கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றது அருள் பணி சகாயராஜ் திருப்பலி நிறைவேற்றினார் தொடர் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் ஊர் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் புனித அந்தோனியார் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் புனித அந்தோனியார் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி
