Headlines
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நியோ மோசன் எனப்படும் ரூ.105000/- மதிப்பிலான அதிநவீன பாட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,20,000/- தொகை மதிப்பீட்டில் நேரில் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் முடநீக்குயல் வல்லுனர் திரு.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
எருது விடும் விழாவில் காளை மாட்டின் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு.

எருது விடும் விழாவில் காளை மாட்டின் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு.

வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தில் எருது விடும் விழாவில் காளை மாட்டின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. வாணியம்பாடி,மார்ச்.12- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தில் கடந்த 7 ஆம் தேதி எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேடிக்கை பார்ப்பதற்காக திம்மாம்பேட்டை அடுத்த சிமுக்கம்பட்டு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வன் என்பவரின் 13 வயது மகன் சதீஷ்குமார் சென்றுள்ளார். அப்போது காளைகள் ஓடும் பாதையான மந்தையில்…

Read More
தேமுதிகவின் நிர்வாகிகள் இல்ல திருமண விழாவிற்கு கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் கலந்து கொண்டார்.

தேமுதிகவின் நிர்வாகிகள் இல்ல திருமண விழாவிற்கு கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் கலந்து கொண்டார்.

நீலகிரி மாவட்டத்திற்கு தேமுதிகவின் நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கேப்டனின் மகண் விஜய பிரபாகர் கூடலூர் மற்றும் குன்னூர் தாலுக்கா தூதுர் மட்டம் பகுதியில் வருகை புரிந்து திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட செயலாளர் பத்மநாபன் மாநில மாற்று திறனாளிகள் அணி செயலாளர் சிவக்குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் கலந்து கொண்டார் மற்றும் நீலகிரி மாவட்ட அவைத்தலைவர் திருப்தி மணி மாவட்ட…

Read More
நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆர்டர்லி பகுதியில் காட்டு யானை தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது தலைமை அரசு கொறட கா.ராமச்சந்திரன் உதவித்தொகை வழங்கினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆடர்லி சேம்பக்கரை பகுதியில் வசித்து வரும் குரும்பர் இனத்தைச் சேர்ந்த விஜயகுமார் வயது 33, நேற்று 9.3.2025 இரவு சுமார் 8.45 மணி அளவில் ஆர்டர்லி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்செய்தியினை…

Read More
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்.பெற்றுக் கொண்டார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 585 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை…

Read More
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சரை கண்டித்தும், அவரது உருவ பொம்மை எரித்தும், சாலை மறியல் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சரை கண்டித்தும், அவரது உருவ பொம்மை எரித்தும், சாலை மறியல் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து அவரது உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், தீயிட்டு எரித்தும், சாலை மறியல் செய்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கைது செய்ய கோரியும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஆனந்தன், நகரச் செயலாளர் ஆறுமுகம், மாதனூர்…

Read More
வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு.

வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு.

வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். வாணியம்பாடி,மார்ச்.10- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது55) இவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் கலந்திரா அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 35). இவர் சிங்கப்பூரில்…

Read More
நான் இருக்கும் போதே தென்பெண்ணை- பாலாறு இணைக்க வேண்டும் என்று ஆசை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

நான் இருக்கும் போதே தென்பெண்ணை- பாலாறு இணைக்க வேண்டும் என்று ஆசை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

வாணியம்பாடியில் நீர்வளத்துறை சார்பில் கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை துவக்கி வைத்து பேசினார். வாணியம்பாடி, மார்ச்.9 – திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை துவங்கி வைத்தல் மற்றும் வேலூர் பாராளுமன்ற நிதி திட்டத்தில் 85 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வார சந்தை மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை…

Read More
ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தொடங்கி வைத்தார்.

ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆம்பூர் பைபாஸ் சாலையில் தொடங்கிய பேரணியில் கே.ஏ.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும், வனத்துறையினர் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேவலாபுரம், எல்.மாங்குப்பம், வானக்காரதோப்பு, பஜார் ,உமர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று வாகன…

Read More
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.

மார்ச் 08 திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி உத்தரவின் படி பொதுச் செயலாளர் ஆனந்த் Ex.MLA வாழ்த்துக்களுடனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எல் .தர்மா தலைமையிலும் திண்டுக்கல் மாநகரத் தலைவர் மற்றும் தளபதி விஜய் பயிலகத்தின் ஒருங்கிணைப்பாளர் சை.சையது அசாருதீன் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது இதில் கென்னடி மெட்ரிகுலேஷன் பள்ளி அருள் ஜோதி…

Read More