Headlines
தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்த சுற்றுலா பயணி

தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்த சுற்றுலா பயணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஊசிமலை காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயனிகளாக வந்த கள்ளிக்கோட்டையை சேர்ந்த ஜாபிர் என்பவர் தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்துள்ளார் மேலும் ஒருவரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். உதகையிலிருந்து கூடலூர்,மைசூர், செல்லும் சாலையில் ஊசிமலை என்ற சுற்றுலா ஸ்தலம் உள்ளது. இன்று கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டியதில் ஜாபர்(23) என்ற சுற்றுலா பயனி மரணம் அடைந்தார், அவரது நன்பர் லேசான கரயங்களுடன் மருத்துவ…

Read More
நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று 24 மணி நேரம் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று 24 மணி நேரம் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பினால் வெரிச்சோடி காணப்பட்ட சாலைகள் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 24 மணி நேரம் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் நீலகிரி முழுவதும் இருக்கும் உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தும் கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன இதனால் நீலகிரியில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகினர் அது மட்டும் இன்றி முழு கடையடைப்பினால் சுற்றுலா பயணிகள் எங்கும்…

Read More
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன விற்பனை செய்யும் கடையில் சிசிடிவி கேமிரா ஓயர்களை சேதப்படுத்தி 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன விற்பனை செய்யும் கடையில் சிசிடிவி கேமிரா ஓயர்களை சேதப்படுத்தி 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் புத்துக்கோவில் பகுதியில் ஜெயஆஞ்சநேயா ஆட்டோ கன்சல்டிங் என்ற பெயரில் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் கடையின் மேல்மாடி வழியாக கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவின் ஒயர்களை துண்டித்து கடையில் வைத்திருந்த ரூபாய் 4 லட்சம்…

Read More