
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Post Views: 3 கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாஸ்டர் பிளான் 2041 தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் துணைத் தலைவர் ரங்கசாமி உதவி இணைச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஜெயக்குமாரிடம் மனு ஒன்றை கழித்தினர் அந்த மனுவில் அவர்கள் கூறுகையில் நரசிம்மநாயக்கன்பாளையம், முதல் கோவில் பாளையம், வாகாரம்…