உடுமலை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள அந்தியூர் பகுதியில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகம் கோத்திரம் அந்தியூர் பூர்வீக மம்முடியார்களின் குலதெய்வம் ஸ்ரீ பெருந்தேவியர் சமயோத ஸ்ரீ வரதராஜா ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவில் கடைசி புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு வெகு விமர்சியாக பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
