Headlines
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Post Views: 3 கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாஸ்டர் பிளான் 2041 தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் துணைத் தலைவர் ரங்கசாமி உதவி இணைச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஜெயக்குமாரிடம் மனு ஒன்றை கழித்தினர் அந்த மனுவில் அவர்கள் கூறுகையில் நரசிம்மநாயக்கன்பாளையம், முதல் கோவில் பாளையம், வாகாரம்…

Read More
வாணியம்பாடியில் மதுபழக்கத்திற்கு அடிமையான இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

வாணியம்பாடியில் மதுபழக்கத்திற்கு அடிமையான இளைஞர் வீட்டில்தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

Post Views: 1 வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர் லாரி பாடி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் குடிப்பழக்கத்தை கைவிட்டால் திருமணம் செய்து வைக்கிறேன் என கூறியுள்ளனர். ஆனாலும் தினமும் குடித்துவிட்டு பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளர். இதில்…

Read More
வாணியம்பாடியில் தனியார் பள்ளி செக்யூரிட்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் பெங்களூரில் கைது.

வாணியம்பாடியில் தனியார் பள்ளி செக்யூரிட்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் பெங்களூரில் கைது.

Post Views: 3 வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டபகலில் தனியார் பள்ளி காவலாளி நேற்று முன்தினம் காலை குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையுட முஹம்மத் இர்ஃபானின் மனைவி ஹாஜிராவின் தங்கை கணவர் திருப்பத்தூர் சின்னகடை தெரு பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 40) என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னர் பெங்களூர் தப்பியோடி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் கொலையாளியை பிடிக்க பெங்களூருக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். மேலும் போலீசாரின்…

Read More
உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

Post Views: 4 தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செங்கோட்டை பிரானூர் பார்டரில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை தமிழக ஆளுநர் ரவி தீர்மானங்களை நிறுத்தி வைத்தும் நிறைவேற்றாமல் தடுத்து வந்த செயலை உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் நிறுத்தி வைத்தது தவறு என்றும் தமிழக ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை என்றும் தமிழக அரசின் வழக்கினை ஏற்று நிறுத்தி வைத்த தீர்மானங்களை உச்ச…

Read More
வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலளியை பட்டப்பகலில் மர்ம நபர்களால் குத்திக்கொலை.

வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலளியை பட்டப்பகலில் மர்ம நபர்களால் குத்திக்கொலை.

Post Views: 2 வாணியம்பாடி, ஏப்.7- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பால் சாலையில் தனியாருக்கு சொந்தமான நர்ஸரி, பிரைமரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த முஹம்மத் இஃர்பான் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 7.30 மணிக்கு தனது மிதிவண்டியில் பணிக்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் முஹம்மத் இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். முஹம்மத் இஃர்பான் வலியால் துடித்துக்கொண்டு சற்று தூரம்…

Read More
போக்குவரத்து சமிக்கை பகுதிகளில் நிழல் குடை அமைக்கும் தாராபுரம் போக்குவரத்து காவல்துறை

போக்குவரத்து சமிக்கை பகுதிகளில் நிழல் குடை அமைக்கும் தாராபுரம் போக்குவரத்து காவல்துறை.

Post Views: 5 கோடை காலம் துவங்கிய நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து சமிக்கையில் வாகன ஓட்டிகள் காத்திருப்பு நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் BSC.MA. உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்களின் தலைமையில் நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது…

Read More
நீலகிரி மக்களை குளிர்விக்கும்படி 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

நீலகிரி மக்களை குளிர்விக்கும்படி 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

Post Views: 3 நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாகவீடு இல்லாத ஏழை எளியமக்கலுக்கு கூடலூரில்26.6 கோடியில்300 வீடுகள் கட்டி கலைஞர் நகர் அமைக்கப்படும் நாடு காணி மரபணு தொகுதி சூழலில்3 கோடி மதிப்பீட்டில் மேம்பட்டப்படும் பழங்குடி மக்கள் நிறைந்து வாழ்கின்ற நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினரின் வாழ்வியலை எல்லோரும் தெரிந்து கொள்கின்ற வகையில் காட்சிப்படுத்தப்படும் அது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள10 கோடி மதிப்பீட்டில் பழங்குடி காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் ஊட்டியில் சுற்றுலாக் காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெருசலை…

Read More
நீலகிரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

Post Views: 5 முதற்கட்டமாக கோத்தகிரி குஞ்சப்பண்ணை பகுதியில் பழங்குடியின மக்களை சந்தித்தார். பழங்குடியின குழந்தைகளுடன் உரையாடி இனிப்புகள் வழங்கினார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் எஸ்பி நிஷா மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜூ, மாநில ஆதி திராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொந்தோஷ், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் குமார், மாவட்ட அவை தலைவர் போஜன், உள்ளிட்டோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர். உடன் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு, கழக…

Read More
கூட்டுறவுத்துறை தணிக்கை மென்பொருள் குறித்த பயிற்சி.

கூட்டுறவுத்துறை தணிக்கை மென்பொருள் குறித்த பயிற்சி.

Post Views: 22 நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் கூட்டுறவாளர் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறை மற்றும் கூட்டுறவு தணிக்கை துறையின் சார்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில், தணிக்கை துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மென்பொருள் Cooperative Audit Management System (CAMS) தொடர்பான பயிற்சி வகுப்பானது இன்று 04.04.2025ல் நடைபெற்றது. மேலும் 07.04.2025 முதல் தணிக்கை பணியானது CMAS மென்பொருள்…

Read More
தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

Post Views: 10 தென்காசி ஏப்ரல் – 4 – தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதால் முழுமையான பணிகள் நடந்த பின்னரே கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை…

Read More