Headlines
பழனி அருகே தோட்டத்தில் ரகசிய சூதாட்டம்: தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் 7 பேர் கைது!

பழனி அருகே தோட்டத்தில் ரகசிய சூதாட்டம்: தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் 7 பேர் கைது!

ரொக்கப் பணம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு பழனி:மே:19 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரட்டாறு பாலம் அருகேயுள்ள தோட்டம் ஒன்றில் பெரிய அளவில் பணப் பந்தயத்துடன் சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில், சிறப்பு…

Read More
திண்டுக்கல் மேட்டுப்பட்டி கோவில் திருவிழா: "ஊர் விலக்கம் செல்லாது" - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திண்டுக்கல் மேட்டுப்பட்டி கோவில் திருவிழா: “ஊர் விலக்கம் செல்லாது” – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோவில் திருவிழா விவகாரத்தில், ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி: மேட்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு திருவிழாவின் போது, அதே ஊரைச் சேர்ந்த பாலசிந்தன் என்பவரிடம் திருவிழா வரி வசூலிக்கப்படவில்லை என்றும், முறைப்படி…

Read More
பணம் இல்லை, செல்போனும் பறிபோனது... நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

பணம் இல்லை, செல்போனும் பறிபோனது… நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாஹீன் அகமது, ஜுயல் அக்தர் ஆகிய இருவருக்கும் வயது வெறும் 20 தான். குடும்ப வறுமையைப் போக்கலாம் என்ற ஆசையில், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி வந்து, கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் உள்ள PPK என்ற ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, செய்த வேலைக்கான சம்பளம் என எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. இரக்கமின்றி, அடிமைகளைப் போல அதிக நேரம் வேலை வாங்கி அந்த நிறுவனம் கொடுமைப்படுத்தியதாக…

Read More
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை!

அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை: தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பி பார்க்க வைப்போம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ள ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம் என்று தெரிவித்துள்ளார்.

Read More
ஏப்ரல் 14, உலக குவாண்டம் தினம்.

ஏப்ரல் 14-உலக குவாண்டம் தினம்.

உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ‘உலக குவாண்டம் தினம்’ (World Quantum Day) கொண்டாடப்படுகிறது. அணுக்களுக்குள் இருக்கும் மிக நுண்ணிய துகள்களின் செயல்பாடுகளை விளக்கும் குவாண்டம் இயற்பியல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். இயற்கையின் அடிப்படை ரகசியங்களைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத் தொழில்நுட்பங்களான குவாண்டம் கம்ப்யூட்டிங், அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் மருத்துவக் கருவிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவாண்டம் மெக்கானிக்ஸில் மிக முக்கியமான மாறிலியான பிளாங்க் மாறிலியின்…

Read More
விதிமீறல்: 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் திண்டுக்கல் ஏபிஆர்ஓ – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

விதிமீறல்: 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் திண்டுக்கல் ஏபிஆர்ஓ – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

திண்டுக்கல், ஏப்ரல் 9:திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் (PRO office) உதவி மக்கள் தொடர்பு அலுவலராக (APRO) பணியாற்றி வரும் இளையேந்திரன் என்பவர், அரசு விதிகளுக்குப் புறம்பாக கடந்த 6 ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே பணியாற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணி இடமாற்ற விவகாரம்:பொதுவாக அரசு ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். அந்த வகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இளையேந்திரன் திண்டுக்கல்லில்…

Read More
"நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப..." - நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

“நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப…” – நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

நாகர்கோவில், மார்ச் 20 : தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு…

Read More
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் 60 வது ஆண்டு கல்லூரி விளையாட்டு விழா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் வழிகாட்டல் படி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.த ரவிசங்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னிலை வகித்தார். கல்லூரியின் தாளாளராக செயலாற்றி வரும் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து அவர்கள் மற்றும் துணை ஆணையர் வெங்கடேஷ் விளையாட்டு விழாவிற்கு தலைமை தாங்கி…

Read More
ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு

ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு.

பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள அடிவளிமண்டலத்தில், அழுத்த வேறுபாடுகளின் காரணமாக மிக வேகமாக வீசும் குறுகிய காற்றோட்டம் ‘ஜெட் காற்று’ எனப்படுகிறது. இந்த மேலடுக்கு அதிவேகக் காற்றில் தற்போது ஒரு சிறிய வளைவு அல்லது திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று விரிவடைந்து, செங்குத்தான மேகங்கள் உருவாவதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் விளைவாக, வருகிற மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு…

Read More
அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்

அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்

மதுரையில் அனைத்து நீதி கட்சி மாநிலத் தலைவர் P.O.யோசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டார்கள் இந்த சந்திப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் செல்வம் தலைமை ஒருக்கினைபாளர் , விஜயன் மாநில பொருளாளர், கார்த்திகா,ஜான்சன், சுந்தர், வெங்கடேஷ், சுதர்சன், பாண்டி செல்வி, மணிகண்டன், யாழினி, முரளி, கெளரி,…

Read More