கள்…

Read More
உடுமலை கிளை நூலகம் எண் 2ல் 57வது தேசிய நூலக வார விழா

உடுமலை கிளை நூலகம் எண் 2ல் 57வது தேசிய நூலக வார விழா.

Post Views: 0 57 வது தேசிய நூலக வார விழா உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2ல் கொண்டாடப்பட்டது. நூலக தந்தை எஸ்,ஆர் ரங்கநாதன். திருவுருவப்படத்திற்கு வாசகர் வட்ட ஆலோசகர் உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் எம் பி அய்யப்பன் மாலை அணிவித்தார் . தொடர்ந்து தேசிய நூலக வாரவிழா புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் இரண்டாம் நிலை நூலகர்.ரா பூரணி தலைமை வகித்தார். நூலகர்கள் மகேந்திரன்…

Read More
திருநெல்வேலியில், போதை பொருட்களுக்கு எதிராக, மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய, மாநகர காவல் துறையினர்!

திருநெல்வேலியில், போதை பொருட்களுக்கு எதிராக, மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய, மாநகர காவல் துறையினர்!

Post Views: 0 திருநெல்வேலி,நவ.21:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாஉத்தரவின்படி, மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, G.S.அனிதா (தலைமையிடம்) மற்றும் S.விஜயகுமார் (கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், இன்று திருநெல்வேலி சந்திப்பு காவல் ஆய்வாளர் பொன்ராஜ், சந்திப்பு ம.தி.தா இந்துககல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும், தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும்,…

Read More
"திருநெல்வேலி மாவட்ட மக்கள் எப்போதும் காய்ச்சிய தண்ணீரையே, பருக வேண்டும்!"- சீதபற்பநல்லூரில் நடைபெற்ற, மக்கள் தொடர்பு முகாமில் பேசிய, மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்!

“திருநெல்வேலி மாவட்ட மக்கள் எப்போதும் காய்ச்சிய தண்ணீரையே, பருக வேண்டும்!”- சீதபற்பநல்லூரில் நடைபெற்ற, மக்கள் தொடர்பு முகாமில் பேசிய, மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்!

Post Views: 4 திருநெல்வேலி,நவ.21:- திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டி அருகேயுள்ள, “சீதபற்பநல்லூர்” கிராமத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், நேரடியாக பங்கேற்ற மக்கள் தொடர்பு முகாம், நடைபெற்றது. இங்குள்ள, “சமத்துவ புரம்” சமுதாயக்கூடத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை தோட்டக்கலைத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மகளிர் திட்டம்,சமூக பாதுகாப்புத்திட்டம்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கலைஞரின் அனைத்து…

Read More
வாணியம்பாடியில் ஆலயத்திற்கு சொந்தமான கடையை காலி செய்யக் கூறியதால் வாடகை தாரார் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடியில் ஆலயத்திற்கு சொந்தமான கடையை காலி செய்யக் கூறியதால் வாடகை தாரார் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

Post Views: 2 வாணியம்பாடி,நவ.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல். சாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்கு சொந்தமான ஆலய வளாகத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் வாடகைக்கு இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கடையை நிர்வாகத்தினர் கடந்த ஆறு மாதமாக காலி செய்ய கூறுவதாகவும் தான் தொடர்ந்து வாடகை செலுத்தி வரும் நிலையில் தன்னால் காலி செய்ய இயலாது என்று கூறி குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து…

Read More
பழனியில் 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்.

பழனியில் 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்.

Post Views: 3 பழனியில் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிப் குட்கா விற்பனை செய்வதாக பழனி டி.எஸ்.பி தனன்ஜெயன் அவர்களுக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் பெயரில் அவர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் குட்கா மற்றும் விமல் பாக்கு விற்பனை செய்த மூன்று பேர் கைது மேலும் அவர்களிடம் இருந்து 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு…

Read More
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

Post Views: 1 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தலைமையில் இன்று (21.11.2024) நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்…

Read More
அங்கன்வாடி புதிய கட்டணங்களை திறந்து வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி

அங்கன்வாடி புதிய கட்டணங்களை திறந்து வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி.

Post Views: 0 திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துரை ஊராட்சி, குட்டியபட்டியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அருகில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்

Read More
மூளைச்சாவு அடைந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, உடல் உறுப்புகளை தானமாக தந்தவரின் உடலுக்கு, மலர்மாலை வைத்து மரியாதை செலுத்திய, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்!

மூளைச்சாவு அடைந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, உடல் உறுப்புகளை தானமாக தந்தவரின் உடலுக்கு, மலர்மாலை வைத்து மரியாதை செலுத்திய, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்!

Post Views: 4 திருநெல்வேலி – நவ 21:- திருநெல்வேலியை சேர்ந்த தங்கப்பாண்டியன் [வயது.40]. இவர் மனைவி பெயர் பார்வதி , இந்த தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகன் உண்டு. இவர் மும்பையில் உள்ள, அவருடைய அப்பா உணவகத்தில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், மும்பையில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான, திருநெல்வேலிக்கு வந்த போது, கடந்த 18-ஆம் தேதி அன்று, இரவு 11 மணியளவில், சந்திப்பு ரயில் நிலையம் அருகில், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது….

Read More
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார்.

Post Views: 22 அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, சிவகிரி, சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர். செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய தாலுகாக்களைத் தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி ஊராட்சிமன்ற அலுவலகத்தில்…

Read More
உடுமலை அருகேஜி டி என் என்டர்பிரைசஸ் நூற்பாலையில் நள்ளிரவில்பயங்கர தீ விபத்து தொழிலாளர்கள் அலறி அடைத்து ஓட்டம் - உறவினர்கள் புகார் !

உடுமலை அருகே ஜி.டி.என் என்டர்பிரைசஸ் நூற்பாலையில் நள்ளிரவில்பயங்கர தீ விபத்து தொழிலாளர்கள் அலறி அடைத்து ஓட்டம் – உறவினர்கள் புகார் !

Post Views: 2 திருப்பூர் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் ஜிடிஎன் என்டர்பிரைசஸ் நூற்பாலை உள்ளது இங்கு தினமும் இரவு மற்றும் பகல் நேர நேரங்கள் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மின் கசிவு காரணமாக பஞ்சு மற்றும் பேல்கள் இருந்த கட்டிடம் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் நூற்பாலையில் இரவு நேர பணியில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அங்கும் இங்கும் அலறி அடித்து…

Read More
உடுமலை அருகேமலை கிராமத்தில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வரும் தொடரும் அவலம் - பாதை அமைக்க வலியுறுத்தல்.

உடுமலை அருகே மலை கிராமத்தில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வரும் காட்சிகள் தொடரும் அவலம் – பாதை அமைக்க வலியுறுத்தல்.

Post Views: 2 உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு,ஆட்டுமலை, குலிப்பட்டி,குருமலை,மாவடப்பு, தளிஞ்சி,தளிஞ்சிவயல், கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.இவர்களுக்குக்கான அடிப்படை அத்தியாவசிய தேவைகள் அவ்வப்போது வனத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனால் கல்வி,பாதை,சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் இன்றளவும் முழுமை பெறவில்லை. இதனால் அவசர கால உதவிகளை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த…

Read More
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! நேரில் பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! நேரில் பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!

Post Views: 1 திருநெல்வேலி,நவ.20:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [DGP] உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று [நவ.20] மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மொத்தம் 12 பேர் கலந்து கொண்டு, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாவிடம், புகார்…

Read More
வாணியம்பாடி அருகே தலைகவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பினர்.

வாணியம்பாடி அருகே தலைகவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பினர்.

Post Views: 5 வாணியம்பாடி,நவ.20- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பாகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆகியோர் உத்தரவின் பேரில் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பண்ணூர் கூட்டு சாலையில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜய்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட் ராகவன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானதி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள்வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலை கவசம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள், எதிர் திசையில்…

Read More
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை, எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி, அறிவுரை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை, எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி, அறிவுரை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

Post Views: 0 திருநெல்வேலி, நவ 20- பொதுமக்களை மழைகால சேதங்களிலிருந்து பாதுகாக்க, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் தயார் நிலையில் உள்ள, SDRF பயிற்சி பெற்ற காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு உபகரணங்களை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இன்று [நவ.20] திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து, நேரில் பார்வையிட்டார். வடகிழக்கு பருவ மழை, தற்போது தீவிரமடைந்து வருவதால், மழையால் ஏற்படும் சேதங்களிலிருந்து, பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு பொதுமக்கள் இருக்கும் இடங்களை தேடிச்சென்று, உதவிகள்…

Read More
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான, தமிழக சட்டமன்ற பேரவை, பொது கணக்கு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்தில், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான, தமிழக சட்டமன்ற பேரவை, பொது கணக்கு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்தில், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்!

Post Views: 1 திருநெல்வேலி : நவ 20 – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, “வழக்கறிஞர்” கு.செல்வப் பெருந்தகை தலைமையிலான சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகை தந்தார். தொடர்ந்து அந்த குழுவினர், நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் அங்கேயே, தொழிற்துறை உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற, “கலந்தாய்வு” கூட்டத்தில், பங்கேற்றனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு, திருநெல்வேலி மாநகர பகுதியில்,…

Read More
புதர் மண்டி கிடக்கும் உடுமலை காவலர் குடியிருப்பு விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

புதர் மண்டி கிடக்கும் உடுமலை காவலர் குடியிருப்பு விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்.

Post Views: 1 உடுமலை பாபுகான் வீதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது.இதன் வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.அத்துடன் போலீசார் பயன்பெறும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டது.இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு என தனித்தனியாக 78 குடியிருப்புகள் உள்ளது. இந்த கட்டிடங்கள் நீண்ட கால பயன்பாடு மற்றும் போதிய பராமரிப்பின்மை காரணமாக சேதம் அடைந்து வருகிறது.அவற்றை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் கட்டிடத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டு…

Read More
திருநெல்வேலி வள்ளியூரில், நாட்டின் முதலாவது பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்!

திருநெல்வேலி வள்ளியூரில், நாட்டின் முதலாவது பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்!

Post Views: 0 திருநெல்வேலி,நவ.19:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள், சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இந்த விழா நடைபெற்றது. வள்ளியூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ். பொன் பாண்டியன் தலைமையில், வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் “லயன்” அருள்தாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், “சிறப்பு அழைப்பாளர்களாக” “திசையன்விளை” விவேக் முருகன், “தணக்கர்குளம்” பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்க துரை ஆகியோர், கலந்து கொண்டனர்….

Read More
உடுமலையில் பால் தாக்கரேவின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடுமலையில் பால் தாக்கரேவின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

Post Views: 2 திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் நிலையம் முன்பு சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே அவர்களின் 12ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி மற்றும் வீரவணக்க நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மாநில ஹரிகரன் பாலாஜி தலைமையில நடைபெற்றது. அப்போது சிவசேனா கட்சியில் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் சிவசேன கட்சி இளைஞர் அணி மாநில தலைவர் அக்ஷயா திருமுருக…

Read More
உடுமலையில் மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி இந்து எழுச்சி பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலையில் மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி இந்து எழுச்சி பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

Post Views: 3 திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கோரி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே இந்து எழுச்சி பேரவை சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை ராஜேந்திரா சாலையில் பள்ளிகள் கோயில்கள் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகாமையில் 50 மீட்டர் தொலைவில் 2016;என்ற எண் கொண்டஅரசு மதுபான கடை அமைந்துள்ளது பொதுமக்களுக்கும்.வாகன ஒட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில்…

Read More
உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் சார்பில் இலவச கேஸ் ஸ்டவ் சர்வீஸ் முகாம்.

உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் சார்பில் இலவச கேஸ் ஸ்டவ் சர்வீஸ் முகாம்.

Post Views: 2 உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சி சார்பில் கேஸ் அடுப்பு பழுது நீக்கம் இலவச சர்வீஸ் முகாம் அலுவலக வளாகத்தில் நடந்தது. கோவை மண்டல பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஷாஷாங் சர்மா மற்றும் சேல்ஸ்எக்ஸ்குட்டிவ் நிஷாங்கா ஆகியோர் அறிவுரையின்படி உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சிஸ் உரிமையாளர் எம்பி அய்யப்பன் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் விதம் கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி பயன்படுத்தும் போது என்னென்ன…

Read More
பழனியருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பழனியருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Post Views: 3 திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை நடைபெற்று வருவதாக பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது . .எனவே ஆயக்குடி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சார்பு ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னதாக ஆயக்குடி பகுதியில் நடைபெற்ற சோதனையில் திண்டுக்கல்லில் இருந்து கேரளா மாநிலகள்ள லாட்டரிகள் ஆயக்குடிக்கும்…

Read More
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Post Views: 2 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்கள் கட்டணமின்றி செல்ல ஏற்காததால் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது நாங்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு இந்த சுங்கச்சாவடியை பலமுறை சென்று வருகிறோம் எங்கள் வாகனங்களில் இருந்து கட்டணம் எடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர் இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் முற்றுகை போராட்டத்தில்…

Read More
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

Post Views: 8 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மழையில் பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ,துணியால் பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் இன்று இரவு 7:30 மணி பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காற்றாற்று வெள்ளம் சூழ்ந்தது இதற்கிடையில் இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் இல்லை எனவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது….

Read More
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, வங்கி அதிகாரியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தானமாக பெறப்பட்டன! குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி!

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, வங்கி அதிகாரியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தானமாக பெறப்பட்டன! குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி!

Post Views: 10 திருநெல்வேலி,நவ.17:-தநிவேதா பிரியதர்ஷினி [வயது. 32].திருமணம் ஆன இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, பாளையங்கோட்டை உள்ள ஏனாதி நைனார் தெருவில், குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருடைய கணவர், தனியார் கல்லூரி ஒன்றில் பணியற்றி வருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், நெல்லை மாவட்டம் “வீரவநல்லூர்” பகுதியில் உள்ள, “தமிழ்நாடு கிராம வங்கி” யில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக, கடந்த 12.11. 2024 அன்று, தனது இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூருக்கு,…

Read More
உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் தமிழக விலசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் தமிழக விலசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது.

Post Views: 1 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் நாச்சியார்பேட்டை ஊராட்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அறிமுக கூட்டமும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளையராஜா , கடலூர் மாவட்ட தலைவர் டி.மனோகரன் , கடலூர் மாவட்ட செயலாளர் எஸ்.அருள்செல்வன் , கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ்.அழகேசன் , கடலூர் கிழக்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குஞ்சிதபாதம் , அண்ணா கிராம ஒன்றிய இளைஞரணி செயலாளர்…

Read More
திருநெல்வேலியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகளை துவக்கி வைத்த, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!

திருநெல்வேலியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகளை துவக்கி வைத்த, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!…

Post Views: 7 திருநெல்வேலி,நவ.17:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, 23 படுக்கைகள் கொண்ட கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு [PAY WARDS] கட்டிடத்தையும், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் பெண்களுக்கான, அனைத்து வசதிகளும் கொண்ட, சிறப்பு அறைகள் கொண்ட கட்டிடத்தையும், பாளையங்கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார்…

Read More
உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

Post Views: 8 ஆனால் முறையான அறிவிப்பு இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் முகாமை பயன்படுத்தி அரசு வழங்கும் உதவிகளை பெற இயலாத நிலை ஏற்பட்டது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 21 வகையாக பிரிக்கப்பட்டு தேசிய அடையாள அட்டையுடன் கூடிய 20 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பெறுவதற்காக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த மாதத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்டம் முழுவதும்…

Read More
TNPSC குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்டில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த இளைஞர்.

TNPSC குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்டில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த இளைஞர்.

Post Views: 1 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவேரி நகரை சேர்ந்தவர் அக்பர் அலி மகன் அஷ்ரப் . அஷ்ரப் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஸ்டோனோ டைப்பிஸ்டாக தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து அரசு பணிக்கு தேர்வானார். முதலிடம் பிடித்து தேர்வான இளைஞர் அஷ்ரப்பை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது சங்கரன்கோவில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை…

Read More
தமிழக முதல்வரின் மகிழ் முற்றம் அரசு பள்ளிகளில் கோலகல துவக்க விழா.

தமிழக முதல்வரின் மகிழ் முற்றம் அரசு பள்ளிகளில் கோலகல துவக்க விழா.

Post Views: 4 மாண்புமிகு தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின்” அவர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியர்களின் தலைமைப் பண்பினை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சட்டமன்ற பட்ஜெட்க் கூட்டத் தொடரில் வெளியிட்ட அறிவிப்பின் படி நவம்பர் 14ம் நாள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் ” மகிழ்முற்றம் ” துவங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு இணங்க கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 14 அன்று மகிழ் முற்றம் அமைப்பானது பள்ளியின்…

Read More
திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Post Views: 12 தென்காசியில் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும் அசிங்கமாக பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில் இதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் தென்காசி பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருநங்கைகள் மீது காவல்நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் புகார் கொடுத்து உள்ளனர் எனவும், ஒரு…

Read More
அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலை துறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்!

அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலை துறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்!

Post Views: 4 திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஆயக்குடி பேரூராட்சி புது ஆயக்குடி கோனார் திருமண மண்டபவம் எதிரில் சுமார் 5ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும் 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லகூடிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் அனுதினமும் வாகனகளும் பொதுமக்களும் விபத்துக்கு ஆளாகினர்அதை பலமுறை பேரூராட்சியிலும் நெடுஞ்சாலைதுறையிலும் நம்மசாலைapp அதிலும் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர் ஒரு வாரத்திற்கு முன்பு நமது பழனி சட்டமன்றஉறுப்பினர் I.P செந்தில்குமார்…

Read More
உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Post Views: 4 உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையத்தின் அருகே புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.நகராட்சி நூற்றாண்டு விழாவை யொட்டி ரூ 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகள் முழுமையாக நிறைவு அடையாமல் நிலுவையில் உள்ளது. ஆண்டுகள் பல கடந்தும் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருவதால் தற்போது உள்ள பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து. நெரிசல் நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து…

Read More
உடுமலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.

உடுமலையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.

Post Views: 3 தேவர்களில் ஒருவரான சந்திரன் ஐப்பசி மாத முழு நிலவு(பௌர்ணமி)நாளில் தோஷங்கள் நீங்கி முழு ஒளியைப் பெற்றார் என்பது புராண வரலாறு.அன்றைய நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவபெருமானை தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் விலகி நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகம்.இதனால் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளன்று சிவாலயங்களில் சிவனடியார்களால் அன்னாபிஷேக விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடுமலை பகுதியில் உள்ள தில்லை நகர்…

Read More
உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Post Views: 4 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய அளவில் பிரச்சார இயக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூவராகவன், ஆனந்தன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்கள். இதில் ஒரே தேசம் ஒரே தேர்தல் வாபஸ் பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும்,ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணிகளை நிரப்ப கோரியும்,அரசு மற்றும்…

Read More
தனது சொந்த தொகுதியான, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய, எம்.எல்.ஏ. ரூபி மனோகரன்!

தனது சொந்த தொகுதியான, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய, எம்.எல்.ஏ. ரூபி மனோகரன்!

Post Views: 2 திருநெல்வேலி,நவ.15:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், “ஊட்டச்சத்தை உறுதி செய்”- 2-ஆம் தொகுப்பு தொடக்க விழா, இன்று [நவ.25] நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான “ரூபி” ஆர்.மனோகரன் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி சார் சார் ஆட்சியர் அர்பித் ஜெயின்,”குத்து விளக்கு” ஏற்றி, இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தாய்மார்களுக்கு “ஊட்டச்சத்து”…

Read More

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை! “புரட்சி பாரதம்” கட்சி குற்றச்சாட்டு!

Post Views: 6 திருநெல்வேலி,நவ.15:-“புரட்சி பாரதம்” கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன், இன்று [நவ.15] திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை. பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில், இந்த நிர்வாகம் அடிப்படை வசதிகள் எதனையும் செய்து தரவில்லை. இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், ஆய்வு மேற்கொள்ள வேண்டும்! நஞ்சை நிலங்களில், வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ள, சேரன்மகாதேவி…

Read More
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற, குளக்கரைகளில் ஒரே நேரத்தில், 5000 பனை விதைகள் நடவு செய்யும் பணி! சமூக ஆர்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற, குளக்கரைகளில் ஒரே நேரத்தில், 5000 பனை விதைகள் நடவு செய்யும் பணி! சமூக ஆர்வலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்பு!

Post Views: 8 திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரத்தில், “ஊராட்சி மன்றம்” மற்றும் “நம்மால் முடியும்!” குழுவினர் இணைந்து மேற்கொண்ட, குளக்கரைகளில் 5 ஆயிரம் பனை விதைகள் ஊன்றும் பணி, இரண்டாவது ஆண்டாக, நடைபெற்றது. பண்டாரபெருங்குளம் கரை மற்றும் கால்வாய் கரை பகுதிகளில் நடைபெற்ற இந்த பணியை, பண்டாரபெருங்குளம் குளத்தின் தலைவர் முத்துகுமார் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். “நம்மால் முடியும்” குழு தலைவர் வழக்கறிஞர் “ராதை” காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக, ராதாபுரம் காவல்…

Read More
அரசு பெண்கள் விடுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

அரசு பெண்கள் விடுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.

Post Views: 11 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி படிக்கும் மகளிர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும், வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாருமான வெங்கடேசன் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளிடம் உணவு முறையாகவும் தரமாக வழங்கப்படுகிறதா? வாரந்தோறும் இறைச்சி வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார், அப்போது மாணவிகள் சரியாக வழங்கப்படுகிறது என்று பதில் கூறினார்கள் ,மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல்…

Read More
திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை குடியிருப்பு பகுதி குழந்தைகள் மையத்தில், ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை குடியிருப்பு பகுதி குழந்தைகள் மையத்தில், ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

Post Views: 2 திருநெல்வேலி,நவ.15: தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் ஆகியவை சார்பாக, “ஊட்டச்சத்தை உறுதி செய்!” திட்டத்தின் 2-ஆம் தொகுப்பு தொடக்க விழாவினை அரியலூர் மாவட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று [நவ.15] துவக்கி வைத்தது, குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியிலுள்ள, குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த, குழந்தைகளின் தாய்மார்களுக்கு,…

Read More
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.

Post Views: 11 தென்காசி நவம்பர் 14- தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையம் கடனாநதி நீர்தேக்கத்தில் மாண்புமிகு சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கமல் கிஷோர் மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்து முடிந்த பணிகளை பார்வையிட்டோம் இனி தேவையான பணிகளை விரைவில் நடத்தி முடிக்கவும் தேவையான அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பின்னர் அங்கிருந்து பழைய குற்றாலம் குற்றாலம் பகுதியில் ஆய்வு…

Read More
உளுந்தூர்பேட்டையில் மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய 38 நாட்களுக்கான இலவச தொழில் பயிற்சி பில்லூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டையில் மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய 38 நாட்களுக்கான இலவச தொழில் பயிற்சி பில்லூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது.

Post Views: 6 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் Center Footwear Training Institute மற்றும் இணைந்து வழங்கும் புதிய தளிர் அறக்கட்டளை மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி 38 நாட்களுக்கான பயிற்சி இன்று பில்லூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி செகண்ட் பேட்ச் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தலைமை ஏற்று நடத்திய புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அய்யாதுரை திருசங்கு வரவேற்புரை குமரேசன்…

Read More
உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 1.38 லட்சம் மதிப்பீட்டு தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 1.38 லட்சம் மதிப்பீட்டு தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

Post Views: 7 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம் பாளையம் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு 15-வது மானிய குழு நிதி, ஊராட்சி குழு உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி நிதியில் இருந்து ரூ 1 கோடி 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய் சக்தி நகர், ராயல் லட்சுமி நகர், மாதா லே-அவுட்,சாரதாமணி லே-அவுட்,எம்.ஜி.ஆர் நகர், முத்துகோபால் லே-அவுட், வி.கே.பி.லே-அவுட், அருண் நகர், ஆர்.ஜி நகர், காந்திபுரம்,…

Read More
உடுமலையில் குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் தொடக்க விழா.

உடுமலையில் குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் தொடக்க விழா.

Post Views: 9 தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி , குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் குழுக்கள் அமைக்கும் துவக்க விழா இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பிரியா தலைமை வகித்தார். மகிழ்முற்றம் தொடக்க விழா மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம்மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா!

Post Views: 11 திருநெல்வேலி,நவ.14:- நாட்டின் முதலாவது பிரதம மந்திரி அமரர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம், “குழந்தைகள் தினம்” என, நாடு முழுவதும், கொண்டாடப்பட்டு வருகிறத. நேருவின் 136-வது பிறந்த தினமான இன்று [நவ.14] காலையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி செண்பகராம நல்லூரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி பள்ளியில், “குழந்தைகள் தின விழா” ஊராட்சி மன்ற தலைவி முருகம்மாள் சிவன் பாண்டியன் தலைமையில், மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவி சூர்யா, நாங்குநேரி…

Read More
பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 230 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய, எம்.எல்.ஏ.அப்துல் வகாப்!

பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 230 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய, எம்.எல்.ஏ.அப்துல் வகாப்!

Post Views: 5 தென்னிந்திய திருச்சபையின் [டயோசீசன்] கீழ்,பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள, பழைமைவாய்ந்த பள்ளிகளுள் ஒன்றான, “கதீட்ரல்” ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக அரசின் “விலையில்லா” மிதிவண்டிகள் வழங்கும் விழா குழந்தைகள் தினமான, இன்று [நவ.14] காலையில், நடைபெற்றது. இவ்விழாவில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மொத்தம் 230 மாணவர்களுக்கு, இலவச சைக்கிளை வழங்கி, வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

Read More
சென்னையில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தியதை கண்டித்து தமிழ்நாடு மருத்துவர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவகள் பாதுகாப்பு வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தியதை கண்டித்து தமிழ்நாடு மருத்துவர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவகள் பாதுகாப்பு வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Post Views: 8 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்சென்னை,கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.இதனை கண்டிக்கும் விதமாகவும் , மருத்துவர் பாதுகாப்பு நெறிமுறைகளை குறித்து இன்று தமிழக முழுவதும் அரசு மருத்துவமனை முன்பு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தமிழ் நாடு அரசு மருத்துவ சங்கம் சார்பில் அரசு…

Read More
லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள்‌ மற்றும் பெண்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள்‌ மற்றும் பெண்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Post Views: 5 தமிழ்நாடு முதலமைச்சர், தளபதியார் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியை ஏற்று,கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc.,M.L.A. தலைமையில், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.அசோக்குமார் முன்னிலையில், இன்று ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வடக்கு ஒன்றியம், லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி கழக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பீர்முகமது ஏற்பாட்டில் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள்‌…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டத்திற்குட்பட்ட மெட்ராத்தி ஊராட்சி சமுதாய கூடத்தில் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டத்திற்குட்பட்ட மெட்ராத்தி ஊராட்சி சமுதாய கூடத்தில் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.

Post Views: 6 இந்நிகழ்வில் மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ். தங்கராஜ் அவர்கள் தலைமையில், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் திரு எஸ்.ஏ.ஐ.நெல்சன் அவர்கள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர் திரு டி.சிவலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் மடத்துக்குளம் திருமதி.லதாபிரியா ஈஸ்வரசவாமி அவர்களும், ஒன்றிய குழு தலைவர் மடத்துக்குளம் செல்வி.காவியா ஐயப்பன் அவர்களும், மெட்ராத்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு வே.பாலசுப்பிரமணியம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வின் சமூக ஆர்வலர்…

Read More
உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட கோரிக்கை.!

உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட கோரிக்கை.!

Post Views: 7 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி.என்.சி மெஷின் &…

Read More
உடுமலையில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

உடுமலையில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

Post Views: 14 உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.அத்துடன் மலை மீது உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்கங்களும் அமைந்து உள்ளது.பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்ய பிரதோஷ தினத்தன்று மற்றும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.அதன்படி நேற்று புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பஞ்சலிங்கங்களுக்கு பால், சந்தனம்,தயிர்,பன்னீர், இளநீர்,மஞ்சள்,விபூதி, அரிசி, மாவு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத்…

Read More
தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கும் விழா.

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாராபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கும் விழா.

Post Views: 8 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டு கண்ணன் நகர் பகுதியில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. திமுக நகர மன்ற தலைவர் பொறியாளர் கு. பாப்பு கண்ணன் ME(Str).,LLB., அவர்கள் தலைமையிலும் , திமுக நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு.முருகானந்தம் BE. முன்னிலையிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதிகுழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் கிரிஜா…

Read More
உலக அமைதி நாளை முன்னிட்டு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சுமார் 1500 பேர் ஒரு நிமிடம் அமைதி காக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உலக அமைதி நாளை முன்னிட்டு கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சுமார் 1500 பேர் ஒரு நிமிடம் அமைதி காக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post Views: 3 ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி உலக அமைதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த பிறகு மீண்டும் அது போன்ற ஒரு கொடூரமான போர் எங்கும் நிகழாமல் இருக்கும் வகையில் பல்வேறு நாடுகள் இணைந்து நவம்பர் 11ம் தேதியை உலக அமைதி நாளாக கடைபிடித்து வருகின்றன. அந்த வகையில் இன்று நவம்பர் 11ஆம் தேதியை முன்னிட்டு 11 மணி 11 நிமிடத்திற்கு ஒரு நிமிடம் முழு அமைதியை கடைபிடிக்கும் வகையிலான நிகழ்ச்சி…

Read More
வாணியம்பாடி முஹம்மத் அலி பஜாரில் தாறுமாறாக ஓடிய கார் கடைக்குள் நுழைந்ததால் பரபரப்பு. கடையில் இருந்த பொருட்கள் மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்.

வாணியம்பாடி முஹம்மத் அலி பஜாரில் தாறுமாறாக ஓடிய கார் கடைக்குள் நுழைந்ததால் பரபரப்பு. கடையில் இருந்த பொருட்கள் மற்றும் 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்.

Post Views: 5 வாணியம்பாடி,நவ.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஹம்மத் அலி பஜார் பகுதியில் அவ்வழியாக வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. அப்போது பஜார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 இரு சக்கர வாகனங்கள் மீது மோதி சேதப் படுத்திய பின்னர் ரிஸ்வான் என்பவரின் கடைக்குள் புகுந்தது. இதனால் கடையில் இருந்த பொருட்கள் சேதமானது.இதை தொடர்ந்து காரில் வந்த நபர்கள் காரை அங்கேயே விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.இதனால் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது….

Read More
உடுமலை மூணாறு சாலையில்உலா வரும் காட்டு யானைகள்வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

உடுமலை மூணாறு சாலையில் உலா வரும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

Post Views: 8 உடுமலை- மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்து யையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்ப கம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சர கங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெ ருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து…

Read More
திருநெல்வேலியில், மாவட்ட காவல்துறை நடத்திய, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நேரில் பங்கேற்பு!

திருநெல்வேலியில், மாவட்ட காவல்துறை நடத்திய, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நேரில் பங்கேற்பு!

Post Views: 6 திருநெல்வேலி, நவ.13:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில், நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று [நவ.13] காலையில் திருநெல்வேலியிலும், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” என்.சிலம்பரசன் தலைமையில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” நடைபெற்றது. பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்தில்,“மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” சிலம்பரசன் பங்கேற்று,…

Read More
திருநெல்வேலியில், பிரபல எழுத்தாளர் ராஜ்கவுதமன் திடீர் மறைவு! முதலமைச்சர் உத்தரவுபடி, நேரில் சென்று அஞ்சலி செலுத்திய, முன்னாள் அமைச்சர்!

திருநெல்வேலியில், பிரபல எழுத்தாளர் ராஜ்கவுதமன் திடீர் மறைவு! முதலமைச்சர் உத்தரவுபடி, நேரில் சென்று அஞ்சலி செலுத்திய, முன்னாள் அமைச்சர்!

Post Views: 6 திருநெல்வேலி,நவ.13:- தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், பிரபல எழுத்தாளருமான ராஜ்கவுதமன், இன்று [நவ.13] அதிகாலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள, அவருடைய இல்லத்தில், காலமானார்.அவருக்கு வயது 74. மறைந்த ராஜ்கவுதமன், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ்க்கலாச்சார மற்றும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளுக்கு, முன்னோடியாக திகழ்ந்தவர் ஆவார். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை, தன்னுடைய எழுத்து மூலம், தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை, ராஜ்கவுதமனுக்கு மட்டுமே உரியதாகும். இவருடைய மறைவுச்செய்தி அறிந்தவுடன், தமிழ்நாடு…

Read More
திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

Post Views: 16 திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூர்த்தி மலை. சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்தை ‘தென் கயிலாயம்’ என்று போற்றுகின்றனர், பக்தர்கள். மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், தெற்குச் சாமி, கஞ்சிமலையான், தென்கயிலாய மூர்த்தி என்றெல்லாம் இறைவனை அழைக்கும் உன்னதமான திருத்தலம் இது. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம்,…

Read More
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Post Views: 12 திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் ,அரிசி வணிகர்கள் சங்கங்களின் மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் மாநில சம்மேளன தலைவர் துளசிங்கம் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் சேகர் வரவேற்புரை வழங்கினார் திண்டுக்கல் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் மற்றும் மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் திண்டுக்கல் நெல் அரிசி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் முகமது கனி…

Read More
முஜிப் பெயர் கொண்ட 70 நபர்கள் ஒன்று சேர்ந்து முஜீபுக்கு பாராட்டு விழா.

முஜிப் பெயர் கொண்ட 70 நபர்கள் ஒன்று சேர்ந்து முஜீபுக்கு பாராட்டு விழா.

Post Views: 8 திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் முஜீப் பிரியாணி ஹோட்டல் உரிமையாளரான முஜீப்புக்கு முஜீப் என்ற ஒரே பெயர் கொண்ட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 70 நபர்கள் ஒன்று சேர்ந்து திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடைக்கு வந்து மரியாதை செலுத்திய நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஹோட்டல் உரிமையாளர் முஜீப் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா கலந்து கொண்டார்வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி…

Read More
பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே

பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே!

Post Views: 9 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அடிவாரம் வீதியில் நடைபெற்றது. சூரனை வதம் செய்த பிறகு அனைத்து ‘சூரன்’ தலைகளும் ஆதிகாலம் தொட்டு பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்படும். உடல் பகுதி ‘பெரிய நாயகி அம்மன்’ கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு வருடமும் பழனி நகர…

Read More
காயங்களுடன் இறந்து கிடந்த யானை:வனத்துறை விசாரணை!

காயங்களுடன் இறந்து கிடந்த யானை வனத்துறை விசாரணை!

Post Views: 13 உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக கேரள எல்லையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஈசல்திட்டு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறை யினருக்கு சனிக்கிழமை தகவல் வந்தது. இதை தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் கே.கீதா, உடுமலை வனச்சரகர் மணிகண்டன் கால்நடை மருத்துவர் ஈ.விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை…

Read More
மனைவியுடன் போனில் பேசி பழகியதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியுடன் போனில் பேசி பழகியதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post Views: 5 உடுமலை சிவசக்திகாலனியைச் சேர்ந்த ஜமால் ஷேக் என்பவரது மகன் இஸ்மாயில் (வயது 34).அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று மதியம் கணியூரிலிருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.இந்த பஸ் மடத்துக்குளம் நால்ரோடு பகுதிக்கு வந்தபோது உடுமலையையடுத்த மருள்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 34) பஸ்சில் ஏறியுள்ளார்.அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து கண்டக்டர் இஸ்மாயிலை…

Read More
உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு.

உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு.

Post Views: 4 உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை- கோமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே 98/300-400 வது கி.மீ., சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டம், பழநி ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர்…

Read More
உடுமலை காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது விசிக மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் தனித்தனியே புகார் அளிக்கபட்டது.

உடுமலை காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது விசிக மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் தனித்தனியே புகார் அளிக்கபட்டது.

Post Views: 5 திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பா.ஜ.க வை சார்ந்த ஹெச்.ராஜா மீது புகார் கொடுக்கபட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருனான தொல் திருமாவளவன் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவத் ஜவாஹிருல்லா ஆகியோரை தீவிரவாதிகள் என விமர்சித்து வரும் ஹெச்.ராஜா மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி புகார் அளிக்கபட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட…

Read More
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக பாக முகவர்கள் கூட்டம் கொட்டா குளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக பாக முகவர்கள் கூட்டம் கொட்டா குளம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார்.

Post Views: 14 நிகழ்ச்சிக்கு மேலிட பார்வையாளராக வழக்கறிஞர் நௌஷாத் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் பாக முகவர்களாக இருக்கக்கூடியவர்கள் வேறு எந்த பதவியிலும் இருக்கக் கூடாது என்றும் தலைமையின் அறிவுறுத்தலின்படி அதிகார குவியலை தடுக்கும் வண்ணமாக ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்றும் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை தவறவிட்ட…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, ஏஐடியுசி தமிழக ஊரக வளர்ச்சித்துறை, தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, ஏஐடியுசி தமிழக ஊரக வளர்ச்சித்துறை, தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்!

Post Views: 12 திருநெல்வேலி,நவ.10:- திருநெல்வேலி சந்திப்பு ஏஐடியூசி அலுவலகம் அமைந்துள்ள, “பாலன்” இல்லத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கத்தின், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பேரவை கூட்டம், மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் இன்று [நவ.10] நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி. கிருஷ்ணசாமி சங்க செயல்திட்டங்கள் பற்றி, விரிவாக பேசினார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.சடையப்பன், நிர்வாகிகளை வாழ்த்தியும், நெல்லை மாவட்ட மாநாடு நடத்துவது பற்றியும், உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர்கள் இசக்கிராஜ், ராஜேஷ்,…

Read More
திருநெல்வேலி மாநகரில் 16 இடங்களில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வுசெய்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

திருநெல்வேலி மாநகரில் 16 இடங்களில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வுசெய்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

Post Views: 2 திருநெல்வேலி, நவ.10:-வருடம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும் தாமிரபரணி நதியில் சாக்கடை [கழிவு நீர்] கலப்பதாக கூறப்பட்ட வழக்கில், உண்மை நிலையை கணாடறிவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் G.R.சுவாமி நாதன் மற்றும் P. புகழேந்தி ஆகிய இருவரும், [நவ.10] திருநெல்வேலிக்கு வருகை தந்து, நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, உடையார்பட்டி, குறுக்குத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றங்கரைகளில் இருந்தவாறே, தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்….

Read More
திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு.

திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு.

Post Views: 25 தாராபுரம் : திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நூலகம் “கலைஞர் நூலகம்”என்கிற பெயரில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. திறப்பு விழாவிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் நான்காம் மண்டல தலைவர் திரு இல.பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு மு.ஜெயக்குமார் அவர்களும் தாராபுரம் நகர கழக செயலாளர் Er.D.S.முருகானந்தம் B.E.,MC அவர்களும் வரவேற்புரையாற்றினார்கள்.மாண்புமிகு…

Read More
தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி பதிமூன்றாம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா

தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி பதிமூன்றாம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா.

Post Views: 17 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில்  2024-25ம் கல்வியாண்டின் 13ம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. T.கிறி்ஸ்துராஜ் IAS தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் திரு.பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் திரு.திருவியம், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.அருள்ஜோதி, தாராபுரம் காவல் ஆய்வாளர் திரு.விஜய் சாரதி, மூலனூர் காவல் ஆய்வாளர் திருமதி.விஜயா, கொளத்துப்பாளையம் செயல் அலுவலர் திரு.நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் திரு.சுரேஷ ஆகியோர் நிகழ்ச்சியில்…

Read More
வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ அவர்களை அவதூறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் கட்சியினர் புகார் மனு.

வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ அவர்களை அவதூறாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் கட்சியினர் புகார் மனு.

Post Views: 11 வாணியம்பாடி,நவ.9- சென்னை விமான நிலையத்தில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அமரன் திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை அவதூறாக பேசியுள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி.இக்பால் அஹமத் தலைமையில் அக்கட்சியினர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு அளித்தனர். பின்னர்…

Read More
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு.

Post Views: 4 வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறுவது வழக்கம். நேற்று காலை 11 மணிக்கு நடைபெற இருந்த விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தன நிலையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறியும், மேலும் கூட்டத்திற்கு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பிடிஓக்கள்…

Read More
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Post Views: 2 உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை – திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை – மதுரை, பாலக்காடு – சென்னை, பாலக்காடு – திருச்செந்துார், திருவனந்தபுரம் – மதுரை, மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ரயில்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் ஏராளமானோர்…

Read More
வாணியம்பாடி கோணாமேடு அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ரூபாய் 42.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

வாணியம்பாடி கோணாமேடு அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ரூபாய் 42.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

Post Views: 3 வாணியம்பாடி,நவ.8- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் ரூபாய் 42.39 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதனை சென்னையில் இருந்து காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் குத்து விளக்கு ஏற்றி பள்ளி வகுப்பறை கட்டிடங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் நகர…

Read More
உடுமலையில் நூறாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலையில் நூறாண்டு பழமை வாய்ந்த பிரசன்னவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

Post Views: 4 திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பால்,சந்தனம்,தயிர், இளநீர்,விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள்,பன்னீர்,பழரசம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

Read More
ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகள்!

ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகள்!

Post Views: 9 திண்டுக்கல் மாவட்டம் பொன்னிமாந்துரை புதுப்பட்டி செல்லும் வழியில் அசீஸ் நகர் அருகில் உள்ள மூங்கில் குளம் அதிக துர்நாற்றம் வீசப்படுவதால் அப்பகுதியில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் அருகில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால் நோய் தொற்று அபாயமும் அருகில் வசிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. இந்த குளத்தில் தோல் கழிவு நீரும் கலந்து நீர் இக்குளத்தில் இருந்து வெளியேறி குடகுனார் ஆற்றில் கலக்கப்பட்டு அழகாபுரி நீர்த்தேக்கத்திற்கு…

Read More
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்ககூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்ககூட்டம் நடைபெற்றது.

Post Views: 12 திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் சங்கர் பாபு ஆலோசனை நடத்தினார் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு உடனே பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார். திமுக அரசு மு க…

Read More
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா.

Post Views: 5 திண்டுக்கல் கல்லறை மேடு அருகில் பழனி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி .செந்தில்குமார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் காமாட்சி, நாகராஜன், மார்கிரேட்மேரி பிலால்உசேன், , மாநகர கழக செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் .ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர்…

Read More
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக இலவச மணமாலை நிகழ்ச்சி.

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக இலவச மணமாலை நிகழ்ச்சி.

Post Views: 20 திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎஸ்என்ஏ மஹாலில் மத்திய மண்டலம் ஏற்பாடு செய்துள்ள அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் இலவச மணமாலை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை பொதுச்செயலாளர் ரகுராம் பொருளாளர் ரவி முதலியார் மத்திய மண்டல துணைத் தலைவர் குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் களான அமைப்பாளர் வேலம்மாள் மகளிர் அணி தலைவி திலகவதி மாநில மகளிர்…

Read More
உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனை சூரன் வதம் செய்யும் சூரசம்ஹகார விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனை சூரன் வதம் செய்யும் சூரசம்ஹகார விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

Post Views: 5 திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி தங்களால் முடிந்த வகையில் பால்பழம் அருந்தியும்,ஒரு வேளை உணவும்,குறுமிளகு எடுத்துக் கொண்டும் பயபக்தியோடு விரதம் மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா உடுமலை பிரசன்ன விநாயகர்கோவிலில் வாண வேடிக்கை, கைலாச வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இன்று…

Read More
திருச்செந்தூர் முருகனுக்கு மயில் மாலை குஜராத்திலிருந்து வந்ததாக பொய்யான தகவல்ஹரி நாடார் மனைவி மஞ்சு ஆவேசம்.!

திருச்செந்தூர் முருகனுக்கு மயில் மாலை குஜராத்திலிருந்து வந்ததாக பொய்யான தகவல் ஹரி நாடார் மனைவி மஞ்சு வேதனை.!

Post Views: 23 அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர் கலந்து கொண்டனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகனுக்கு மயில் இறகு மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது முருகனுக்கு அணிவிக்கப்பட்ட மயில் இறகு மாலையை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் தொடக்கத்திலிருந்து கடந்த ஒரு வார காலமாக சஷ்டி…

Read More
பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

Post Views: 3 அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கந்தசஷ்டி விழா நேற்று மாலை 3 மணி அளவில் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் ஆறாம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடக்கமாக மலைக்கோயில் சின்ன குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி வந்து அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோயில் நிர்வாகம் சார்பாக இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சூரசம்ஹார…

Read More
ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

Post Views: 3 வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி முருகன் கோயில் மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாலாஜி. இவருக்கு இரண்டு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு நித்யா, சுகன்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வீடு கட்ட 33…

Read More
வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக பேட்டி.

வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக பேட்டி.

Post Views: 5 இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 11500 வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழுந்தார். இவர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக, வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள கடை ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை தன்மை இழந்து விட்டதாகவும், கட்சி…

Read More
நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

Post Views: 6 பழனி நகராட்சியின் முக்கிய இடங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பாகவும், அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிகள் சார்பாக விளம்பர பிளக்ஸ் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயில் ரவுண்டானா, திண்டுக்கலில் இருந்து பழனி பேருந்துநிலையம் வரும் பிரதான சாலை, டிராவல்ஸ் பங்களா , EB கார்னர் போன்ற பல முக்கிய இடங்களில் அதிகமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. விளம்பர பேனர்களை வைப்பதற்கு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்கு என சில…

Read More
திருநெல்வேலியில், ஒரேநாளில் மொத்தம் 3 பள்ளிகளில், மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய, சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலியில், ஒரேநாளில் மொத்தம் 3 பள்ளிகளில், மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய, சட்டமன்ற உறுப்பினர்!

Post Views: 4 திருநெல்வேலி,நவ.6:-நெல்லை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ், மேலப்பாள்யத்தில் இயங்கி வரும், காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் [+1] வகுப்பு படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று [ நவ.6] காலையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், “சிறப்பு” அழைப்பாளராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “மாணவச்செல்வங்கள் நன்றாக படித்து…

Read More
கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கமிட்டிக்கு உட்பட்ட நாடு பகுதியில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.

கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கமிட்டிக்கு உட்பட்ட நாடு பகுதியில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.

Post Views: 3 முன்னதாக நாடுகாணி கடைவீதியில் ஊர்வலம் நடைபெற்றது அதன் பிறகு உண்டான நிலை போராட்டம் பந்தலூர் ஏரியா கமிட்டியின் செயலாளர் தோழர் ரமேஷ் அவர்களின் தலைமையில் தொடங்கியது. கட்சியின் மூத்த உறுப்பினரும் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாநகர தோழர் என் வாசு அவர்கள் தலைமை தாங்கி உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எம்ஏ குஞ்சு முகமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கட்சியின் மாவட்ட குழு…

Read More
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நேரடியாக பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நேரடியாக பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!

Post Views: 5 திருநெல்வேலி,நவ.6:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று [நவ.6] நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாமில், மொத்தம் 12 பேர் கலந்து கொண்டு, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாவிடம், புகார் மனுக்களை அளித்தனர். ” பெறப்பட்ட புகார் மனுக்கள்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து, பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீர் திறந்து வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து, பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீர் திறந்து வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

Post Views: 6 திருநெல்வேலி,நவ.6:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், “மணிமுத்தாறு” அணையில் இருந்து, பெருங்கால் பாசன பிசானப்பருவ சாகுபடிக்காக, இன்று [நவ.6] காலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், தண்ணீர் திறந்து விட்டார். அப்போது பேசிய அவர், ” விவசாய பெருமக்கள், தண்ணீரை மிகச்சிக்கனமாக பயன்படுத்தி, நீர் விநியோக பணியில், நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்!” – என்று, கேட்டுக் கொண்டார். அடுத்த ஆண்டு [2025] மார்ச் மாதம் 31-ஆம் தேதி முடிய,…

Read More
உடுமலை அருகே விளைநிலங்களுக்குள் காட்டுபன்றிகள் புகுந்து அட்டகாசம் -300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேதமான தென்னங்களுடன் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

உடுமலை அருகே விளைநிலங்களுக்குள் காட்டுபன்றிகள் புகுந்து அட்டகாசம் -300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேதமான தென்னங்களுடன் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டம்!

Post Views: 3 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மக்காச்சோளம் ,தானிய வகைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் வன எல்லை கிராமங்களான திருமூர்த்தி நகர்பொன ன்னாலமமன் சோலை,வளை பாளையம் ராவணபுரம தேவனூர் புதூர் ஜல்லிபட்டி ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாகவே காட்டுப்பன்றிகள் இரவு மற்றும் பகல் நேரத்தில் புகுந்து மக்காச்சோளம் மற்றும் தென்னங்கன்றுகளை நாசம் செய்து…

Read More
ரங்கப்பனூர் கிராமத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி பூமி பூஜை நடைபெற்றது

ரங்கப்பனூர் கிராமத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி பூமி பூஜை நடைபெற்றது

Post Views: 7 கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் பொது நிதியிலிருந்து மதிப்பிடு 15,34,492 இலட்சம் SAMRAT WATER MANEGEMENT SYSTEM ரங்கப்பனூர் கிராமத்தில் 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தாணியங்கி கட்டுப்பாட்டு கருவி பொறுத்த பூமி பூஜை போடப்பட்டது. இதில் நாமக்கல் இந்தக் கருவியின் நிறுவனத்தர் குபேரலட்சுமி என்டர்பிரைஸ் அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் அவர்கள் ஊராட்சி செயலர் திருமால்வளவன் அவர்கள் கலந்து…

Read More
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! நேரடியாக பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர்!

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! நேரடியாக பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர்!

Post Views: 7 திருநெல்வேலி,நவ.5:-நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.5] மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் கோ.ராமகிருஷ்ணன் நேரடியாக பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்களை பெற்றார். பாதாளச்சாக்கடை கழிவுநீர் மூடியின் மேற்பாகம் வழியாக கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்! பொது நல்லியில் அடைப்பை நீக்கி, சீரான குடிநீர் விநியோகம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்! கழிவுநீர் தடுப்பு சுவற்றினை, இன்னும் 2 அடி உயர்த்த வேண்டும்! ஒரு லட்சம்…

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளில், தொகுதி மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்! முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பங்கேற்பு!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளில், தொகுதி மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்! முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பங்கேற்பு!

Post Views: 4 திருநெல்வேலி,நவ.5:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட திமுக நிர்வாகிகள்,ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆகியோருடன், தொகுதி மேற்பார்வையாளர் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம், இன்று [நவ.5] மூலக்கரைப்பட்டியில்நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளரும்,தமிழக முனானாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், தலைமை வகித்தார்.சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளரும், முன்னாள் அமைச்சருமான என். சுரேஷ் ராஜன் முன்னிலையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில், மாவட்டபொருளாளர் எம்.எஸ்.எஸ். ஜார்ஜ் கோசல், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே. சித்தீக், மாநில…

Read More
திருநெல்வேலியில், தமிழ் அறிஞர் கா.சு.பிள்ளையின், 136-வது பிறந்த தினவிழா! திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த நெல்லை மேயர்!

திருநெல்வேலியில், தமிழ் அறிஞர் கா.சு.பிள்ளையின், 136-வது பிறந்த தினவிழா! திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த நெல்லை மேயர்!

Post Views: 4 திருநெல்வேலி, நவ : 5:- தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழ் அறிஞரும், சைவ சித்தாந்த வல்லுநரும், சிறந்த வழக்கறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும், பன்மொழிப் புலவருமான கா.சு.பிள்ளை என்றழைக்கப்படும் காந்திமதிநாத சுப்பிரமணிய பிள்ளையின், 136 -வது பிறந்த நாள், இன்று [நவ.5] தமிழ்ச்சான்றோர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி நெல்லை மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கா.சு.பிள்ளையின், நினைவுத்தூணுக்கும் [ஸ்தூபிக்கும்], திருவுருவப்படத்திற்கும்நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மேலப்பாளையம் மண்டல தலைவி கதீஜா இக்லாம் பாசிலா,…

Read More
பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிப்பு பணிகளுக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிப்பு பணிகளுக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Post Views: 11 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நகரின் மத்தியில் அமைந்துள்ள வ.உ.சி மத்திய பேருந்துநிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பழனி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பூங்காவானது பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்றது. பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு…

Read More

சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் பாதி்ப்பு !

Post Views: 10 ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது., வீட்டின் உரிமையாளர் பரமசிவம் அதிகாரிகளுடன் வாக்குவாதம். நெய்காரபட்டி பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய வீட்டிற்கு முன்பாக செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடைத்து வைத்ததால் கழிவுநீர் வழிந்து சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பரமசிவம் என்பவரிடம் பேரூராட்சி…

Read More
எலவனாசூர்கோட்டை எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எலவனாசூர்கோட்டை எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Post Views: 7 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எறையூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் ஜோசப் ராஜ் ஏற்பாட்டில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜவேலு எறையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆசிர்வாதம் ஆகியோர்களை வரவேற்றார். மேலும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு…

Read More
வனத்துறை தொடர்பான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்றது.

வனத்துறை தொடர்பான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்றது.

Post Views: 4 வனச்சரக அலுவலர்கள் மணிகண்டன் (உடுமலை) புகழேந்தி(அமராவதி) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உடுமலை,மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.அப்போது விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகளில் குரங்கு, மயில்,காட்டுப்பன்றி உள்ளிட்டவை மலை அடிவாரம் மற்றும் சமதளப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது.குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மரங்களில் இளநீர் மற்றும் குரும்பைகள் உள்ளிட்டவற்றை பிடுங்கி கீழே போட்டு விடுகிறது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போன்று…

Read More
உடுமலை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி

உடுமலை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

Post Views: 4 உடுமலை அருகே பெரிய கோட்டை பிரிவிலிருந்து மருள்பட்டி கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.இந்த சாலையின் குறுக்காக ரெயில் பாதை உள்ளதால் அதை கடந்து செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும்போது மாற்று வழியை தேடி…

Read More
உடுமலையில் இணைப்பு சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி சாலையை பாதுகாக்கவும்,வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை!

உடுமலையில் இணைப்பு சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி சாலையை பாதுகாக்கவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை!

Post Views: 13 வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.அதை வெளியேற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் கழிவு நீர் கால்வாயில் முறையான பராமரிப்பு…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்!

Post Views: 5 திருநெல்வேலி, நவ.4:- திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.9] மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொதுப்பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் ஆலுவலரிடம்?அளிப்பதற்கான…

Read More
உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு 12ஆம் வகுப்பு 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டியினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வழங்கினார்.

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு 12ஆம் வகுப்பு 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டியினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வழங்கினார்.

Post Views: 6 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 144 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன் உறுப்பினர் மணிகண்ணன் தலைமை தாங்கி 144 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணை தலைவர் வைத்தியநாதன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டேனியல் ராஜ், துணைத் தலைவர் பிரகாஷ், பொருளாளர் ரவி,…

Read More
உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2024-25 ஆம் ஆண்டுக்கான கலை திருவிழா வட்டார நிகழ்ச்சி நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2024-25 ஆம் ஆண்டுக்கான கலை திருவிழா வட்டார நிகழ்ச்சி நடைபெற்றது.

Post Views: 3 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் நடைபெற்ற 2024 -2025 ஆண்டிற்கான கலைத் திருவிழா வட்டார நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதியை சார்ந்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் கலை, மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சக்திவேல் வரவேற்பு உரையாற்றினார் சிறப்பு விருந்தினராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்…

Read More
பழனியை அடுத்துள்ள காவலபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது!

பழனியை அடுத்துள்ள காவலபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது!

Post Views: 7 திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக மின்விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில் கிராம பொதுமக்கள் சார்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் நேரில் வந்து புகார் அளித்தால் மட்டுமே மின்விநியோகம் தடைபட்டுள்ளதை சரிசெய்ய முடியும் என்பதாக கூறியுள்ளனர். SS2 டிரான்ஸ்பார்மர் முழுவதுமாக பழுதடைந்துள்ளதை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக…

Read More
ரங்கப்பனூர் வட்டம் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசு தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

ரங்கப்பனூர் வட்டம் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் தீபாவளி பரிசு தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

Post Views: 4 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் மல்லாபுரம் ஊராட்சியில் ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம்கார்த்திகேயன் ஆலோசனைப்படி ரங்கப்பனூர் மல்லாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ் தீபாவளி தொகுப்பு பரிசினை வழகினார் இதில் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் பத்திரிக்கை நண்பர்கள் கணினி இயக்குனர் அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர் டேங்க் ஆப்ரேட்டர்கள் அனைவருக்கும் தீபாவளி தொகுப்பு…

Read More
நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், பாபனாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய, 3 அணைகளில் இருந்து, ஒரே நேரத்தில் தண்ணீர் திறப்பு! தமிழக சபாநாயகர் அப்பாவு, திறந்து வைத்தார்!

நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், பாபனாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய, 3 அணைகளில் இருந்து, ஒரே நேரத்தில் தண்ணீர் திறப்பு! தமிழக சபாநாயகர் அப்பாவு, திறந்து வைத்தார்!

Post Views: 2 திருநெல்வேலி, அக்.28:-திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபனாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளில் இருந்தும், இன்று [அக்.28] காலையில் ஒரேநேரத்தில், நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழக சட்டமன்ற பேரவைத்தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர், இந்த அணைகளில் இருந்து முறைப்படி தண்ணீரை, திறந்து வைத்தார். இந்த அணைகளின் கீழுள்ள, வடக்குக் கோடை மேல் அழகியான், தெற்கு கோடை மேல் அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி மற்றும்…

Read More
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 31-வது பட்டமளிப்பு விழா! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார்! தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 31-வது பட்டமளிப்பு விழா! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பங்கேற்று, பட்டங்களை வழங்கினார்! தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!

Post Views: 6 திருநெல்வேலி – அக்.26 : திருநெல்வேலி “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 3-வது பட்டமளிப்பு விழா, திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள, வ.உ.சிதம்பரனார் கலையரங்கில், இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி, நேரடியாக பங்கேற்று, “தங்கப்பதக்கம்” பெற்ற 14 ஆண்கள், 97 பெண்கள் என, 111 பேர்களுக்கும், “முனைவர்” பட்டம் பெற்ற 83 ஆண்கள், 377 பெண்கள் என,460 பேர்களுக்குமாக,…

Read More
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா !

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா !

Post Views: 10 சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த, திருநெல்வேலி வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இன்று [அக்.26] தானமாகப் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர்.C.ரேவதிபாலன் தலைமையில், சுப்பையாவின் உடலுக்கு, அரசு மரியாதை செலுத்தப்பட்டது. திருநெல்வேலி செய்தியாளர் : மேலப்பாளையம் ஹஸன்.

Read More
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,05,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

Post Views: 10 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முசுவனூத்து பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி(23) என்பவரை நிலக்கோட்டை காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட…

Read More
தமிழக அரசின், "விலையில்லா மிதிவண்டிகள்" வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் "முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்" நடைபெற்றது.

தமிழக அரசின், “விலையில்லா மிதிவண்டிகள்” வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் “முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்” நடைபெற்றது.

Post Views: 5 தமிழக அரசின், “விலையில்லா மிதிவண்டிகள்” வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் “முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்” வைத்து, வியாழக்கிழமை [அக்.24] மாலையில், நடைபெற்றது. முஸ்லிம் கல்வி கமிட்டி செயலாளர் மீரான் முகைதீன் தலைமை வகித்தார். முஸ்லிம் கல்வி கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத், அனைவரையும் வரவேற்று பேசினார்.முஸ்லிம் கல்வி கமிட்டி தலைவர் அப்துல் காதர், முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீரா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “சிறப்பு” அழைப்பாளராக, பாளையங்கோட்டை தொகுதி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ்.பிரசாந்த்.

Post Views: 3 அக். 25, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் முழு கொள்ளளவான 46 அடியை எட்டியுள்ள நிலையில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ். பிரசாந்த் உடன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் வெள்ளாறு வடி நிலக்கோட்ட பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர்கள் விஜயகுமார், பிரபு, மாதவன், பிரசாத், மற்றும் பாசன சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாய பெருமக்கள்…

Read More
உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் 248 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

Post Views: 11 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 248 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வராணி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் செல்வம் டேனியல்ராஜ்,…

Read More
உடுமலையில் ஆடிட்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது 15 பவுன் நகை பறிமுதல்.

உடுமலையில் ஆடிட்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது 15 பவுன் நகை பறிமுதல்.

Post Views: 5 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஏரிப் பாளையம் சேகர்நகர்பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (49).இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி இன்று வீட்டை பூட்டிக் கொண்டு தண்டபாணி மற்றும் அவரது மனைவியும் வெளியே சென்று விட்டனர்.இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்று விட்டனர். பின்னர் மதியம் தண்டபாணி வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி…

Read More
பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.

பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் தற்கொலை- தந்தை இளங்குமரன், தாய் ரேணுகாதேவி, மகள் தேன்மலர் மூவரும் உயிரிழந்தனர்.

Post Views: 6 அக்டோபர் : 23-திண்டுக்கல் மாவட்டம் பழனி முல்லை நகரில் வசித்து வருபவர் இளங்குமரன். பழனியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி மேல்கரைபட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தேன்மலர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் வினித் கோயம்புத்தூரில் உள்ள சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் வீட்டிலிருந்த இளங்குமரன், அவரது மனைவி ரேணுகாதேவி மற்றும் மகள் தேன் மலர்…

Read More
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் கஞ்சா வியாபாரிகள் நான்கு பேரை மடக்கி பிடித்த சிறப்பு படை போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் கஞ்சா வியாபாரிகள் நான்கு பேரை மடக்கி பிடித்த சிறப்பு படை போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Post Views: 3 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு படை வீரர்கள் மூலம் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் சிறப்பு படைப்பு போலீசார் எம்.குன்னத்தூர்.கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு இளைஞர்கள் சிலர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை சிறப்பு…

Read More
உடுமலையில் கனமழைகுடியிருப்பு பகுதிகளில் தேங்கிய‌ மழைநீர்.

உடுமலையில் கனமழைகுடியிருப்பு பகுதிகளில் தேங்கிய‌ மழைநீர்.

Post Views: 3 அக்டோபர் : 22 – உடுமலையில் இன்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கே சி பி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள காலியிடங்களில் மழை நீர் தேங்கி தவளை கள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தவளைகள் சத்தத்தால் குடியிருப்போர் மிகவும் அவதிப்பட்டனர். இதேபோல் விவசாய நிலங்களிலும் மழை…

Read More
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா.

காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா.

Post Views: 12 திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் , காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழரின் விருந்தோம்பல் பண்பை தெரிந்து கொள்வதற்கும், நம் பாரம்பரிய பண்பாட்டின் உணவு கலாச்சாரத்தின் பயன்களை அறிந்து கொள்வதற்கும், இன்று 22.10.2024 உணவு திருவிழா நடைபெற்றது. இதில், பெரும்பாலும் நெருப்பை பயன்படுத்தாமல் நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பில் சமூக அறிவியல் மன்றம் சார்பில் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் ஆசிரியர் சையது…

Read More
நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 03

நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 03

Post Views: 7 உலகம் உற்று நோக்கிய ஆண்டு 1924 , பெரிய மனிதர்களுக்கு மட்டும் தான் வரலாறு சொந்தமா.? சாமானிய மாணவர்களுக்கும் வரலாறு உண்டு.! என தன் பேனா முனையை திருத்தியவர் கலைஞர் அவர்கள். ஜுன் 03 மூன்றாம் தேதி தலைவரின் பிறந்தநாள் குறித்து சிந்தனையாளர் புதிதாக சொன்னதை கலைஞர் நினைவு கூறுகிறார். அப்படி சோ என்ன சொன்னார்.? என்னுடைய முதல் துன்பம் மனிதனாக பிறந்தது தான்., ரூசோ தன் வாழ் நாட்களில் எப்படிப்பட்ட துன்பத்தை…

Read More
அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடை பெற்றது…

அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் பழனியில் நடை பெற்றது…

Post Views: 4 பழனி : அக்டோபர் 21 – திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ல் தமிழக அரசால் 39 பேருக்கு இலவச பட்டா மனை வழங்கப்பட்டது. பட்டா வழங்கியதில் 14 நபருக்கு இடத்தை பிரித்து வழங்கப்பட்டது. அதிலும் குளறுபடிகள் இதுவரை பட்டா வழங்கிய நபர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. கடந்த அக்டோபர் 07 ம் அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர். புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பது.திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பழனி…

Read More
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கோவிலில் 14 ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

Post Views: 6 திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த ஏராளமான ஜோடிகள் இலவச திருமணத்திற்கு அபிராமி அம்மன் கோவிலில் விண்ணப்பித்திருந்தனர் இதில் 14 ஜோடிகளில் பரிசீலிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலில்இலவச தங்கத் தாலி உள்பட பல்வேறு வகையான சீர்வரிசைகள் வழங்கி ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு உணவளித்து திருமணம் கொலாளமாக நடைபெற்றது. திண்டுக்கல் நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் திருத்தலம் உள்ளது இந்த திருத்தலம் இந்து…

Read More
தென்காசியில் வாரிசாக ஏற்க மறுத்த இரண்டாவது திருமணம் செய்த தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

தென்காசியில் வாரிசாக ஏற்க மறுத்த இரண்டாவது திருமணம் செய்த தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

Post Views: 13 தென்காசி அக்டோபர் – 21 -தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரின் தந்தையான சண்முகையா என்பவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டேவிட் என்பவர் தன்னை வாரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சண்முகையாவிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்கு இறந்து போன சண்முகாவின் மனைவி மாரியம்மாள் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு கொடுத்த…

Read More
புழல் பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலக திறப்பு விழா

புழல் பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலக திறப்பு விழா

Post Views: 11 பெருநகர சென்னை மாநகராட்சி, புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவில் முனிஸ்வரர் ரீயல் எஸ்டேட் அலுவலகத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. 24வது வட்ட துணைச்செயலாளர் அந்தோணி அவர்களின் ஏற்பாட்டில் 24வது வட்ட திமுக செயலாளர் புழல் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அகிலா அந்தோணி, சிஜெ ரவி, குணாநீதி, நாகராஜன், கேபிஎஸ் அன்பரசு, மற்றும் பலர் உடனிருந்தனர்.

Read More
வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

வாணியம்பாடியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை.

Post Views: 5 வாணியம்பாடி,அக்.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் தினகரன் (47). இவருக்கு கோமதி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர் வாணியம்பாடி சி.எல் சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக லட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இவருக்கு கடன் சுமை அதிகமானதால் ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு…

Read More
திருப்பத்தூர் அருகே பேக்கரி கடையில் மைக்ரோவேவ் ஓவனில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

திருப்பத்தூர் அருகே பேக்கரி கடையில் மைக்ரோவேவ் ஓவனில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

Post Views: 4 வாணியம்பாடி, அக்.20- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கடை தெருவில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (28)என்பவர் சொந்தமாக நீல்கிரீஸ் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். இந்த பேக்கரி கடையில் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் வயது (32) என்பவர் கடந்த ஆறு மாதமாக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இன்று மைக்ரோவேவ் ஓவனிலிருந்து பப்ஸ் எடுக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்….

Read More
திண்டுக்கல்லில்,யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் 312 வது கிளையை இந்தியாவின் யுனிமணி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 63 வது மற்றும் இந்தியாவில் 312 வது கிளையை திறப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிதி சேவைகளை இன்னும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. திண்டுக்கல் அதன் துடிப்பான கலாச்சாரம், மற்றும் செழிப்பான பொருளாதாரத்திற்கு பெயர் பெற்றது.மேலும் அந்நிய செலாவணி சேவைகள், தங்க கடன்கள் அல்லது சுற்றுலா மற்றும் விடுமுறைகள் மூலமாக இருந்தாலும்,தொழில் முறை மற்றும் கவனிப்புடன் உங்கள் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்.இந்த புதிய கிளையானது,இந்த பகுதியின் வளர்ச்சியில் எங்கள் வலுவான நம்பிக்கையை குறிக்கிறது.மேலும் சமூகத்திற்கு சேவை செய்யவும் திண்டுக்கல் மக்களுடன் இணைந்து வளரவும், நாங்கள் எதிர் நோக்குகிறோம்.தொடக்க விழா உடன் தொடர்புடைய சி.எஸ்.ஆர் முன் முயற்சிகளின் ஒரு பகுதியாக யுனிமணி திண்டுக்கல் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடத்திற்கு மின்விசிறிகள், மற்றும் இரும்பு கட்டில்கள், திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகரவை மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வழங்குகிறோம்.இது போன்ற சமூக சேவைகளை இந்தியா முழுவதும் தொடர்ந்து செய்து வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் அனைவரும் எங்கள் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இந்த திறப்பு விழாவில் யுனிமணி தலைமை குழு மனோஜ் வி மேத்யூ, சதீஷ்குமார்,ரதீஷ் மற்றும் தேசிய வணிக தலைவர்கள் பிரகாஷ் பாஸ்கர், (அன்னிய செலாவணி), ஜான் ஜார்ஜ் (பயணம் மற்றும் விடுமுறைகள்) டைட்டஸ் (தங்க கடன்) மண்டல தலைவர்கள் கார்த்திகேயன் (தமிழ்நாடு தெற்கு), காஜா மைதீன்( மதுரை)ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிறைவில் கிளைத் தலைவர் தியாகராஜன் முனியாண்டி நன்றி கூறினார். இதில் வாடிக்கையாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில், யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் திறப்பு விழா.

Post Views: 6 திண்டுக்கல்லில்,யுனிமணி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்டின் 312 வது கிளையை இந்தியாவின் யுனிமணி இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் 63 வது மற்றும் இந்தியாவில்312 வது கிளையை திறப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிதி சேவைகளை இன்னும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. திண்டுக்கல் அதன் துடிப்பான கலாச்சாரம், மற்றும் செழிப்பான…

Read More
கொலை மிரட்டல் பழனியில் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியினர் பரபரப்பு புகார்!

கொலை மிரட்டல் பழனியில் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியினர் பரபரப்பு புகார்!

Post Views: 4 முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி பழனி துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆண்டிச்சாமி என்ற ராஜேஷ் பொறுப்பு வகித்து வருகிறார். முன்னதாக இவர் பழனி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார் ,அதில் கூறியிருப்பதாவது .. அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொறுப்பாளர் திருப்பூர் கர்ணன் என்பவர் சில…

Read More
ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

Post Views: 3 வாணியம்பாடி, அக்.19- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டைனர் லாரி முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் பின்னால் கதவாளம் பகுதியில் இருந்து மொரம்பு மண் ஏற்றிக்கொண்டு மாதனூர் நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் கன்டெய்னர் லாரி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், மொரம்பு மண் ஏற்றி வந்த லாரி எதிர் திசையில் சென்று…

Read More
பழனியில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பளியர் இன மக்கள் !...

பழனியில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பளியர் இன மக்கள் !…

Post Views: 4 திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த குதிரையாறு அணை மற்றும் புளியம்பட்டி ஆகிய மலை கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றன தொடர்ந்து மலை கிராமங்களில் வசித்து வரும் பொது மக்களுக்கும்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வருவாய்த் துறையின் மூலம் பளியர் இன சாதி சான்று வழங்க வேண்டும் என்று பலமுறை விண்ணப்பம் செய்து தொடர்ந்து வருவாய் துறையினர் விண்ணப்பங்களை நிராகரித்து வருகின்றனர். இதனால் பள்ளிகளில் மாணவ…

Read More
பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!

பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!

Post Views: 9 பழனியருகே அ. கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் மேற்கூரை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் எந்த நேரத்தில் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து மேலே விழும் என்ற உயிர் பயத்தின் அச்சத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.

Read More
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Post Views: 14 திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவிற்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் முதல் பருவத்தேர்வு, காலாண்டு தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர்…

Read More
பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

Post Views: 7 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் ,கீரனூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கோதை மங்கலத்தைச் சேர்ந்த அம்ஜத் கானிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 16 கிலோ அளவுள்ள குட்கா…

Read More
பழனியில் அப்துல் கலாம் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக மரம் நடு விழா...

பழனியில் அப்துல் கலாம் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக மரம் நடு விழா…

Post Views: 3 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாமின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து இரயில்வே நிலையம் வரை 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வனிகர் சங்க மாவட்ட தலைவர் ஜே பி சரவணன், சரவனபொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Post Views: 7 கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலையை குறைத்து இருப்பதை கண்டித்தும், மரவள்ளி கிழங்குக்கு நியாயமான விலை கிடைத்திடவும், கள்ளக்குறிச்சியில் சேகோ பேக்டரி அமைத்து தரக்கோரியும் மனு அளித்தனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பாயிண்ட்டுக்கு ரூபாய் 350 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு டன் கிடங்கு கொள்முதல் பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் வரை பெற்று வந்தனர் . இந்த நிலையில் தற்போது…

Read More
திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.

திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.

Post Views: 17 திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்களை தமிழக அரசு G.O. (D). 59/2024 ன்படி தேர்வு செய்துள்ளது அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப., அவர்களை மாவட்ட அரசு காஜி மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் மரியாதை நிமித்தமாக காஜி கமிட்டி குழுவுடன் சந்தித்து சால்வை போர்த்தி நினைவாக தமிழ் குர்ஆன் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்…

Read More
வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.

வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.

Post Views: 5 தென்காசி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயற்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளார். எவ்விதமான உதவியும் எதிர்பார்த்து செய்யாமல் தனது மன மகிழ்விற்காக இப்பணிகளை செய்து வருகிறேன் என்று கூறி வரும் இவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் பனை விதை நடுதலில் அவரின் ஆர்வம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது…

Read More
பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை புரிந்தார். தனித்தனியாக வந்த இருவரும் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது வரவேற்கத்தக்கது. இந்து மக்கள் உணர்வு குறித்து விஜய் உணர்ந்ததைப் போல விரைவில் தமிழக முதலமைச்சரும் உணர்ந்து இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உதயநிதியை முன்னிலைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளனர் என்றும், கடந்த வருடம் பருவ மழையின் பொழுது சென்னை தத்தளித்த போது, 4000 கோடி ரூபாய் செலவு செய்ததாக விவகாரம் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் பருவமழை பெய்யத்துவங்கி உள்ளது. இதில் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில், அந்த 4ஆயிரம் கோடிரூபாய் நிதி விவகாரம் குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கமளிக்க வேண்டுமெனவும், பாஜக மாநாடு நடத்தினாலோ, த வெ க மாநாடு நடத்தினாலும் 21கேள்விகள் உள்பட பல விதிமுறைகளை காவல்துறை விதிக்கிறது. சென்னையில் ராணுவம் விமான சாகசம் நடத்தினால், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி சொல்கிறார். ஆனால் திமுக மாநாடு நடத்தினால் 21 கேள்விகளும் கேட்பதில்லை, விதிமுறைகளும் விதிப்பதில்லை, திமுக மாநாட்டிற்கு கூட்டம் கூடாமல் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்வதில்லை எனவும் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சனம் செய்தார். தொடர்ந்து மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடு எடுப்பதாகவும், தனியார் பள்ளிகளில் வசதி உள்ள குழந்தைகள் மூன்று மொழி படிக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்க தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு உள்ளது என்றும், உன் மொழி கல்விகள் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகனை பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார் ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரையும், பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையிலான பாஜகவினர் வரவேற்றனர். தொடர்ந்து மலைக்கோவிலுக்கு சென்ற இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்.

Post Views: 2 பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை புரிந்தார். தனித்தனியாக வந்த இருவரும் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது…

Read More
பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கும் விழா..

பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கும் விழா..

Post Views: 17 திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடி சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக உணவு ஊட்டும் விவசாயத்துக்கு உயிரூட்டுவோம் என்ற தலைப்பில் விவசாய பெருமகனார்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து இந்நிகழ்வில் விவசாய தொழில் செய்து வரும் அனைத்து விவசாயிகளையும் பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி கௌரவப்படுத்தினர். மேலும் இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழக திரைப்படத்துறை நகைச்சுவை நடிகர் தாமு கலந்து கொண்டு…

Read More
நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 03

நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 02

Post Views: 4 வணக்கம் தமிழக அரசியல் மூலம் நெஞ்சுக்கு நீதி வரலாற்று ஆவணத்தை உங்களுக்கு படம் பிடிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். எழுதுவதற்கு நேரம் உள்ளதா என கலைஞர் அவரிடம் பலர் நெஞ்சுக்கு நீதி எழுதத் தொடங்கும் போது கேட்டனர். அப்போது அவருக்கு வயது 60 ஆண்டு 1985, 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்பட உரையாடல்கள், 10க்கும் மேற்பட்ட நாடகங்கள், பாடல்கள், முரசொலி இதழில் தொடர்களை உடன்பிறப்புகளுக்கு கடிதம் என அன்றைய காலகட்டத்தில்…

Read More
தினபூமி பத்திரிகை உரிமையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

தினபூமி பத்திரிகை உரிமையாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

Post Views: 3 மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மணிமாறன்(65). தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் ரமேஷ்45). இவர்கள் இருவரும் இன்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் சென்றனர். காரை ரமேஷ் ஓட்டினார். நான்குவழிச்சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தை கடந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, அதையும் கடந்து எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று, எதிரே வந்த சுமை வாகனத்தின் மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் உயிரிழந்தார். தகவல் அறிந்து…

Read More
தென்காசி மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது பொதுமக்கள் அச்சம்!

தென்காசி மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது பொதுமக்கள் அச்சம்!

Post Views: 4 தென்காசி அக்டோபர் 14-தென்காசி மாவட்டம் கடையம் அடுத்துள்ள கல்யாணிபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் ராசம்மாள் என்பவர் காயம் அடைந்தார். அதிகாலையில் வீட்டின் அருகே கரடி தாக்கியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக தென்காசி மாவட்ட பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானைகள் மற்றும் கரடி சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் போவது வாடிக்கையாகிவிட்டது யானைகளின் கூட்டம் வடகரை அச்சன்புதூர் மேக்கரை பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Read More
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைசார்பில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறைசார்பில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்452 கிலோ குட்கா போதை பொருட்கள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா நடவடிக்கை.

Post Views: 6 வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல் சாணங்குப்பம் பகுதியில் பாண்டியன் ( வயது 45) என்பவர் நடத்தி வந்த கடையில் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை…

Read More
ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

Post Views: 8 வாணியம்பாடி, அக்.14- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முன்னா(எ) பர்க்கத்துல்லா தலைமை வகித்தார். நகர தலைவர் எஸ்.தப்ரேஸ் அஹமத் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் வி.ஆர்.நஜீர் அஹமத், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில பொருளாளர் சி.கே.சனாவுல்லா, இளைஞரணி மாநில துணை செயலாளர் இம்ரான் ஆகியோர்…

Read More
பழனியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் நவராத்திரி கலை விழா நடைபெற்றது.

பழனியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் நவராத்திரி கலை விழா நடைபெற்றது.

Post Views: 6 பழனியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில், பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் நவராத்திரி கலை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இன்று ” உடல் ஒரு திருக்கோயில் ” என்ற தலைப்பில் நடிகர் தாமு சிறப்புரையாற்றி பேசினார். தொடர்ந்து நடிகர் தாமு அவர்களுக்கு கல்விச்செம்மல் என்ற விருதை, பழனி புலிப்பாணி ஆசிரமம் சார்பாக, ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்…

Read More
இளமை திரும்புதே.. 2 ஆண்டுகளுக்கு பின் ஹேர்ஸ்டைலை மாற்றிய தல தோனி.. ஹாலிவுட் ஹீரோ மாதிரி மாறிட்டாப்ல!

இளமை திரும்புதே.. 2 ஆண்டுகளுக்கு பின் ஹேர்ஸ்டைலை மாற்றிய தல தோனி.. ஹாலிவுட் ஹீரோ மாதிரி மாறிட்டாப்ல!

Post Views: 5 சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான மகேந்திர சிங் தோனி நீண்ட இடைவெளிக்கு பின் தனது ஹேர்ஸ்டைலை மாற்றி இருக்கிறார். தோனியின் பிரத்யேக ஸ்டைலிஸ்ட்டான ஆலிம் ஹக்கிம், அவரின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ளது. இம்முறை இந்திய அணியில் இடம்பிடித்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்திய வீரர்களை அணிகள்…

Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 167 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் !

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 167 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் !

Post Views: 4 திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் 12.10.2024 அன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் (வயது 41) என்பவர் நடத்தி வந்த கடையில் சோதனை மேற்கொண்டதில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால்…

Read More
மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி:பாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளி மாணவிகளுக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் பாராட்டு.

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி:பாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளி மாணவிகளுக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் பாராட்டு.

Post Views: 13 மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றபாவூர்சத்திரம் ஒளவையார் பள்ளி மாணவிகளை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி சிவகங்கையில் நடைபெற்றது.இந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் சந்தியா மற்றும் யோக தர்ஷினி ஆகியோர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்று,…

Read More
வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.! 24 செல்போன்கள், இரு சக்கர வாகனம், அம்மன் தாலி,பித்தளை விளக்குகள் உள்ளிட்டவை பறிமுதல்.!

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.! 24 செல்போன்கள், இரு சக்கர வாகனம், அம்மன் தாலி,பித்தளை விளக்குகள் உள்ளிட்டவை பறிமுதல்.!

Post Views: 3 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களை நிறுத்தி செல்போன், வழிப்பறி அரங்கேறி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி அம்பலூர் பெரியாண்டவர் கோவிலில் உண்டியல் மற்றும் குத்து விளக்கு திருடு போனது. மேலும் அம்பலூரிலிரிந்து கொடையாஞ்சி செல்லும் சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் தாலி திருடு போனது. இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அம்பலூர் காவல் நிலையத்தில்…

Read More
கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்த பொதுமக்களை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்த பொதுமக்களை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

Post Views: 7 தென்காசி மாவட்டம்கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில்வெறிநாய் கடித்து கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல்கூறி அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனை குறித்தும் கேட்டறிந்தார். உடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனிதாபாலின் மற்றும் பணி மருத்துவர் சமீமா ஆயிஷா மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் மற்றும் செவிலியர்கள் மற்றும் அப்சரா பாதுஷா முருகானந்தம் 18வது வார்டு…

Read More
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத விசு தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத விசு தேரோட்டம் இன்று நடைபெற்றது.

Post Views: 12 இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பக்தி கோஷங்கள் எழுப்ப தேரானது நிலைக்கு திரும்பியதும் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. குற்றால குறவஞ்சி பாடப்பட்ட ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான குற்றால நாதர் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் இதன் அருகிலேயே நீர்வீழ்ச்சிகள் உள்ளதால் இக்கோயிலுக்கு மிகச் சிறப்பும் உண்டு, தேர் திருவிழா நிகழ்ச்சியினை குற்றாலம் கோயில் நிர்வாகமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது காவல்துறை சார்பில்…

Read More
சென்னை ராயப்பேட்டையில் பெண்ணை பாலியல் துன்புறுத்திய நபர்மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை.!

சென்னை ராயப்பேட்டையில் பெண்ணை பாலியல் துன்புறுத்திய நபர்மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை.!

Post Views: 2 சென்னை : சென்னை ராயப்பேட்டை பாலஜிநகர் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 37) இவர் அதே பகுதியை சேர்ந்த முகமதியா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது.) பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 08.09.2024 அன்று தகாத உறவு வைத்துள்ள அப்பெண்மணியின் மகள் ஆயிஷ்மா என்ற பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அப்பெண்ணின் சகோதரி ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட…

Read More
முரசொலி செல்வம் காலமானார்

ஆழ்ந்த இரங்கல்

Post Views: 4 தலைசிறந்த எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான திரு.முரசொலி செல்வம் அவர்கள் இன்று காலை இயற்கை எய்திவிட்டார்,அண்ணாருக்கு தமிழக விடியல் செய்தி குழுமம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கே.எம்.முபாரக்அலிஆசிரியர் & வெளியீட்டாளர்

Read More
மின்மோட்டார் இணைப்புக்கு 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது.!

மின்மோட்டார் இணைப்புக்கு 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது.!

Post Views: 6 உடுமலை அருகே கொங்கல் நகரத்தில் மின்மோட்டார் இணைப்புக்கு வின்னபித்த விவசாயிடம் மின் மீட்டர் பொருத்த ரூ2000 லஞ்சம் கேட்ட கொங்கல் நகரம் உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து லஞ்சம் பெரும்போது கையும் களவுமாய் பிடித்த லஞ்சஒழிப்பு துறையினர். திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் லஞ்ச பணத்தை கைபற்றி விசாரனை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியை…

Read More
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Post Views: 11 சென்னை : சாம்சங் ஊழியர்கள் போராட்டம் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா கூறினர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏ.சி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊதிய உயர்வு…

Read More
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடி முதல்வர் ஆவார் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடி முதல்வர் ஆவார் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி.

Post Views: 12 தமிழக முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சொத்து வரி வீட்டு வரி பால் விலை உயர்வு என தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களையும் பொதுமக்களை வஞ்சிக்கும் வகையில் வரி உயர்த்தி விடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமையில் மனித சங்கிலி…

Read More
பழனியில் கீதா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பழனியில் கீதா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Post Views: 2 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரேடியன் பின்சர்வ் கோல்டு லோன் ,கீதா கண் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கீதா கண் மருத்துவமனை சிறப்பு கண் மருத்துவர் ராஜ் கணேஷ் தலைமையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர் . முன்னதாக இல்லம் தேடி இலவச கண் பரிசோதனை என்ற நோக்கத்தின்…

Read More
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…காலை 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு.!

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…காலை 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு.!

Post Views: 7 நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி கோயிலில் அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதித்து…

Read More
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன...

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன…

Post Views: 10 திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில எச்.ஜ.வி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பழனி அரசு மருத்துவமனை மற்றும் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து எச்ஜ.வி.எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவிகள் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பற்றிய விபரங்கள் மற்றும் பரவும் விதம் கட்டுப்படுத்தும் விதம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பாடல்கள் மூலமாகவும் நடனத்தின் மூலமாகவும் பொது…

Read More
கால்பந்தாட்ட வீரரை வாழ்த்திய திமுக நிர்வாகி

கால்பந்தாட்ட வீரரை வாழ்த்திய திமுக நிர்வாகி

Post Views: 2 சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24வது வட்ட செயலாளர் கே.பி.சுந்தரேசன் அவர்களை திமுக நிர்வாகி அருள் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.புழல் கால்பந்தாட்ட வீரரும், 24வது வட்ட செயற்குழு உறுப்பினருமான அருள் ஜெகன் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு 24வது வட்ட செயலாளர் கே.பி.சுந்தரேசன் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் கேபிஎஸ் அன்பரசு மற்றும் பலர் உடனிருந்தனர்.

Read More
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

Post Views: 9 திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் ஜில்லா பகுதியில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரின் பிரதிப் IPS அவர்களின் பலத்த பாதுகாப்புடன் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானா பகுதியில் இருந்து ஸ்ரீ செல்லமுத்து கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார் ஊர்வலம் முக்கிய பகுதிகளில் சென்று தாராபுரம் ரோட்டில் உள்ள கார்த்திகேயன் மகாலுக்கு எதிரே பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் பாடலுடன் இசை…

Read More
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா...

திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா…

Post Views: 4 திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு ஆத்லெட்டிக் அசோசியேசன் செயலாளர் லதாவுக்கும், இதே போட்டியில் நீளம் தாண்டுதல் தங்கம் வென்ற தடகள வீரர் சித்தின் அர்ஜுனுக்கும் பாராட்டு விழா நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை தலைமை உரையாற்றினார். பொருளாளர் துரைராஜ் வரவேற்றார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா பரிசளித்தார். திண்டுக்கல் ஜி. டி. என்…

Read More
தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்.

தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்.

Post Views: 10 திண்டுக்கல் மாவட்டம் தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தெய்வம் ஏ டி எஸ் பி தலைமையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தார் பேரணி மகளிர் காவல் நிலையத்தில் துவங்கி திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துமனையில் நிறைவு பெற்றது. தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் தலைவர் அருண்குமார் முன்னிலையில், மருத்துவர்.பிரியா ,குருதி வங்கி பொருப்பாளர் தலைமையில் ரத்ததான முகாம் மருத்துவ மனை…

Read More
பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Post Views: 6 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது இல்லா வாழ்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மது ஒழிப்போம், தீண்டாமை ஒழிப்போம் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. மேலும் மது அருந்துபவர்கள் கழகத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் வின்னர் மணி ,மாவட்டம் மகளிர் அணி பொறுப்பாளர் ஈஸ்வரி ,மாவட்ட வழக்கறிஞர்…

Read More
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி.

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி.

Post Views: 8 இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பரிசு வழங்கப் படுகிறது.எழுதுவதின் மகிழ்வு: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில் கடிதத்தை எழுதலாம்.கடிதங்கள் 18 வயதுக்குட்பட்ட நபர்கள் , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் என…

Read More
பழங்குடியின பெண்ணை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!

பழங்குடியின பெண்ணை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!

Post Views: 4 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை வாழகிரி மல்லிகா நகரில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் பல வருடமாக வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மல்லிகா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் இதே பகுதியில் உள்ள உதயசூரியன் என்பவர் எஸ்டேட்டில் வாஜ்பாயனாக வேலை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு மதுரையைச் சேர்ந்த பிரபு மற்றும் வெங்கடேஷ் மற்றும் 10க்கும் மேற்பட்ட…

Read More
இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை.

இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை.

Post Views: 6 பழனி கீதா கண் மருத்துவமனை சார்பில் இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை அளிக்க முடிவு. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள்‌. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : ராஜ் மேலாளர், கீதா கண் மருத்துவமனை. பழனி. செல் : 8122271418

Read More
காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!

Post Views: 2 திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமை மற்றும் அனுமதிச்சட்டம்) 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுக்கடைகள் 2-ம் தேதி (புதன்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும் அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். பழனி செய்தியாளர் நா.ராஜாமணி

Read More
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடக்கப் போவதாக கௌரவ தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடக்கப் போவதாக கௌரவ தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி

Post Views: 8 திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாந்தி, கௌரவ தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எந்த ஒரு நிபந்தனையின்றி பணி வழங்க வேண்டும். திண்டுக்கல் பாளையம் பேரூராட்சியில் பணிநீக்கம்…

Read More
பழனி அருகே திமுக சார்பில் துணை முதல்வர் பதவியேற்றதற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

பழனி அருகே திமுக சார்பில் துணை முதல்வர் பதவியேற்றதற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

Post Views: 5 திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி திமுக பேரூர் இளைஞர் அணி சார்பில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தமிழகத் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் பிரபாகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன் ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன்…

Read More
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.!

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.!

Post Views: 3 திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 103 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை கொண்ட தமிழகத்தின் இரண்டாவது கோயிலாக மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. கோயிலில் கொடிமரம் மற்றும் உண்டியல் கோவில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு அதிக வருவாய் ஈட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான கடைகள், திருமண மண்டபம், வீடுகள், மூலமாக வாடகையாக…

Read More
பழனியில் பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

பழனியில்பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

Post Views: 1 திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோவில் பின்புறம் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் TN20 CP. 7129 சாமி செப்டிக் டேங்க் என்ற பெயர் கொண்ட செப்டிக் டேங்க் லாரி மூலமாக கழிவுநீரை நகர்புறங்களில் உள்ள பொதுவெளியில் வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வீடியோவில் உரையாடும் நபர் இது வெறும் கை கழுவும் தண்ணீர் தான் பழனி தேவஸ்தானம் மூலம் இந்த தண்ணீரை அகற்றி…

Read More
பழனி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்

பழனி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்

Post Views: 2 திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சாமிநாதபுரம் அருகே நல்லூரில் சதாசிவம் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து மில்லில் வேலை செய்து வந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் மகன் சோனு (எ) ராஜ்சர்பா (29) என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோனு (எ) ராஜ்சர்பாவை கைது செய்து அவரது வீட்டில் இருந்த விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ…

Read More
1500 பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை!

1500 பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை!

Post Views: 4 1500 ஆசிரியர் பயிற்சி ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் மாநிலம் தழுவிய கால வரலாற்ற உண்ணா நிலை அறப்போராட்டத்தை மேற்கொள்வோம் என வளமைய பட்டதாரி ஆசிரியர்ஙள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராஜ்குமார் பேட்டி திண்டுக்கல் தனியார் மஹாலில் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில்…

Read More
பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்.

Post Views: 4 கோவை: பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் பாப்பம்மாள் காலமானார். 2021ஆம் ஆண்டு இயற்கை விவசாய பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார் பாப்பம்மாள்.

Read More
பழனி அருகே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

பழனி அருகே காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்…

Post Views: 6 திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி நந்தவனம் அருகே சுரேஷ் என்பவர் நெல் நாற்று நடவு செய்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. மேலும் அருகில் சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான 17 தென்னங்கன்றுகள் மற்றும் சடையப்பன் என்பவருக்கு சொந்தமான 29 தென்னங்கன்றுகளை ஏழு காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் கூட விவசாய பயிர்களை காட்டு யானைகள் கடும் சேதம் செய்துள்ளனர்….

Read More
பழனி மலைக்கோவிலில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

பழனி மலைக்கோவிலில் தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

Post Views: 14 திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று தமிழக சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழுவினர்ஜவருகைதந்தனர். சட்டமன்ற உறுதிமொழி ஏற்புக்குழு தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் பழனி மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பழனி மலைக்கோவில் அன்னதான கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையல் கூடத்தில் மேற்கொள்ளப்படும் சமையல் பணிகள் மற்றும் சமையல் கூடத்தின் சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து…

Read More
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.!

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.!

Post Views: 5 சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27 நாளான இன்று உலக சுற்றுலா தினவிழா தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுலா தின விழாவானது திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி மலையில் நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழா நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில் மாவட்ட…

Read More
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

காரத்தொழுவுஅரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் போட்டியில் முதலிடம்.!

Post Views: 5 திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் (கைப்பந்து) போட்டியானது உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிகளுக்கான மாணவர்கள் பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி காரத்தொழுவு மாணவர்கள் முதலிடம் பெற்றனர். மேலும் மாநில அளவிலான போட்டிக்கு மாணவர்கள் தேர்வாயினர். பயிற்சி கொடுத்த ஆசிரிய பெருமக்கள் விஜயன் மற்றும் கார்த்திகேயன் அவர்களுக்கும் வெற்றி பெற்ற பள்ளியின் மாணவர்களுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்…

Read More
உடுமலை ஸ்ரீ ஜி. வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் 2 நாள் ஆய்வு

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் 2 நாள் ஆய்வு

Post Views: 9 உடுமலை ஸ்ரீ ஜி.வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தேசிய தர நிர்ணய குழுவினர் (நாக்) 2 நாள் ஆய்வு நிறைவடைந்தது.உடுமலை ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி 1952 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 20 துறைகளுடன் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.கல்லூரியில் உடுமலை மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இதுதவிர பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சார்ந்த…

Read More
உடுமலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உடுமலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Post Views: 4 உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், உடுமலை அரசு மருத்துவமனை, காவல்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து உடுமலை நகரில் தூய்மை இந்தியா, போதை ஒழிப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆகியவற்றை மையமாக கொண்டு பேரணி நடத்தினர். விழிப்புணர்வு பேரணியானது உடுமலை குட்டைத் திடலில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மத்திய பேருந்து நிலையத்தில்…

Read More
பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்கு பயனுள்ள பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோன் வாங்கப்பட்து.

பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்கு பயனுள்ள பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோன் வாங்கப்பட்து.

Post Views: 5 தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொருளூர் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்திதமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் A1412 பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்க்கு பயனுள்ள பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோன் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது தேவைப்படும் விவசாயிகள் பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை தொடர்பு கொள்ளவும்8220057235 |9843381977 |9360802308

Read More
சிறுமியை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் வெளியிட்ட இந்து முன்னணி பிரமுகர் மீது வலுக்கும் கண்டனம்.!

சிறுமியை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் வெளியிட்ட இந்து முன்னணி பிரமுகர் மீது வலுக்கும் கண்டனம்.!

Post Views: 3 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து இவர் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னிடம் உள்ள ஜீப் குறித்து பல்வேறு பதிவுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார் இந்நிலையில் இரண்டு சிறுமிகளை வைத்து இவர் ஜீப் ஓட்ட வைத்து அதில் பயணிக்க வைத்தும் ஆபத்தான முறையில் ஜீப் இயக்க வைத்து அதனை வீடியோ பதிவு செய்து ரீல்ஸ் ஆக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஏராளமானோர்…

Read More
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களை இன்று சுற்றுலா துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களை இன்று சுற்றுலா துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

Post Views: 13 நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஹெல்த் கேம் பகுதியில் உள்ள 38.90. இலட்சம் மதீப்பீட்டில் பொது பணி துறை மூலம் 6.30 சதுர பரப்பில் கட்டப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுமானதனை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி அலுவலகபயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியார் லட்சுமி பவ்யா தண்ணீரு இ ஆ ப முன்னிலையில் வகித்தார் நிகழ்ச்சியில் பொது பணி துறை…

Read More
ஸ்பா

ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்தவர் கைது.!

Post Views: 5 இரண்டு பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாகரகசிய தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் கடந்த இரண்டு தினங்களாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள ஸ்பாக்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் வாணியம்பாடி…

Read More
வாணியம்பாடி

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

Post Views: 8 வாணியம்பாடி,செப்.25- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல், முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான புத்தொளிப் பயிற்சி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட 150 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தி.அப்சர்பாஷா தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். கல்லூரி…

Read More
சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட

சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமத்!

Post Views: 3 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது பகுதிஜட்ஜ்மனை மெயின் ரோட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை நகரமன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 1 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் டி.ரஜியாவின் கணவர் முனாப், 2 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஷாஹெதாவின் கணவர் பாரூக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read More

மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றம்

Post Views: 1 பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 03, 24வது வார்டில் அமைந்துள்ள புழல் மயான பூமி பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் இன்று காலை நடைபெற்றது. புழல் மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்‌. இந்நிகழ்வில் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு நேரில் சென்று ஆய்வு செய்து மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Read More
உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!

உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!

Post Views: 9 தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.! திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவிராயரின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று குட்டைதிடல் பகுதியில் உடுமலை நாராயண கவிராயரின் மணிமண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி , மடத்துக்குளம் முன்னாள்…

Read More
நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!

நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!

Post Views: 15 போடிபட்டி ஊராட்சியில் தாசில்தார்தலைமையில் சிறப்பு கூட்டம் – தனித்தனியாக கருத்துப் பதிவு.! உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிபட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் 6.1.2020 முதல் 31.3.2022 வரையிலான காலகட்டத்தில் செலவு சீட்டுகளை ஆய்வு செய்து குறைபாடுகள் இருப்பதாக அந்த குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து…

Read More
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை

BREAKING | தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிப்பு

Post Views: 12 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடைத்தாள் திருத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More
ஹரியும் சிவனும் ஒன்னு

ஹரியும் சிவனும் ஒன்னு ! அறியாதவர்கள் வாயில் மண்ணு !

Post Views: 6 என பாமர மக்கள் கூட சொல்ல கேட்டிருப்போம்.சிவாலயத்தில் தீயில் வெந்த நீரும்.., விஷ்ணு ஆலயத்தில் குளிர்ந்த நீர் தீர்த்த துளசியும் தருகிறார்களே அது ஏன்.? என்றாவது நாம் சிந்தித்து உண்டா.?சிவனுக்கு வில்வம் சூடு , விஷ்ணுவுக்கு துளசி குளிர்ச்சி , நம் உடம்பில் கூட பாதிக்கும் மேல் நீர் அம்சம்தான் உடலை இயக்கும். சக்தியாகிய உயிரோ நெருப்பம்சம்.!அடுப்பிலே நெருப்பு! மேலே பானையில் நீர் ! நீருக்கும் நெருப்புக்கும் நேரடியாக தொடர்பு இல்லை. நீரும்…

Read More
கள்ளக்குறிச்சி அருகே வேன் மரத்தில் மோதியதால் விபத்து.!

கள்ளக்குறிச்சி அருகே வேன் மரத்தில் மோதியதால் விபத்து.!

Post Views: 2 6 பேர் சம்பவ இடத்தில் பலி.! கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை – திருச்சி நெடுஞ்சாலை சித்தனுர் கிராமத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியதில் வேனில் சென்ற 13 பேரில் சம்பவ இடத்திலேயே டிரைவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருநாவலூர் காவல்துறையினர்…

Read More
உடுமலை அடுத்துள்ள மாவடப்பு மலை கிராமத்தில்

உடுமலை அடுத்துள்ள மாவடப்பு மலை கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Post Views: 3 திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் மாவடப்பு மலை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு விழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தினர். விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ச.தீபா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழாவில் கண்காட்சி அமைக்கப்பட்டு இரும்பு சத்து உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து அதன் மூலம் வரும்…

Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிரடி பணியிடமாற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிரடி பணியிடமாற்றம்

Post Views: 2 திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய நான்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர்களாக பணியாற்றி வந்த 16 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அதிரடி பிறப்புத்துள்ளார். மேற்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் உடனுக்குடன் உரிய இடங்களில் உடனடியாக பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…

Read More
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி .வெ. கணேசனை சந்தித்து முன்னாள் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி .வெ. கணேசனை சந்தித்து முன்னாள் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை

Post Views: 9 தென்காசி மாவட்டம் தென்காசியில் இயங்கி வருகிற ஐடிஐ தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்க வேண்டி கோரிக்கை மனு வழங்கினார்.தென்காசியில் ரயில்வே மேம்பாலம் மேல் புறம் ஐடிஐ அமைந்துள்ளது அந்த ஐடிஐ தென் புறம் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது இதனால் அந்தப் பகுதியில் இருக்கிற ஆடு மாடுகள் நாய்கள் ஐடிஐ வளாகத்திற்குள் வந்து விடுகிறது இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு பெற்ற தன்மை ஏற்படுகிறது அதேபோல் சமூக விரோதிகளும் இரவு நேரங்களில்…

Read More

வியக்க வைத்த வேத வியாஸ் பள்ளி குழுந்தைகள்

Post Views: 2 படிக்கும் பருவத்திலே வன்னமிகு கைவேலை பொருட்கள் செய்து அசத்தல் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையத்தில் இயங்கி வருகிறது வேதவியாஸ் பள்ளி இங்கு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புடன் பல்வேறு திறன்கள் கற்று தரப்படுகிறது இந்நிலையில் இன்று நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்வில் குழந்தைகள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கைவினை பொருட்கள் மற்றும் பலவகையான முடிச்சுக்கல் கொக்கி பின்னல் உள்ளிட்ட பின்னல் பொருட்களை செய்து அசத்தினர் இது அனைவரின் கவனத்தை…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில்

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து

Post Views: 3 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் பஸ்டாண்ட் அருகே ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் பின்புறம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தீப்பிழம்புடன் கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் உடுமலை தீயணைப்பு வீரர்கள் சென்று போராடி தீயணைத்தனர் இந்த விபத்தில் ஹோட்டல் மேற்கூரை மற்றும் பொருட்கள் எழுதும் நாசமாகின தீ விபத்துக்கான காரணம் குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More
பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இ எஸ் ஐ காப்பீட்டு நிதி

பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இ எஸ் ஐ காப்பீட்டு நிதி

Post Views: 2 பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இயற்கை காப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.உடுமலை அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (52) தனியார் பேப்பர் மில்லில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 7.3 23 அன்று பணியின் போது மாரடைப்பால் காலமானார். இவர் கடந்த 26. 1. 21 முதல் இ எஸ் ஐ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். இதனை அடுத்து இ எஸ் ஐ கோவை துணை மண்டல…

Read More
2வது டெஸ்ட் போட்டி நடக்கக் கூடாது.. நடுரோட்டில் நடந்த யாகம்.. வீரர்களுக்கு பாதுகாப்பு

2வது டெஸ்ட் போட்டி நடக்கக் கூடாது.. நடுரோட்டில் நடந்த யாகம்.. வீரர்களுக்கு பாதுகாப்பு

Post Views: 5 இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியை நடத்தக் கூடாது என அகிலேஷ் பாரதிய இந்து மகா சபா என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அந்த அமைப்பினர் மைதானத்தில் அருகே சாலையில் போட்டி நடக்கக் கூடாது என வேண்டி யாகம் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக அந்த அமைப்பின் எதிர்ப்பை…

Read More
பழனி அருகே 35 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்றிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்..

பழனி அருகே 35 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்றிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்..

Post Views: 4 திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கோதைமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாம்புகமூர்த்தி கோயிலில் இருந்து குளம் வரை செல்லும் இடத்தை சின்ராஜ் மற்றும் ராசு மாரியாத்தாள் என்கின்ற தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சாகர் பாபா முத்துக்குமார் மாவட்ட ஆட்சியரிடமும் வருவாய் துறையினரிடமும் ஆக்கிரமிப்பை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வருவாய்…

Read More
உடுமலை அடுத்துள்ள சாமுராயபட்டியில் ரேக்ளா பந்தயம்

உடுமலை அடுத்துள்ள சாமுராயபட்டியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

Post Views: 6 ரேக்ளா பந்தய விழாவில் கலந்து கொண்ட தயாநிதிமாறன் எம்.பி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சி , சாமராயபட்டியில் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த ரேக்ளா போட்டியில் கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் விளையாட்டு அணி சார்பில் மாநிலம் தழுவிய ரேக்ளா போட்டிகள்…

Read More
பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி தாய்புகார் மனு

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி தாய் புகார் மனு

Post Views: 4 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பூலத்தூர் பழைய கிணற்று தெருவை சேர்ந்த முத்து பாண்டீஸ்வரி மகன் ராஜபாண்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றான் பள்ளியிலே முதல் மாணவராக திகழ்ந்தவர் மருத்துவராக அவன் கனவு மற்றும் லட்சியமாக திகழ்ந்தார். இந்நிலையில் ராஜபாண்டி 11ஆம் வகுப்பு நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார் மூலதூர் அரசு பள்ளியில் மதிப்பெண் பெறுவதற்காக பொறுப்பு தலைமை ஆசிரியர் சௌந்தர பாண்டியன் அந்த மாணவனை அழைத்தார்….

Read More
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதால், அதற்கு பரிகாரமாக சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தும் அர்ச்சகர்கள்!

Post Views: 6 காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார். எட்டினால் குடிமியை பிடிஇல்லையேல் காலைப்பிடிஇது அவாள் தத்துவம்.! அந்த அடிப்படையில் தற்போது லட்டுக்கு யாகம் செய்து புனித…

Read More
வேளாண்மை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

உடுமலையில் வேளாண்மை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Post Views: 12 தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் உடுமலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தா.வைரமுத்து வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் செ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் ரா.கண்ணன் முன்னிலை வகித்தார்.அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மாநில தலைவரின் எழுத்துரை நிர்வாகிகளுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. அதனை தொடர்ந்து தீர்மான கருத்துக்களை நிர்வாகிகள் முன்வைத்து பேசினார்கள். பின்னர் ஊதியம் தொடர்பாக சத்ய நாராயணன்…

Read More
உலக சுற்றுலா தின விழா திருமூர்த்தி மலை

உலக சுற்றுலா தின விழா திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு

Post Views: 6 உலக சுற்றுலா தின விழா திருமூர்த்திமலையில் கொண்டாடப்பட உள்ளது.திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வு கூட்டம் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் உடுமலையில் நடைபெற்றது.திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா துறையின் செயல்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் சட்டப் பணிகள் தமிழ்நாடு அரசு சுற்றுலாக் கொள்கை உலக சுற்றுலா தின விழா தொடர்பாக அரவிந்த் குமார் பேசினார். பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோர் சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக…

Read More
திருப்பூர் மாவட்டத்தில் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் உடுமலையில் கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் உடுமலையில் கைது.!

Post Views: 13 32 சவரன் நகை கார்பிய சொகுசு கார் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்! திருப்பூர் உடுமலை தாராபுரம் காங்கேயம் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 1 வரை பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு முகமூடி கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் முகமூடி சம்பவங்கள் திருடர்கள் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் உத்தரவுப்படி கோவை சரக…

Read More
கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

Post Views: 14 திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்தி, கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அழகர்சாமி LRF மாவட்ட கவுன்சில் செயலாளர் தலைமையில், திமுக கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரன், திமுக மேற்கு பகுதி செயலாளர் பஜீலுல் ஹக் முன்னிலையில், முருகன் INTUC, கண்ணன் INTUC, பாலன் AITUC, நாச்சிமுத்து AITUC, மோகன் MLF, ரவி AICCTU, பிரபாகரன்CITU, சையது…

Read More

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

Post Views: 5 கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பை சேர்ந்த (டிட்டோஜாக்) நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read More

நெஞ்சுக்கு நீதி!

Post Views: 2 இயற்றலும்,ஈட்டிலும்,காத்தலும் , காத்த வகுத்தலும் வல்ல அரசு! புகழே நீ ஒரு நிழல் உன்னை பற்றி கவலைப்படாதவர்களை தொடர்ந்து கொண்டே இருப்பாய் என்ற வரிகளுக்கு ஏற்ப புகழின் உச்சிக்கு சென்றவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! உரைநடையில் அமர்ந்துள்ள நெஞ்சுக்கு நீதி சாமானிய மனிதர்களும் சரித்திரம் படைக்கலாம் என உணர்த்தி நிற்கும் ஒரு வரலாற்று காவியம் நெஞ்சுக்கு நிதியின் சிறப்பை விவரித்து சொல்ல இன்னொரு கம்பன் தான் பிறந்து வர வேண்டும் என்றாலும் உங்களுக்கு…

Read More

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு

Post Views: 7 கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

Read More
பழனி பிரசாதம் குறித்து அவதூறு- பா.ஜ.க. மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்

பழனி பிரசாதம் குறித்து அவதூறு- பா.ஜ.க. மாநில நிர்வாகி மீது போலீசில் புகார்

Post Views: 5 பழனி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திலும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது என்றும், எனவே இது குறித்து கோவில் நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டது. ஆனால் பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நிர்வாகத்திடம் இருந்தே நெய் சப்ளை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின்பும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பா.ஜ.க.மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம்…

Read More
திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை பிளந்த தனியார் பேருந்து ஓட்டுனர்

திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுனரை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை பிளந்த தனியார் பேருந்து ஓட்டுனர்

Post Views: 9 திண்டுக்கல், மதுரை ரோடு தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார் நத்தம் பிரிவில் லாரி சாலையை கடந்தது அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து இடிப்பது போல் அருகாமையில் வந்தது இதனால் லாரி டிரைவர் மற்றும் தனியார் பேருந்து டிரைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில் தனியார் பேருந்து டிரைவர் லாரி டிரைவரை கம்பியால் தாக்கியதில் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து பேருந்து டிரைவர் பேருந்தை அங்கிருந்து எடுத்துச்…

Read More
நத்தத்தில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.1 லட்சம் அபராதம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

நத்தத்தில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.1 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

Post Views: 4 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செல்வம், லாரன்ஸ், கண்ணன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்துச் செல்வது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது இவற்றை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல்…

Read More
நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று 24 மணி நேரம் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று 24 மணி நேரம் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது

Post Views: 9 நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பினால் வெரிச்சோடி காணப்பட்ட சாலைகள் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேரம் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் நீலகிரி முழுவதும் இருக்கும் உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தும் கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன இதனால் நீலகிரியில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகினர் அது மட்டும் இன்றி முழு கடையடைப்பினால்…

Read More