Headlines
பக்கிரி மூப்பன் குடியிருப்பு பொது மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

பக்கிரி மூப்பன் குடியிருப்பு பொது மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

தென்காசி, பிப் 11 தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சி பக்கிரி மூப்பன் குடியிருப்பு1வது வார்டில் வசிக்கும் பொது மக்கள் மல்கா அலி தலைமையில் சாலை வசதி மற்றும் கழிவு நீர் ஓடை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,:- நாங்கள் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பொட்டல்புதூர் ஊராட்சி பக்கிரி மூப்பன் குடியிருப்பு கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள்…

Read More
தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் அதிகாரிகள் சமரசம்!

தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் அதிகாரிகள் சமரசம்!

தென்காசி, பிப். 11: தென்காசியில் செல்போன் டவர் மீது ஏறி கண்டக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கீழே இறக்கினர் தென்காசி அருகே ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25), இவர் செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வந்துள் னார். இவருக்கு வேலை ஒதுக்கீடு செய்ய மறுப்பதாக கலெக்டருக்கு மனு அளித்திருந்தார் ஆனால் அந்த மனுவிற்கு…

Read More
குற்றாலத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 2 வது மாவட்ட மாநாடு.

குற்றாலத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க 2 வது மாவட்ட மாநாடு.

தென்காசி, பிப் – 12 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட இரண்டாவது மாநாடு குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குற்றாலம் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தலைவர் சு பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் வ.சுப்புராஜ் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாவட்டத் துணைத் தலைவர் இரா. இராமநாதன் அனைவரையும்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக, டாக்டர் இரா. சுகுமார் பதவி ஏற்றார்! சிறப்பு திட்டங்களுக்கு, உயர்முன்னுரிமை வழங்கப்படும்! - என, பேட்டி!

திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக, டாக்டர் இரா. சுகுமார் பதவி ஏற்றார்! சிறப்பு திட்டங்களுக்கு, உயர்முன்னுரிமை வழங்கப்படும்! – என, பேட்டி!

திருநெல்வேலி,பிப்.8:- திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக டாக்டர் இரா.சுகுமார், இன்று [பிப்ரவரி.8] காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்னர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின், கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். பொறுப்பேற்ற பின்னர், புதிய ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- “தொன்மை வரலாறு, வீரம், கலை, இலக்கியம் என, பல்வேறு நிலைகளில், தனித்துவத்துடன் சிறந்து விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கிய,…

Read More
நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிந்து நேர்த்திகடன்.

நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிந்து நேர்த்திகடன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் இன்று 07-02-2025 வெள்ளிக்கிழமை 7ஆம் தேதி அன்று ஸ்ரீபச்சையம்மனுக்கு மாலை அணிவித்து 11ஆம் தேதி தைப்பூசம் மற்றும் பௌர்ணமி அன்று பால்குடம் எடுப்பதால் ஸ்ரீ பச்சையம்மனுக்கு நூற்றுக்கு மேற்பட்டோர் மாலை அணிவித்தனர் R.M.S.K #அர்ச்சனாகாமராஜன் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
திருநெல்வேலியில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா! சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா! சாகித்ய அகாடமி விருதாளர் வண்ணதாசன் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலி :- நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா வெள்ளிக்கிழமை [ஜன.31] தொடங்கியது. இம்மாதம் [பிப்] 9-ஆம் தேதி வரையிலும், மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிற இந்த திருவிழாவினை, சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள பிரபல நாவலாசிரியர் வண்ணதாசன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய, கதை “சொல்லப்போறோம்!” என்னும், புதிய நூலை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், இந்த விழாவில் வெளியிட்டார்….

Read More
சங்கராபுரத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சங்கராபுரத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி,பிப்01.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மும்முனைச் சந்திப்பில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழக அரசு மௌனமாக செயலாற்றிக் கொண்டு இருக்கின்றது.2 வருடங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் ஜாதி ஆணவத்தால்நீர்த் தேக்கத் தொட்டியில் குடிதண்ணீரில் மலத்தைக் கலந்தக் கயவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய திமுக அரசை வன்மையாகக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த…

Read More
வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு.

வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு.

வாணியம்பாடி, பிப்.2- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் பொன்னேரி அருகே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பொன்னேரியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் என்பவர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கார் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம்…

Read More
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஜமபந்தி விருந்து

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஜமபந்தி விருந்து.

தென்காசி பிப்ரவரி 3 தென்காசி மாவட்டம் பண்பொழி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர்M.திவான் ஒலி தலைமையில் தென்காசி ஒன்றிய அவை பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா முன்னிலையில் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்வேலுச்சாமி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு துணை அமைப்பாளர் கருப்பன்னன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்காளைச்சாமி திருக்கோவில் தலைமை எழுத்தர் லட்சுமணன் இளைஞரணி அமைப்பாளர் இசக்கிமாவட்ட…

Read More