Headlines
விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு

விளையாட்டு பெயரில் வணிகம்? ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு, அதன் நடத்தும் முறையைச் சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரோக்கியமான விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த நிகழ்வு, வணிக நோக்கங்கள் அதிகம் பிரதிபலித்ததாக சில பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டி-ஷர்ட்களில் நிறுவன விளம்பரங்கள் இடம்பெற்றதுடன், அரங்கம் முழுவதும் தற்காலிக கடைகள் (stalls) அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கட்டண வசூல் செய்யப்பட்டிருந்த போதிலும், குழந்தைகள் நீண்ட நேரம்…

Read More
மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல’

மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல

‘‘உங்களிடம் சில கேள்விகள் கேட்டாகணும் மிஸ்டர் சுந்தர். நீங்க ஒரு சினிமா டைரக்டர். பரவாயில்லை வாங்க அரசியலுக்கு. ஆனா, எப்படி வந்தீங்க? மூன்று நாட்களுக்கு முன்னாடி வரையிலும் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு வேட்பாளர்னு அறிவிச்சதும் நீங்களே ஆச்சர்யப்பட்டீங்களா இல்லையா?* மூன்று நாள் முன்பு வரையிலும் மதுரை மக்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ, இந்திய அரசியலுக்கோ, எந்த பிரச்னையும் பற்றி பேசாமல், நான் சிறந்த டைரக்டர்னு சொல்லிக்கிட்டு இருந்த நீங்க, யாரோ அறிவிச்சதும், துண்டைப் போட்டுக்கிட்டு எம்எல்ஏ ஆகப்போறேன்னு வந்துருவீங்களா?…

Read More
மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல’..!

மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல’..!

‘‘உங்களிடம் சில கேள்விகள் கேட்டாகணும் மிஸ்டர் சுந்தர். நீங்க ஒரு சினிமா டைரக்டர். பரவாயில்லை வாங்க அரசியலுக்கு. ஆனா, எப்படி வந்தீங்க? மூன்று நாட்களுக்கு முன்னாடி வரையிலும் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு வேட்பாளர்னு அறிவிச்சதும் நீங்களே ஆச்சர்யப்பட்டீங்களா இல்லையா?* மூன்று நாள் முன்பு வரையிலும் மதுரை மக்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ, இந்திய அரசியலுக்கோ, எந்த பிரச்னையும் பற்றி பேசாமல், நான் சிறந்த டைரக்டர்னு சொல்லிக்கிட்டு இருந்த நீங்க, யாரோ அறிவிச்சதும், துண்டைப் போட்டுக்கிட்டு எம்எல்ஏ ஆகப்போறேன்னு வந்துருவீங்களா?…

Read More
ஊர்க்குருவியும் உள்ளூர் பருந்தும்: ஒரு ‘விசில்’ ரகசியம்!

ஊர்க்குருவியும் உள்ளூர் பருந்தும்: ஒரு ‘விசில்’ ரகசியம்!

நம்ம ஊர் பெரிய ஆலமரத்துக் கிளையில் கம்பீரமாக அமர்ந்திருந்தது உள்ளூர் பருந்து. அப்போது மூச்சிரைக்கப் பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தது ஊர்க்குருவி. ஊர்க்குருவி: அண்ணே… பருந்து அண்ணே… ஒரு சூடான ‘மேட்டர்’ கிடைச்சிருக்குண்ணே! அப்படியே ‘கிரிஸ்பி’யான ஒரு நியூஸ்! உள்ளூர் பருந்து: என்ன குருவி, இறக்கை எல்லாம் இவ்வளவு படபடக்குது? மேலிருந்து பார்த்த வரைக்கும் ஊர் அமைதியாகத்தானே இருக்கு. அங்க கீழே என்ன விசேஷம்? ஊர்க்குருவி: வெளியில பார்க்கத்தான் அண்ணே அமைதி, ஆனா உள்ளுக்குள் பெரிய…

Read More
கனரக லாரி தடைக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் குடும்பங்களுடன் உரிமையாளர்கள் முற்றுகை

கனரக லாரி தடைக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் குடும்பங்களுடன் உரிமையாளர்கள் முற்றுகை.

வாழ்வாதாரம் பாதிப்பு குற்றச்சாட்டு; அனுமதி இல்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் கனரக டாரஸ் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இணைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, தடை காரணமாக வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும், வாகனங்களை மீண்டும் இயக்க…

Read More
வழக்கை வாபஸ் வாங்கு இல்லையேல் மகனை சிறையில் அடைப்பேன் - மதுரை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்.

வழக்கை வாபஸ் வாங்கு இல்லையேல் மகனை சிறையில் அடைப்பேன் – மதுரை காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்.

மதுரை : நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் முட்டை கடை நடத்தி ஒரு அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ராஜேஸ்வரி மற்றும் அவர் குடும்பத்தினரை தாக்கியுள்ளார்கள் இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விளக்கு தூண் காவல் நிலையத்தில் உள்ள விஜயகுமார் (SA) பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை வழக்கை வாபஸ் வாங்கு இல்லை என்றால் உனது மகனை சிறையில் வைத்து…

Read More
நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு உற்சாக வரவேற்பு கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி ஆதரவாளர்கள் பங்கேற்பு

நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு உற்சாக வரவேற்புகட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி ஆதரவாளர்கள் பங்கேற்பு.

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். ஆஸ்டின் அவர்களுக்கு 48வது வார்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக 48வது வார்டு வட்டக் கழக செயலாளர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் கட்சித் தொண்டர்களின் செயற்பாட்டை வெளிப்படுத்தியது. இந்த வரவேற்பு நிகழ்வில் வட்டக் கழக துணை செயலாளர் இப்ராஹிம், ஹாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, முன்னாள் எம்.சி. ஹாஜி பாபு ஆகியோரும்…

Read More
பழனி மலைக்கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு: ‘மோதிரம்’ சின்னத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவு!

பழனி மலைக்கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு: ‘மோதிரம்’ சின்னத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவு!

பழனி, ஏப். 15: பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி மேற்கொண்டு வரும் தீவிர தேர்தல் பிரச்சாரம், நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. வில்பட்டியில் எழுச்சிமிகு வரவேற்பு:பழனி அருகே உள்ள வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று ஆடலூர் ராமமூர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனது தேர்தல் சின்னமான ‘மோதிரம்’ சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அவர், மலைக்கிராம மக்களின் அடிப்படைத்…

Read More
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானா பா.ஜ.க-விற்கு மட்டும் பிரத்தியேகமானதா? - மாற்று கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரி கேள்வி!

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானா பா.ஜ.க-விற்கு மட்டும் பிரத்தியேகமானதா? – மாற்று கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரி கேள்வி!

நாகர்கோவில்,ஏப் 15: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில் அமைந்துள்ள ரவுண்டானாவில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிகள் மற்றும் பதாகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மாற்று கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து கேள்வியெழுப்பியுள்ளனர். விதிமுறைகளில் பாரபட்சமா? பொதுவாக, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற முக்கிய சந்திப்புகளில் எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களது கட்சிக் கொடிகளையோ அல்லது பதாகைகளையோ வைப்பதற்கு குமரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி…

Read More
கோவை மாநகர் மாவட்டபொறியாளர் அணி சார்பாக வாக்கு சேகரிப்பு..

கோவை மாநகர் மாவட்டபொறியாளர் அணி சார்பாக வாக்கு சேகரிப்பு..

நேற்று 14.04.26 செவ்வாய்க்கிழமை மாலை, கோவை மாநகர மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில்,கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மரியாதைக்குரிய திரு, செந்தில் பாலாஜி மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு,துரை செந்தமிழ் செல்வன், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திருமதி ஸ்ரீநிதி ஆகியோர்களுக்காக, திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் 2.0 தேர்தல், வாக்குறுதிகளையும்,மக்களிடையே எடுத்துக்கூறி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில்,…

Read More