Headlines
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

Post Views: 9 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மழையில் பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ,துணியால் பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் இன்று இரவு 7:30 மணி பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காற்றாற்று வெள்ளம் சூழ்ந்தது இதற்கிடையில் இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் இல்லை எனவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது….

Read More
உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

Post Views: 11 ஆனால் முறையான அறிவிப்பு இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் முகாமை பயன்படுத்தி அரசு வழங்கும் உதவிகளை பெற இயலாத நிலை ஏற்பட்டது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 21 வகையாக பிரிக்கப்பட்டு தேசிய அடையாள அட்டையுடன் கூடிய 20 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பெறுவதற்காக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த மாதத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்டம் முழுவதும்…

Read More
உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Post Views: 6 உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையத்தின் அருகே புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.நகராட்சி நூற்றாண்டு விழாவை யொட்டி ரூ 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகள் முழுமையாக நிறைவு அடையாமல் நிலுவையில் உள்ளது. ஆண்டுகள் பல கடந்தும் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருவதால் தற்போது உள்ள பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து. நெரிசல் நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து…

Read More
உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 1.38 லட்சம் மதிப்பீட்டு தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 1.38 லட்சம் மதிப்பீட்டு தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.

Post Views: 8 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம் பாளையம் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு 15-வது மானிய குழு நிதி, ஊராட்சி குழு உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி நிதியில் இருந்து ரூ 1 கோடி 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய் சக்தி நகர், ராயல் லட்சுமி நகர், மாதா லே-அவுட்,சாரதாமணி லே-அவுட்,எம்.ஜி.ஆர் நகர், முத்துகோபால் லே-அவுட், வி.கே.பி.லே-அவுட், அருண் நகர், ஆர்.ஜி நகர், காந்திபுரம்,…

Read More
உடுமலையில் குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் தொடக்க விழா.

உடுமலையில் குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் தொடக்க விழா.

Post Views: 11 தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி , குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் குழுக்கள் அமைக்கும் துவக்க விழா இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பிரியா தலைமை வகித்தார். மகிழ்முற்றம் தொடக்க விழா மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம்மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும்…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டத்திற்குட்பட்ட மெட்ராத்தி ஊராட்சி சமுதாய கூடத்தில் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டத்திற்குட்பட்ட மெட்ராத்தி ஊராட்சி சமுதாய கூடத்தில் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.

Post Views: 11 இந்நிகழ்வில் மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ். தங்கராஜ் அவர்கள் தலைமையில், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் திரு எஸ்.ஏ.ஐ.நெல்சன் அவர்கள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர் திரு டி.சிவலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் மடத்துக்குளம் திருமதி.லதாபிரியா ஈஸ்வரசவாமி அவர்களும், ஒன்றிய குழு தலைவர் மடத்துக்குளம் செல்வி.காவியா ஐயப்பன் அவர்களும், மெட்ராத்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு வே.பாலசுப்பிரமணியம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வின் சமூக ஆர்வலர்…

Read More
உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட கோரிக்கை.!

உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் பிரிவு அருகே உள்ள தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட கோரிக்கை.!

Post Views: 8 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி.என்.சி மெஷின் &…

Read More
உடுமலையில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

உடுமலையில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

Post Views: 19 உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.அத்துடன் மலை மீது உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்கங்களும் அமைந்து உள்ளது.பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்ய பிரதோஷ தினத்தன்று மற்றும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.அதன்படி நேற்று புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பஞ்சலிங்கங்களுக்கு பால், சந்தனம்,தயிர்,பன்னீர், இளநீர்,மஞ்சள்,விபூதி, அரிசி, மாவு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத்…

Read More
உடுமலை மூணாறு சாலையில்உலா வரும் காட்டு யானைகள்வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

உடுமலை மூணாறு சாலையில் உலா வரும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை.!

Post Views: 11 உடுமலை- மூணாறு சாலையில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்து யையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்ப கம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சர கங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெ ருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து…

Read More
திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

Post Views: 20 திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூர்த்தி மலை. சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்தை ‘தென் கயிலாயம்’ என்று போற்றுகின்றனர், பக்தர்கள். மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், தெற்குச் சாமி, கஞ்சிமலையான், தென்கயிலாய மூர்த்தி என்றெல்லாம் இறைவனை அழைக்கும் உன்னதமான திருத்தலம் இது. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம்,…

Read More