Headlines
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொது சேவை மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொது சேவை மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

Post Views: 12 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொதுசேவைகூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் பெஞ்சல் புயலால் விழப்புரம் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட திருவெண்ணை நல்லூர் அருகில் உள்ள மழவராயநல்லூர் தொட்டில்குடிசை சின்னசெவலை உட்பட்ட குக்கிராமத்தில் உள்ளசுமார் நூறுஏழை விவசாய குடும்பங்களுக்கு 125000.00 மதிப்பில் நிவாரண பொருட்களை திரு. ஆர்.வி.ஜணார்த்தணன் தலைமையில் தன்னார்தொண்டு நிறுவண ஒருங்கிணைப்பாளர் இராம.முத்துக்கருப்பன் ஜி.குசேலன் வ.விஜயகுமார் தே.சேகர் ஆகியோர் முன்னிலையில் நிவாரணபொருட்களை வழங்கினார்கள் இன்நிகழ்வில் அ.நூர்தீன் கோ.சக்திவேல் நா.இராதா ஜி.இராஜா பி.பிரகாஷ்T.திருநாவுக்கரசர் உட்பட…

Read More
திருநெல்வேலி ராதாபுரத்தில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு! நேரில் பங்கேற்று, புகழ் அஞ்சலி செலுத்திய சபாநாயகர்!

திருநெல்வேலி ராதாபுரத்தில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு! நேரில் பங்கேற்று, புகழ் அஞ்சலி செலுத்திய சபாநாயகர்!

Post Views: 2 திருநெல்வேலி,டிச.24:-சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தர்மம் மற்றும் பெண்ணடிமை ஆகியவற்றிற்கு எதிராக போராடிய சமூக சீர்திருத்த வாதியும், திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவருமான தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவு தினம் இன்று [டிச.24] தமிழகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரத்தில் அமைந்துள்ள “தந்தை பெரியார்” நினைவு சமத்துவப்புரத்தில் நிறுவப்பட்டிருக்கும், தந்தை பெரியாரின் “மார்பளவு” சிலைக்கு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, “மலர் மாலை” அணிவித்தும், “மலர்”…

Read More
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Post Views: 11 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான அறிவு சார் மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறிவு சார் மையத்தில் தினந்தோறும் வருகை புரிபவர்கள் எண்ணிக்கை மற்றும் போட்டித் தேர்வுகளுக்காக வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஆன்லைன் முறையில் போட்டி தேர்வுக்கான வகுப்புகள் நடைபெறும் முறைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான கணினி உபயோக செயல்பாடுகளை…

Read More
சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா

சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா

Post Views: 2 சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா புழல் ஜார்ஜ் நர்சரி பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் தலைமைப் போதகர் தேவ அன்பு, போதகர் ஜெரேமியா தேவநேசன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழாவில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்கள்,சிறுமிகள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஞாயிறு பள்ளி ஆசிரியர்களான இலக்கியா, ஜென்சி, சத்யப்ரியா, ப்ரீத்தி, மது, பியூலா, கிருபா, ஏஞ்சல்,…

Read More
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட ஓலக்கூர் பகுதிக்குட்பட்ட அடையாள அட்டை பெறாத 100 மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட ஓலக்கூர் பகுதிக்குட்பட்ட அடையாள அட்டை பெறாத 100 மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Post Views: 5 விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட அடையாள அட்டை இல்லாத 100 மாற்றுத்திறனாளிகள் நபர்கள் அழைக்கப்பட்டு,51 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி மருத்துவ குழுவுடன் பேச்சு பயிற்சியாளர் திருமதி.அபிசேகா,,பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் திரு.நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி

Read More
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீரை திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் நேரு!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீரை திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் நேரு!

Post Views: 3 திருநெல்வேலி,டிச.23:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் வடக்கு பச்சையாறு ஆகிய 2 அணைகளில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு மற்றும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீரை திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

Post Views: 2 தென்காசி டிசம்பர் 24- தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் நலவாரியத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் 10 வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.17,000/- வீதம் மொத்தம் ரூ.1,70,000/- மதிப்பிலான காசோலைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாசுதேவநல்லூர், தென்காசி, செங்கோட்டை…

Read More
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Post Views: 4 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்பாக தோழர் ராமசாமி தலைமையில் இதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த இணையத்துல்லா, கோவிந்தராஜ், நாராயணன், தவ்லத் கான், மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம், பழனி, கண்ணுசாமி, விவசாயிகள் விடுதலை முன்னணி கட்சி சார்ந்த பாண்டியன், ராமு, வெங்கடேசன், விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த ஒன்றிய செயலாளர் சிந்தனை வளவன், CPM கட்சியைச் சார்ந்த நாகராஜ், மணிமாறன், CPI கட்சியைச் சார்ந்த…

Read More
திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்.ஒருவரை கைது செய்து போலீசார் வனத்துறையிடம் ஒப்படைப்பு.

திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்.ஒருவரை கைது செய்து போலீசார் வனத்துறையிடம் ஒப்படைப்பு.

Post Views: 3 வாணியம்பாடி, டிச.23- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கருப்பனூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கருப்பனூர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சாரதி (வயது 20) என்பவர் போர்ட் காரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மர கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து…

Read More
செங்கோட்டை காவல் ஆய்வாளரின் மனிதநேய மற்றும் ஒரு அடையாளம்.

செங்கோட்டை காவல் ஆய்வாளரின் மனிதநேய மற்றும் ஒரு அடையாளம்

Post Views: 6 தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழை செங்கோட்டை பகுதிகளில்.13.12.24 ம் தேதி மற்றும் 14.12.24 ம் தேதி பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.R. ஸ்ரீனிவாசன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவு கொடுத்ததின் பேரில் புளியரை கீழப்புதூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 3 வகையான பருப்பு சீனி சேலை வேஷ்டி மற்றும்…

Read More