Headlines
நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி அரசு தலைமை கொரடா கா .ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி அரசு தலைமை கொரடா கா .ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக (24.02.2025) திறந்து வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜு உதகை நகரமன்றத்தலைவர் வாணீஸ்வரி, உதகை…

Read More
காவலாகுறிச்சி சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

காவலாகுறிச்சி சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு காவலாகுறிச்சி மக்களின் சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி இன்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மகளிர் பாசறை சங்கீதா ஈசாக்கு , செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்

Read More
கன்னிவாடியில் முதல்வர் மருந்தகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்

கன்னிவாடியில் முதல்வர் மருந்தகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருத்தகங்களை, சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம். கன்னிவாடி பகுதியில் முதல்வர் மருந்தவத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவார் சி.குருமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தக திருவிழா நிறைவு நாளில் புத்தக அரங்கிற்கு மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து செல்ல சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் ஏற்பாட்டிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்திற்கு நினைவு பரிசு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி.

Read More
ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்

ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் தடை செய்ய வேண்டும் – மனுதாரர். ஒருநாள் அடையாள போராட்டம் தானே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு. செய்தியாளர் சின்னத்தம்பி.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சென் ஜோசப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாத் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி அவர்களின் கணவர் துரைதாக பிள்ளை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் அவருடைய மகன் கதிரவன் மற்றும் சங்கராபுரம் வார்டு உறுப்பினர்கள் தேவபாண்டலம் தலைவர் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன்…

Read More
செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்ற நாய் மகேஷ் ரவுடி பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அரவிந்த் அவர்களின் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் உத்தரவுப்படி செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் மேற்படி ரவுடி மகேஷ் என்ற நாய் மகேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில்…

Read More
உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது

உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ராஜாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு அவர்கள் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் முன்னாள் எம்எல்ஏ பிரபு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் மாணவர்களின் பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் திரு டி பி சந்திரசேகரன் அவர்களும் துணைத் தலைவர் திரு பி ஏ மகேந்திரன் அவர்களும் செயலாளர் திரு டி பட்டு ராஜன் அவர்களும் மற்றும் உறுப்பினர் திரு பால்ராஜ் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து பாராட்டினர் இவ்விழாவில் பள்ளி முதல்வர் திரு சுந்தரபாண்டியன் அவர்களும் மாணவ மாணவிகளும்…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி,பிப்.22:- நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இல்லக் குழந்தைகளுக்கான உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டுதல்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று [பிப்.22] நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.சுகுமார், துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக, இல்லக் குழந்தைகள் மற்றும் 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த “கொரனா” தொற்று காரணமாக பெற்றோர் அல்லது…

Read More