Headlines
தழிஞ்சி மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு இலவச சுகாதார அட்டை: ஜி.வி.ஜி. விசாலாட்சி கல்லூரி சார்பில் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தழிஞ்சி மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு இலவச சுகாதார அட்டை: ஜி.வி.ஜி. விசாலாட்சி கல்லூரி சார்பில் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

தழிஞ்சி மலைவாழ் மக்கள் தொடக்கப் பள்ளியில், உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் பொருளாதாரத் துறை சார்பில் சிறப்பு விரிவாக்கத் திட்ட முகாம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இம்முகாமில், பள்ளி மாணவ-மாணவியருக்கு இணையதளம் வாயிலாக இலவசமாக சுகாதார அட்டைகள் (Health Cards) பதிவு செய்து வழங்கப்பட்டன. தொடர்ந்து, தமிழக அரசின் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின்கீழ், மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் ஆடல், பாடல் மற்றும் கதைகள் மூலம் எளிய முறையில்…

Read More
பழனி அருகே 60 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது!

பழனி அருகே 60 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது!

பழனி: பழனி அருகே பாப்பம்பட்டியில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தாலுகா காவல் துறை சார்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 60 கிலோ போதைப்பொருள் பறிமுதல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், பழனி டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாலுகா காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் பாப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விற்பனைக்காகப் பதுக்கி…

Read More
FQL செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் என பல கோடி மோசடி: நத்தம் அருகே முகவர்கள் வீடுகள் முற்றுகை – போலீஸ் வேன் மீது கல்வீச்சு!

FQL செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் என பல கோடி மோசடி: நத்தம் அருகே முகவர்கள் வீடுகள் முற்றுகை – போலீஸ் வேன் மீது கல்வீச்சு!

நத்தம்: நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் FQL செயலி மூலம் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை அழைத்துச் சென்ற காவல் துறை வாகனத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. ரூ.54,000 முதலீடு செய்தால் இரட்டிப்பு: மாய வலையில் வீழ்ந்த…

Read More
பழனி மாவட்ட அரசு மருத்துவமனையில் தூய்மை பணி ஒப்பந்தம் செய்துள்ள ஸ்மித் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் விசிக அதிரடி அறிவிப்பு...

பழனி மாவட்ட அரசு மருத்துவமனையில் தூய்மை பணி ஒப்பந்தம் செய்துள்ள ஸ்மித் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் விசிக அதிரடி அறிவிப்பு…

திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த 17 நபர்களை ஸ்மித் என்ற தனியார் நிறுவனம் வேலையில் அமர்த்தப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றது. தொடர்ந்து பல்வேறு மருத்துவத் துறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நீதிமன்றம் சென்று அனுமதியானை வாங்கிய பின்பும் கூட இதுவரை அவர்களை பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் ஸ்மித் என்ற தனியார் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும்…

Read More
பழனியில் புண்ணிய நதியான சண்முகநதியை சீரமைக்க இளைஞர்கள் தீவிர தூய்மைப் பணி: 6 மாதங்களில் பழைய பொலிவுக்கு கொண்டுவர திட்டம்!

பழனியில் புண்ணிய நதியான சண்முகநதியை சீரமைக்க இளைஞர்கள் தீவிர தூய்மைப் பணி: 6 மாதங்களில் பழைய பொலிவுக்கு கொண்டுவர திட்டம்!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் புனித நீராடும் முதன்மை நதியாக சண்முகநதி விளங்கி வருகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய நதியை மீட்டெடுக்கும் நோக்கில், ‘We The Leaders’ அமைப்பின் சார்பில் தீவிர தூய்மைப் பணித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கனகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், ஏராளமான இளைஞர்களும் தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நதிக்கரையிலும் நீரிலும் தேங்கிக்கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் மற்றும்…

Read More
கன்னியாகுமரி வெள்ளமோடியில் அதிர்ச்சி: லேபிள் இல்லாமல், மார்க்கரால் எழுதி பேக்கரி தின்பண்டங்கள் விற்பனை! உறங்குகிறதா உணவுப் பாதுகாப்புத் துறை?

கன்னியாகுமரி வெள்ளமோடியில் அதிர்ச்சி: லேபிள் இல்லாமல், மார்க்கரால் எழுதி பேக்கரி தின்பண்டங்கள் விற்பனை! உறங்குகிறதா உணவுப் பாதுகாப்புத் துறை?

வெள்ளமோடி, ஆக. 27: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில், மக்களின் உடல்நலனோடு விளையாடும் வகையில் எவ்வித முறையான லேபிளும், காலாவதி தேதியும் இன்றி தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு விற்பனைக்காக அடுக்கப்பட்டுள்ள பல பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, எடை அல்லது FSSAI உரிம எண் என எந்தவொரு அடிப்படைத் தகவலும் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை. சில டப்பாக்களில் மட்டும் பெயரளவுக்கு மார்க்கர் (Marker)…

Read More
பழனியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன...

பழனியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன…

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதி மையத்தில் முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுமேற்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் விஜயகாந்த் திருவுருவு படத்திற்கு மலர் தூவி சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக மாவட்ட செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு வீடற்றோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன.. மேலும் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு…

Read More
கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்

கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்.

திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் நாகர்கோவில் கோட்டார் ஏழகரம் வாகையடி தெருவில் உள்ள பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன், திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு ஆதரவு…

Read More
இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி

இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி.

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி காவல் துறை சார்பில் நடைபெற்ற மெகா இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துரைத்தும் மெகா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, நாகர்கோவில் வடசேரி ஜங்ஷனில் தொடங்கியது. சாலைப்…

Read More
பழனி அரசு மகளிர் பள்ளியில் 13-வது புத்தகத் திருவிழா போட்டிகள் தொடக்கம்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

பழனி அரசு மகளிர் பள்ளியில் 13-வது புத்தகத் திருவிழா போட்டிகள் தொடக்கம்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் ஆகியவை இணைந்து நடத்தும் 13-வது மாபெரும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காகப் பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் ஐந்து மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன்படி, பழனி கல்வி மாவட்ட அலுவலர் திருமதி பரிமளா அவர்களின் உத்தரவின் பேரில், பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் காலை 10.00 மணியளவில்…

Read More