Headlines
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Post Views: 4 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்கள் கட்டணமின்றி செல்ல ஏற்காததால் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது நாங்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு இந்த சுங்கச்சாவடியை பலமுறை சென்று வருகிறோம் எங்கள் வாகனங்களில் இருந்து கட்டணம் எடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர் இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் முற்றுகை போராட்டத்தில்…

Read More
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

Post Views: 9 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மழையில் பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ,துணியால் பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் இன்று இரவு 7:30 மணி பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காற்றாற்று வெள்ளம் சூழ்ந்தது இதற்கிடையில் இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் இல்லை எனவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது….

Read More
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, வங்கி அதிகாரியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தானமாக பெறப்பட்டன! குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி!

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, வங்கி அதிகாரியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தானமாக பெறப்பட்டன! குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி!

Post Views: 13 திருநெல்வேலி,நவ.17:-தநிவேதா பிரியதர்ஷினி [வயது. 32].திருமணம் ஆன இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, பாளையங்கோட்டை உள்ள ஏனாதி நைனார் தெருவில், குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருடைய கணவர், தனியார் கல்லூரி ஒன்றில் பணியற்றி வருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், நெல்லை மாவட்டம் “வீரவநல்லூர்” பகுதியில் உள்ள, “தமிழ்நாடு கிராம வங்கி” யில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக, கடந்த 12.11. 2024 அன்று, தனது இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூருக்கு,…

Read More
உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் தமிழக விலசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் தமிழக விலசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது.

Post Views: 2 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் நாச்சியார்பேட்டை ஊராட்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அறிமுக கூட்டமும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளையராஜா , கடலூர் மாவட்ட தலைவர் டி.மனோகரன் , கடலூர் மாவட்ட செயலாளர் எஸ்.அருள்செல்வன் , கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ்.அழகேசன் , கடலூர் கிழக்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குஞ்சிதபாதம் , அண்ணா கிராம ஒன்றிய இளைஞரணி செயலாளர்…

Read More
திருநெல்வேலியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகளை துவக்கி வைத்த, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!

திருநெல்வேலியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகளை துவக்கி வைத்த, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!…

Post Views: 10 திருநெல்வேலி,நவ.17:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, 23 படுக்கைகள் கொண்ட கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு [PAY WARDS] கட்டிடத்தையும், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் பெண்களுக்கான, அனைத்து வசதிகளும் கொண்ட, சிறப்பு அறைகள் கொண்ட கட்டிடத்தையும், பாளையங்கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார்…

Read More
TNPSC குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்டில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த இளைஞர்.

TNPSC குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்டில் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த இளைஞர்.

Post Views: 2 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவேரி நகரை சேர்ந்தவர் அக்பர் அலி மகன் அஷ்ரப் . அஷ்ரப் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஸ்டோனோ டைப்பிஸ்டாக தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து அரசு பணிக்கு தேர்வானார். முதலிடம் பிடித்து தேர்வான இளைஞர் அஷ்ரப்பை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது சங்கரன்கோவில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை…

Read More
தமிழக முதல்வரின் மகிழ் முற்றம் அரசு பள்ளிகளில் கோலகல துவக்க விழா.

தமிழக முதல்வரின் மகிழ் முற்றம் அரசு பள்ளிகளில் கோலகல துவக்க விழா.

Post Views: 5 மாண்புமிகு தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின்” அவர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியர்களின் தலைமைப் பண்பினை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சட்டமன்ற பட்ஜெட்க் கூட்டத் தொடரில் வெளியிட்ட அறிவிப்பின் படி நவம்பர் 14ம் நாள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் ” மகிழ்முற்றம் ” துவங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு இணங்க கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 14 அன்று மகிழ் முற்றம் அமைப்பானது பள்ளியின்…

Read More
திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Post Views: 14 தென்காசியில் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும் அசிங்கமாக பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில் இதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் தென்காசி பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருநங்கைகள் மீது காவல்நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் புகார் கொடுத்து உள்ளனர் எனவும், ஒரு…

Read More
அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலை துறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்!

அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலை துறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்!

Post Views: 6 திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஆயக்குடி பேரூராட்சி புது ஆயக்குடி கோனார் திருமண மண்டபவம் எதிரில் சுமார் 5ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும் 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லகூடிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் அனுதினமும் வாகனகளும் பொதுமக்களும் விபத்துக்கு ஆளாகினர்அதை பலமுறை பேரூராட்சியிலும் நெடுஞ்சாலைதுறையிலும் நம்மசாலைapp அதிலும் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர் ஒரு வாரத்திற்கு முன்பு நமது பழனி சட்டமன்றஉறுப்பினர் I.P செந்தில்குமார்…

Read More
உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலையில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Post Views: 7 உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையத்தின் அருகே புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.நகராட்சி நூற்றாண்டு விழாவை யொட்டி ரூ 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணிகள் முழுமையாக நிறைவு அடையாமல் நிலுவையில் உள்ளது. ஆண்டுகள் பல கடந்தும் ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருவதால் தற்போது உள்ள பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து. நெரிசல் நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து…

Read More