Headlines
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…

Read More
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்று (09-01-2026) மாணவர்களிடையே நேர்மறையான எண்ணங்களை உருவாக்கவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கினைக் கல்லூரியின் பாலின உளவியல் கண்காணிப்புக் குழு, விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் விழுப்புரம் மாவட்டக் காவல் குற்றப் பிரிவு ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்தன. பாலின உளவியல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் முனைவர் கு. கலைச்செல்வி வரவேற்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், தற்காலச் சூழலில் மாணவர்கள்…

Read More
அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பில் துறை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடுமலைப்பேட்டை எஸ்கே ரோபோட்டிக்ஸ் திரு சபரிநாதன் அவர்களால் இந்த Workshop கல்லூரி முதல்வர் திரு ஈ ரமேஷ் மற்றும் இசைக்கு துறை தலைவர் திரு சி நாகராஜன் அவர்கள் இவ்விழாவினை சிறப்பித்தார் Program…

Read More
தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பழனியில் இந்நிகழ்ச்சி பழனி நகர வார்டு எண் 20 PCMS ரேஷன் கடை எண் 6ல் நடைபெற்றது.இதில் நகர் மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் தி.மு.க. வார்டு செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. காங்கிரஸ், நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Read More
ஆயக்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக கை குளோஸ். தலைக்கு குல்லா போன்றவைகள் வழங்கப்பட்டது

ஆயக்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக கை குளோஸ். தலைக்கு குல்லா போன்றவைகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள். வெறும் கையால் குப்பை அழுவதால் கிருமி தொற்று தோல் நோய்கள் சுவாசக் கோளாறுகள் டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் வயிற்று பிரச்சினைகள் மற்றும் குப்பைகள் உள்ள நச்சுப் பொருட்கள் தோளில் பட்டு எரிச்சல் போன்றவைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும். குளிர்காலத்தில் அதிகாலையில் பணியாற்றும் பொழுது குளிர்ந்த காற்று மற்றும் பனியிலிருந்து காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் எதுவும் வராமல் இருப்பதற்கு 50 க்கு மேற்பட்டோர்களுக்கு கை…

Read More
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆற்றிய உரை.

மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின்அவர்கள்இன்று (7.1.2026) திண்டுக்கல்மாவட்டம், வேலுநாச்சியார்வளாகத்தில்நடைபெற்றஅரசுவிழாவில், முடிவுற்றபணிகளைதிறந்துவைத்து, புதியதிட்டப்பணிகளுக்குஅடிக்கல்நாட்டி, பல்வேறுதுறைகளின்சார்பில்பயனாளிகளுக்குஅரசுநலத்திட்டஉதவிகளைவழங்கி, ஆற்றியஉரை.

திண்டுக்கல் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ. பெரியசாமி அவர்களே,                திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களே, திரு. பெரியகருப்பன் அவர்களே, திரு. சக்கரபாணி அவர்களே,               நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருமை சகோதரி ஜோதி மணி அவர்களே, திரு. சச்சிதானந்தம் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்புக்குரிய தம்பி  செந்தில்குமார் அவர்களே, திரு. காந்திராஜன் அவர்களே, வாரியத்தின் தலைவர் ரங்கநாதன் அவர்களே, மாநகராட்சி மேயர் திருமதி இளமதி அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர்…

Read More
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிக பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 5. 30மணிக்கு சிறப்பு ஹோமகுண்டம் வளர்த்தி பூஜையை ஆரம்பித்தனர். பூஜையில் அரசு அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர. பங்கேற்ற அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக கொழுக்கட்டை உட்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :

நேற்று, 26/8/25 காலை 11 மணி.ஈரோடு மத்திய மாவட்டம். பெருந்துறை சட்டமன்ற தொகுதி. ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேருர் கழகம் ,மொரட்டுப்பாளையம் ஆகியவற்றிலுள்ள அனைத்து கிளைகழகங்களுக்கு ஆன இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான படிவங்களை வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வர மூர்த்தி.பேருர் கழக செயலாளர் திரு.மூர்த்தி ஆகியோர்.மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். மேற்கு மண்டல பொறுப்பாளர் தேர்தல் சிங்கம் திரு.செந்தில் பாலாஜி அவர்களின்…

Read More
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வியை தொடர்ந்த மாணவர்.

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வியை தொடர்ந்த மாணவர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புவிழாவில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற மாணவர் ஒருவர், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வி தொடர உள்ளார். இந்த மாணவரை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா அவர்கள் அவருக்கு மடிக்கணினி வழங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பலரும் பங்கேற்றனர். — பாவலர் ரியாஸ்குமரி…

Read More
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !

ஆக் 18, நாகர்கோவில் இந்திய தேசியக் கொடியை தரையில் வரைந்து, அதன் மையப்பகுதியான அசோக சக்கரம் மீது நடப்பட்ட கம்பத்தால் துளைத்து, அதன் மேல் காவி கொடியை ஏற்றிச் சிதைத்த சம்பவம் மிக ஆத்திரத்தை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த செயல், தேசிய ஒற்றுமை மற்றும் கொண்டாட்டத்தின் கண்ணியத்திற்கும், இந்திய தேசியக் கொடியின் புனிதத்திற்கும் தெளிவான அவமரியாதை ஆகும். அத்தகைய தேசவிரோத, ஒழுங்குமீறிய செயல்கள் கடுமையாக ஒழிக்கப்பட வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்;…

Read More