Headlines
வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு

வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு.

Post Views: 4 மதுரை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி மாடு வளர்க்க ரூ.500 கட்டணம் குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம் ஆடு வளர்க்க 150ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம் நாய், பூனை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள சிவனுக்கு சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள சிவனுக்கு சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.

Post Views: 0 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சங்கராபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா சார்பில் பூஜை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் வாசவி கிளப் தலைவர் G.பாலாஜி, செயலாளர் N.பாலாஜி, பொருளாளர் T.கிஷோர் குமார் மற்றும் வாசவி கிளப் வனிதா தலைவி ஜெய்சக்தி பாலாஜி, செயலாளர் திவ்யா பாலாஜி, பொருளாளர் பத்மாவதி கிஷோர் குமார்,அதனைத் தொடர்ந்து ZC கமலக்கண்ணன், IPC தீபா சுகுமார்,…

Read More
புளியங்குடியில் பரபரப்பு சாலையில் மஞ்சள் பையில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 லட்சம் போலீசில் ஒப்படைத்த விவசாயி

புளியங்குடியில் பரபரப்புசாலையில் மஞ்சள் பையில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 லட்சம்போலீசில் ஒப்படைத்த விவசாயி.

Post Views: 0 தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்புதுக்குடி கற்பகவீதி 1வது தெருவை சேர்ந்தவர் தங்கச்சாமி (50) விவசாயி. இவர் தனது மனைவி ஜோதியுடன் விவசாய பணிக்காக டிஎன்.புதுக்குடி மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது மஞ்சள்நிற பை சாலையில் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தார். இதையடுத்து மஞ்சள் பையை எடுத்து பார்த்தபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பையில் ரூ.500 நோட்டு கட்டாக இருப்பதை கண்டார். இதனை…

Read More
புளியங்குடியில் பயங்கரம் ஆட்டோ, பஸ் நேருக்கு நேர் மோதல் , ஆட்டோ டிரைவர் பலி. பள்ளி மாணவி படுகாயம்

புளியங்குடியில் பயங்கரம் ஆட்டோ, பஸ் நேருக்கு நேர் மோதல் , ஆட்டோ டிரைவர் பலி. பள்ளி மாணவி படுகாயம்.

Post Views: 2 புளியங்குடி- சிந்தாமணியில் நேற்று மாலை பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோவும், அரசு பஸ்ம் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிர் இழந்தார். மாணவர்கள் படுகாயமடைந்து சிகிட்சை பெற்று வருகின்றனர் . சிந்தாமணி டோல்கேட் பகுதியில் நேற்று மாலை4 மணி அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த ஆட்டோவும் மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பேருந்தும் திடீரென நேருக்கு நேர் மோதியது இதில் ஆட்டோ அப்பளம் போல…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட செட்டி யந்தல் கிராம அரசு துவக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா அசத்தலாக நடனமாடி வியப்பில் ஆழ்த்திய மாணவ மாணவியர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட செட்டி யந்தல் கிராம அரசு துவக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா அசத்தலாக நடனமாடி வியப்பில் ஆழ்த்திய மாணவ மாணவியர்கள்.

Post Views: 1 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்,வட செட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், பேச்சுப்போட்டி,இசை, நடனம்,பாட்டு, தனித்திறன் பரதநாட்டியம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக மேடைகளில் மாணவ மாணவியர்கள் ஆடியது கண்டு பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் மிகவும் ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர் மேலும் இந்நிகழ்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஊக்கப்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினர்…

Read More
தென்காசி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை. தென்காசி நீதிபதி அதிரடி தீர்ப்பு.

Post Views: 2 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ்குமார் தீர்ப்பு கூறினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் சேகர். இவரும் அதே ஊரைச் சேர்ந்த முத்தையா மகன் செவத்தலிங்கமும் ஒன்றாக கூலி வேலைக்குச் செல்வது வழக்கம். செவத்தலிங்கத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒல்லியான்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இந்திய எதிர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இந்திய எதிர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Post Views: 1 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்றத்தில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரப் நோட்டீஸ் வழங்கப்பட்டது இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு ரமேஷ் குமார் துணைச் செயலாளர் பிரபாகரன் அரசு வழக்கறிஞர் அண்ணாமலை பரமகுரு சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்திய எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ் வழங்கினார்கள் இதில் பொதுமக்கள் நோட்டீசை பெற்று சென்றார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
பைக்கை திருடி பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தும்போது 1500 ரூபாய் பணம் வைத்த திருடர்

பைக்கை திருடி பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தும்போது 1500 ரூபாய் பணம் வைத்த திருடர்.

Post Views: 4 திருப்புவனத்தில் திருடிய பைக்கை உரிமையாளர் வீட்டின் முன்பு மன்னிப்புக் கடிதம் மற்றும் ரூ.1500 உடன் நிறுத்திய திருடன் “ஆபத்துக்கு பாவம் இல்லனு எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ. தாண்டி வந்து உங்கள் வீட்டிலயே நிறுத்திட்டேன். வண்டி கொடுத்ததற்கு நன்றி; பெட்ரோல் டேங்கில் ரூ.1500 வைத்துள்ளேன். எப்படியும் என்னை கெட்ட வார்த்தையில் பேசியிருப்பீங்க, அத நெனச்சு வருந்துங்கள் இல்லை என்றால் வருந்த வைப்போம் இப்படிக்கு பிளாக் பாண்டா பயலுக..” என கடிதம் எழுதி…

Read More
திமுக செயற்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

திமுக செயற்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

Post Views: 4 நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உதகையில் மாவட்ட அவை தலைவர் கே.போஜன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் கே. எம். ராஜு அரசு தலைமை கொரடா கா ராமச்சந்திரன் பா மு முபாரக் முன்னிலையில் நடைபெற்றது மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக அவை தலைவர் கே. போஜன் தலைமையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம். ராஜூ அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசின் தலைமை அரசு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

Post Views: 1 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயலிழந்து கிடக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தை செயல்படுத்து வஞ்சிக்காதே தாலுக்கா நிருபர்களை வஞ்சிக்காதே பத்திரிகையாளர்களுக்கு பலன் அளிக்காத நல வாரியம் வேண்டாம் பெரும் முதலாளிகளை கொண்டு நடத்தப்படும் நல வாரியத்தை கலைத்திடு என கோஷம் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு…

Read More