Headlines
நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை மற்றும் லஞ்சப் புகார்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்ய சிறு விவசாயிகள் கோரிக்கை..!

நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை மற்றும் லஞ்சப் புகார்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்ய சிறு விவசாயிகள் கோரிக்கை..!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் கும்பப்பூ நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) சிறு விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். செண்பகராமன்புதூர், திட்டுவிளை, அந்தரபுரம், கடுக்கரை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களில், ஒவ்வொரு மூடை நெல்லுக்கும் அளவு கூலியாக ரூ. 30 மற்றும் லஞ்சமாக ரூ. 32 என விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. இந்தத் தொகையைக் கொடுக்க விவசாயிகள் தயாராக இருந்தாலும்,…

Read More
மதுரை ஜெயில் காளியம்மன் கோவில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜையும், அன்னதானம் நடைபெற்றது.

மதுரை ஜெயில் காளியம்மன் கோவில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜையும், அன்னதானம் நடைபெற்றது.

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள கார் பார்க்கிங் அமைந்துள்ள 600 வருடங்கள் பழமையான ஜெயில் காளியம்மன் கோவிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடைபெற்றது. பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் ஜெயில் காளியம்மன் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜைக்கு சிறப்பு விருந்தினராக மதுரை ஆதீனம் கலந்து கொண்டார். இந்த அன்னதான விழாவிற்கு ஜெயக்குமார் மதுரை மாவட்ட இந்து முன்னணி வியாபாரிகள் மாவட்ட செயலாளர் தலைமையில்…

Read More
நேர்மையான தேர்தலுக்கு புதிய முயற்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடக்கம்..

நேர்மையான தேர்தலுக்கு புதிய முயற்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடக்கம்..

நாகர்கோவில்: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை 100% நேர்மையான முறையில் நடத்திட, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்புமாவட்ட காவல் அலுவலகத்தில், தேர்தல் புகார் பிரிவு, சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை இன்று திறந்து வைத்தார். புகார் அளிக்க எளிய வசதிஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்…

Read More
உதவியாளர்களின் பிடியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்?" - சமூக ஊடகங்களில் வெளியிட்ட பகீர் வீடியோவால் கன்னியாகுமரியில் பரபரப்பு!

உதவியாளர்களின் பிடியில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்?” – சமூக ஊடகங்களில் வெளியிட்ட பகீர் வீடியோவால் கன்னியாகுமரியில் பரபரப்பு!

கன்னியாகுமரி: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் பின்புல நிகழ்வுகளை பேசுவதாகக் கூறி இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, கன்னியாகுமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், முன்னாள் அமைச்சர் தன்னைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே வைத்துள்ளதாகவும், உண்மையான கட்சித் தொண்டர்களுக்கும் அவருக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தன்னை ஜெய தங்கராஜ் அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த நபர், முன்னாள் அமைச்சர் பொதுமக்களுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ எளிதில் கிடைப்பதில்லை என்று…

Read More
ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு

ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு.

பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள அடிவளிமண்டலத்தில், அழுத்த வேறுபாடுகளின் காரணமாக மிக வேகமாக வீசும் குறுகிய காற்றோட்டம் ‘ஜெட் காற்று’ எனப்படுகிறது. இந்த மேலடுக்கு அதிவேகக் காற்றில் தற்போது ஒரு சிறிய வளைவு அல்லது திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று விரிவடைந்து, செங்குத்தான மேகங்கள் உருவாவதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் விளைவாக, வருகிற மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு…

Read More
அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்

அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்

மதுரையில் அனைத்து நீதி கட்சி மாநிலத் தலைவர் P.O.யோசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டார்கள் இந்த சந்திப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் செல்வம் தலைமை ஒருக்கினைபாளர் , விஜயன் மாநில பொருளாளர், கார்த்திகா,ஜான்சன், சுந்தர், வெங்கடேஷ், சுதர்சன், பாண்டி செல்வி, மணிகண்டன், யாழினி, முரளி, கெளரி,…

Read More
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

5 மாநிலங்களிலும்17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.” தமிழ்நாடு வாக்காளர்கள் மொத்தம் – 5.67 கோடி பேர் என வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் – 2.77 கோடி , பெண்கள் – 2.89 கோடி , மூன்றாம் பாலினத்தவர் – 7,617 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதல்…

Read More
மாற்றுத்திறனாக்கு அரசு நலத்திட்ட உதவி

மாற்றுதிரனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் விலையில்லாத மாற்றுத்திறனாளிக்கான இருசக்கர வாகனம்வழங்கினார். உடன்,கோவை மாவட்ட துணை மேயர் திரு, வெற்றி செல்வன், அரசு ஊழியர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
திருப்பூர்: கெட்டுப்போன கேக் விற்பனை - தட்டிக்கேட்ட வாடிக்கையாளரை ஒருமையில் பேசிய பேக்கரி உரிமையாளர்!

திருப்பூர்: கெட்டுப்போன கேக் விற்பனை – தட்டிக்கேட்ட வாடிக்கையாளரை ஒருமையில் பேசிய பேக்கரி உரிமையாளர்!

திருப்பூர் | மார்ச் 12, 2026 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கெட்டுப்போன தின்பண்டங்களை விற்பனை செய்தது மட்டுமின்றி, அதைச் சுட்டிக்காட்டிய வாடிக்கையாளரிடம் பேக்கரி உரிமையாளர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து விரிவான தகவல்:மடத்துக்குளம் வட்டம், கணியூர் பேரூராட்சிக்குட்பட்ட புதூர்மடம் பேருந்து நிறுத்தம் அருகில் ‘சூர்யா பேக்கரி’ என்ற புதிய கடை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தக் கடைக்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் கேக் வாங்கியுள்ளார். அந்த கேக் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு…

Read More
திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு - வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!

திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு – வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிச் சாய்த்து சாலை அமைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வலாங்குளம் பகுதி நிலங்கள், ஊத்து வனச்சரகத்தின் கீழ் வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்களது நிலங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,…

Read More