தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு காவலாகுறிச்சி மக்களின் சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி இன்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மகளிர் பாசறை சங்கீதா ஈசாக்கு , செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
காவலாகுறிச்சி சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
