Headlines

உடுமலை காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது விசிக மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் தனித்தனியே புகார் அளிக்கபட்டது.

உடுமலை காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது விசிக மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் தனித்தனியே புகார் அளிக்கபட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பா.ஜ.க வை சார்ந்த ஹெச்.ராஜா மீது புகார் கொடுக்கபட்டது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருனான தொல் திருமாவளவன் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவத் ஜவாஹிருல்லா ஆகியோரை தீவிரவாதிகள் என விமர்சித்து வரும் ஹெச்.ராஜா மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி புகார் அளிக்கபட்டது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த. சதீஷ்குமார் தலைமையில் ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன் ஈஸ்வரன் உடுமலை நகரச் செயலாளர் ரவிக்குமார் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட பொறுப்பாளர் உடுமலை இப்ராஹிம் அலி, அப்சல் பாட்ஷா ,அசாருதீன்,ஷாஜகான் ஆகியோரும்

.மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் கய்யூம்,
மாவட்டத் துணைத் தலைவர் ஷாஜகான் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்டம் மற்றும் உடுமலை நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டு புகார் அளித்தனர்.

உடுமலை நிருபர் : மணி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *