கோவை: பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் பாப்பம்மாள் காலமானார். 2021ஆம் ஆண்டு இயற்கை விவசாய பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார் பாப்பம்மாள்.
பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்.
