Headlines
எமரால்டு பஜாரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் திறப்பு விழா..

எமரால்டு பஜாரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் திறப்பு விழா..

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பால் கொள்முதல் நிலையம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதற்கு நிரந்தரமாக சொந்த கட்டிடம் வேண்டுமென்று எமரால்டு சுற்றுவட்டாரப் பொதுமக்கள் பல்வேறு தரப்பட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு கொடுத்து வந்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு கணேசன் அவர்களின் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் பால் கொள்முதல் நிலையத்திற்கு தனியாக கட்டணம் கட்டப்பட்டது. இந்த…

Read More
எமரால்டு பகுதியில் தமிழக முதல்வரின் 73 வது பிறந்தநாள் விழா..

எமரால்டு பகுதியில் தமிழக முதல்வரின் 73 வது பிறந்தநாள் விழா..

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்த தின விழா இன்று நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு உமாராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பொதுமக்களும் திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவினை சிவக்குமார் (சின்னவர்) மற்றும் அம்சத் ஆகிய…

Read More
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று மாலை பிரதமர் சாமி தரிசனம்...பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்..

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று மாலை பிரதமர் சாமி தரிசனம்…பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்..

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி இன்று மாலை சாமி தரிசனம் செய்ய உள்ளதால் கோயில் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப் பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து அவனியாபுரம் வழியாக கோயிலுக்கு வரும் பிரதமர் மோடி மாலை 4 மணிக்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் அருகே திறந்து இருக்கும் அனைத்து கடைகளையும் மதியம் 12 மணிக்குள் அடைக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர். தென் மண்டல செய்தியாளர்: சின்னத்தம்பி

Read More