Headlines
அகில இந்திய அளவிலான, சைக்கிள் போலோ சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, தமிழக அணி சார்பாக கொல்கத்தா செல்லும், நெல்லை மாணவர்கள்!

அகில இந்திய அளவிலான, சைக்கிள் போலோ சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, தமிழக அணி சார்பாக கொல்கத்தா செல்லும், நெல்லை மாணவர்கள்!

திருநெல்வேலி,ஜன.8:-மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், இம்மாதம் [ ஜனவரி ] 11-ஆம் தேதிமுதல், 15-ஆம் தேதி வரையிலும்,மொத்தம் 5 நாட்களுக்கு, அகில இந்திய அளவிலான “சைக்கிள் போலோ சேம்பியன்சிப்” போட்டிகள், நடைபெறுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கிற, “தமிழக சைக்கிள் போலோ சங்கம்” அணியில், திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 9-ஆம் வகுப்பு மாணவர் V.இசக்கிதுரை மற்றும் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் ரெனிவேல் ஆபிரகாம் ஆகியோர் “சப்- சீனியர்” பிரிவிலும்,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் நாள்காட்டி வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் நாள்காட்டி வழங்கப்பட்டது.

ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் #வசந்தம்ககார்த்திகேயன் B.Sc.MLA அவர்கள் சார்பாக சங்கராபுரம்வடக்குஒன்றியம் #ரங்கப்பனூர் கிளையில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பரிசு பொருட்கள் மற்றும் நாட்காட்டி வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நுகர்வோர் விநியோகஸ்தர் சங்கம் புத்தாண்டு விழா தலைவர் RVN சீனிவாசன் தலைமையில் துணைத் தலைவர் PAR ரவிசங்கர் முன்னிலையில் மற்றும் செயலாளர் அசோக்குமார் சங்க உறுப்பினர்கள் KG. சீனிவாசன், மில்கா ரவி, சலாம். AR சங்கர்.DC. பாலமுருகன், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் சுதாகர், இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவர் தீபாசுகுமார், இன்னர் வீல் கிளப் தலைவர் பிந்துரமேஷ், மற்றும் நமது செய்தியாளர் GB. குருசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கள்ளக்குறிச்சி…

Read More
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆங்கில புத்தாண்டு (2025)கேக் வெட்டி வரவேற்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாஆங்கில புத்தாண்டு (2025)கேக் வெட்டி வரவேற்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

வாணியம்பாடி, ஜன.1- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு(2025) வரவேற்கும் வகையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜய் குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கலந்து கொண்டு கேக் வெட்டி காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் அன்பரசி(பொறுப்பு), கிராமிய காவல் ஆய்வாளர்…

Read More