Headlines
மதம் மாறிய கிறிஸ்தவர்” குறிப்பு : சாதி சான்றிதழ் மாற்றத்திற்கு எதிர்ப்பு - கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதம் மாறிய கிறிஸ்தவர்” குறிப்பு :சாதி சான்றிதழ் மாற்றத்திற்கு எதிர்ப்பு – கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி, பிப் 7 : கன்னியாகுமரி மாவட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கிறிஸ்தவ சம்பவர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் 2013 ஆம் ஆண்டு முதல் சாதி குறிப்பு பகுதியில் “மதம் மாறிய கிறிஸ்தவர்” என பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வகையான சாதி குறிப்பு மாற்றம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் சமூகத்தினரிடையே நிலவி வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட…

Read More
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தேஜஸ் ரோட்டரி கோவை கே.எம்.சி.ஹெச் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தேஜஸ் ரோட்டரி கோவை கே.எம்.சி.ஹெச் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தேஜஸ் ரோட்டரி கோவை கே எம் சி ஹெச் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை முகாம் 6-02-2026 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.. கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் , புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதை தடுக்கும் வகையிலும் இந்த இலவச பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.. இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது –நகர்ப்புற…

Read More
படங்குனி திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

படங்குனி திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் அவர்கள் தலைமையில், உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, பொன்னுச்சாமி , அழகிரிசாமி, பழனிச்சாமி , ஊர் பெரியதனக்காரர்கள் சண்முகம் , செல்லப்பாண்டியன், பெரியசாமி, அழகிரிசாமி, செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் இன்று 06.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் திருக்கோயில் வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. சித்திரை மாதம் படங்குனி திருவிழா நடத்துவது தொடர்பாகவும், திருவிழாவிற்கு பொதுமக்கள் பங்களிப்பு நிதி வழங்குவதும் , திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான சாமி…

Read More
குமரி குளங்களில் ரவுடிகள் ராஜ்ஜியம்: தாமரைப் பூ பறிக்க ரூ.5 லட்சம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் — அதிகாரிகள் மெத்தனப்போக்கா?

குமரி குளங்களில் ரவுடிகள் ராஜ்ஜியம்: தாமரைப் பூ பறிக்க ரூ.5 லட்சம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் — அதிகாரிகள் மெத்தனப்போக்கா?

கன்னியாகுமரி, பிப்ரவரி 6: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான குளங்களில் தாமரைப் பூ பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஏழைத் தொழிலாளர்களை ரவுடிக் கும்பல் மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் தேரேகால்புதூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், தேரூர் மாணிக்கபுத்தேரி குளத்தில் தாமரைப் பூ பறித்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக, சிறையில் உள்ள தண்டனை கைதிகளின் தூண்டுதலின் பேரில், இளங்கடை புத்தன்குடியிருப்பைச்…

Read More
பழனியில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை! அதிகாரிகள் அலட்சியம்!நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

பழனியில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை! அதிகாரிகள் அலட்சியம்! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

பழனி RF ரோட்டில் செயல்பட்டு வரும் குமரன் பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் – ல் விற்பனை செய்யப்படும் பிரட் பாக்கெட்டில் விலை மற்றும் தயாரிப்பு தேதி (expired date) இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பழனி நகரம் ஆன்மிக நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பழனியில் உள்ள பேக்கரி , டீ கடைகள் , உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் என பல இடங்களில் சுகாதாரம் இல்லாமல்…

Read More
நாடகம் போடுறாரு ஓபிஎஸ்: ரூம் அரசியல் பண்றாரு நடிகர் விஜய்; ஒரே மைக்கில் 2 பேரையும் பொளந்த செல்லூர் ராஜூ

நாடகம் போடுறாரு ஓபிஎஸ்: ரூம் அரசியல் பண்றாரு நடிகர் விஜய்; ஒரே மைக்கில் 2 பேரையும் பொளந்த செல்லூர் ராஜூ

மதுரை: அறையில் இருந்து கொண்டு விஜய் அரசியல் செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார்.* மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடிகர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். யார் வேண்டுமானால் வரலாம். சகோதரர் விஜய்யை நாங்களாக திட்டவில்லை….

Read More
கோவை,கணபதி, ராஜவீதி, பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிஎஸ்என்எல் (BSNL)நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி

கோவை,கணபதி, ராஜவீதி, பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி.

கணபதி ராஜவீதி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கட்டணமில்லா வைஃபை வசதி கோவை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் அண்ணன் கணபதி ராஜ்குமார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் க. கிரியபனவர் இ.ஆ.ப, வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் திரு. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு….

Read More
கட்டுமானப் பணி சுணக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கட்டுமானப் பணி சுணக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பத்துகாணி,ஜனவரி 30: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் இயங்கி வந்த பழைய மருத்துவமனைக் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், இந்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுக்கும் காலங்களில் மட்டும் பணிகள்…

Read More
மதுரையில் போஸ்டர் யுத்தம்!

மதுரையில் போஸ்டர் யுத்தம்!

மதுரை வடக்கு தொகுதி காங்.,’ என்ற பெயரில், தொகுதி முழுவதும் ‘காங்., வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தி.மு.க.,வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. மதுரை நகர் காங்., தலைவர் நல்லமணி கூறுகையில், “இந்த போஸ்டருக்கும் நகர் காங்கிரசுக்கும் தொடர்பில்லை” என்றார். தி.மு.க.,வினர் கூறியதாவது: காங்கிரசை தளபதி எம்.எல்.ஏ., விமர்சித்த விவகாரத்தில் கட்சி கட்டுப்பாட்டை மதித்து தி.மு.க.,வினர் அமைதி காக்கின்றனர். ஆனால் எங்களை உசுப்பேத்தும் வகையில் காங்கிரசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தளபதி வீட்டை இளைஞர் காங்.,…

Read More
நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூர் கழகச் செயலாளர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் பாக எண் 67 - கேர்பென் பகுதியில் என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி"என்ற வெற்றி முழக்க பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூர் கழகச் செயலாளர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் பாக எண் 67 – கேர்பென் பகுதியில் என்வாக்குச்சாவடி வெற்றி_வாக்குச்சாவடி”என்ற வெற்றி முழக்க பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு. கே.எம்.ராஜூ அவர்கள் கலந்து கொண்டு, திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி ஒன்றிச் செயலாளர் நெல்லை கண்ணன், நிர்வாகிகள் பசவன், சந்தீப், பிரதீப், ஊர் தலைவர் தர்மலிங்கம், நகர மன்ற உறுப்பினர் தாமோதரன், BLA2- கணேசன், BDA-கற்பகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read More