Headlines
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Post Views: 4 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரியும் சிவா என்பவரது பணியை பாராட்டி 76வது குடியரசு தின விழா அன்று மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற ஆசிரியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினர் வேல்முருகன் பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தார் இதில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
உணவு பாதுகாப்பு குறித்து கோவை மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு முகாம்.

உணவு பாதுகாப்பு குறித்து கோவை மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு முகாம்.

Post Views: 4 கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு துறையின் சார்பில், CSW பவுண்டேசன் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் உணவு பாதுகாப்பு குறித்து. விழிப்புணர்வு முகாமை, கோவை மாந்கராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர்,கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் Mc அவர்கள் துவக்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு கலப்படம் கலந்து…

Read More
தமிழினத்தையும் தமிழையும் பாதுகாக்க வேண்டும் என கனிமொழி எம்பி பேச்சு

தமிழினத்தையும் தமிழையும் பாதுகாக்க வேண்டும் எனகனிமொழி எம்பி பேச்சு.

Post Views: 2 தென்காசி ஜன- 30. தென்காசி மாவட்டம் சுரண்டை யில் நடைபெற்ற பொது கூட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய அரசிடமிருந்து தமிழையும் தமிழ் மக்களையும் திராவிட மாடல் அரசு பாதுகாக்கும் என கனிமொழி கருணாநிதி எம்பி பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்க்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.சுந்தர மகாலிங்கம்,தமிழ்ச்செல்வன், கென்னடி,கனிமொழி, செல்லத்துரை,ஷெரிப், முத்துப்பாண்டி,ஜேசு ராஜன்,ரஹிம்,ராஜேஸ்வரன், சமுத்திர பாண்டியன்,கதிர்வேல் முருகன்,சாமிதுரை,தமிழ் செல்வி, ரவிச்சந்திரன்,கூட்டுறவு…

Read More
திருநெல்வேலியில், மாநகர காவல்துறையினர் நடத்திய, சாலை பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்! மாணவ- மாணவிகள், வாகன ஓட்டுநர்கள், போலீசார் பங்கேற்பு!

திருநெல்வேலியில், மாநகர காவல்துறையினர் நடத்திய, சாலை பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்! மாணவ- மாணவிகள், வாகன ஓட்டுநர்கள், போலீசார் பங்கேற்பு!

Post Views: 2 திருநெல்வேலி, ஜன.30:- திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தலின்படி, மாநகர காவல் துணை ஆணையர்கள் (கிழக்கு) V.வினோத் சாந்தாராம், (தலைமையிடம்) S.விஜயகுமார் ஆகியோர் தலைமையில், இன்று [ஜன.30] திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள, மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, “மெகா சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் அரசு…

Read More
ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார்.

ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார்.

Post Views: 4 தென்காசி ஜனவரி 30தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வே ஜெயபாலன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராசா திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி ஒன்றிய பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா கடையநல்லூர்…

Read More
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது,உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்! நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உறுதி!

பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது,உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்! நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உறுதி!

Post Views: 7 திருநெல்வேலி, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்[DGP] உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த ஊர்களில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று [ஜன.29] காலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் 11 பேர் கலந்து கொண்டு, காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம், புகார் மனுக்களை அளித்தனர்….

Read More
திருநெல்வேலியில், சாலையோர உணவு வணிகர்களுக்காக, நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து, உணவு பாதுகாப்புத்துறை நடத்திய, மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி! நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

திருநெல்வேலியில், சாலையோர உணவு வணிகர்களுக்காக, நெல்லை மாநகராட்சியுடன் இணைந்து, உணவு பாதுகாப்புத்துறை நடத்திய, மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி! நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

Post Views: 5 திருநெல்வேலி,ஜன.29:-நெல்லை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை, திருநெல்வேலி பிரிவு ஆகியன இணைந்து, இன்று [ஜன.2] காலையில், சாலையோர உணவு வணிகர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி, கலப்படத்தை கண்டறியும் முறைகள், செறிவூட்டப்பட்ட உணவு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, நெல்லை கொக்கிர குளம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சாலையோர உணவு விற்பனையாளர்கள்…

Read More
விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சராக அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சராக அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Post Views: 4 விழுப்புரம் மாவட்டத்தல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும விழா வில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை நேரில் வழங்கினார் உடன் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி

Read More
சீரிய நிர்வாக திறமையால், இந்தியாவுக்கே முன்மாதிரியாக, தமிழ்நாட்டை வழி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்!

சீரிய நிர்வாக திறமையால், இந்தியாவுக்கே முன்மாதிரியாக, தமிழ்நாட்டை வழி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்!

Post Views: 2 திருநெல்வேலி,ஜன.28:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் [பிப்ரவரி] 6 மற்றும் 7 தேதிகளில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று [ஜன.28] காலையில், நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களின், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை…

Read More
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது.

Post Views: 4 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 27.1.25மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்செவித்திறன் குறையுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 6000/- மதிப்பீட்டில் காதொலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டதுஇந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அவர்களின் தலைமையில் முடநீ க் கியல் வல்லுனர் செயல் திறன் உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More