Headlines
வாணியம்பாடியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு வழங்கிய தீர்ப்பை ஆதரித்து திமுக-வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வாணியம்பாடியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு வழங்கிய தீர்ப்பை ஆதரித்து திமுக-வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். வாணியம்பாடி,மே.14- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டதை வரவேற்று நகர திமுக செயலாளர் வி. எஸ்.சாரதிகுமார் தலைமையில்…

Read More
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் B.தர்மத்துபட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் B.தர்மத்துபட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் B. தர்மத்துபட்டியில் அருள் மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை தெம்மாங்கு பாடகி திருமதி இராஜராஜேஸ்வரி யின் பாடல் கச்சேரியுடன் இவ்விழா வின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பிக்கப்பட்டது. குடங்களில் மாவிளக்கு அலங்காரம் செய்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலம் நடைபெற்றது. மற்றும் தெம்மாங்கு பாடகி திருமதி இராஜராஜேஸ்வரி யின் பாடலுடன் குத்துவிளக்கு பூஜை சிறப்பான முறையில் நடைபெற்றது. பக்த பெருமக்கள் பொங்கல் வைத்தல்…

Read More
கோவில் திருவிழாவில் இளைஞருக்கு கத்திக்குத்து!

கோவில் திருவிழாவில் இளைஞருக்கு கத்திக்குத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது அங்கு இரு தரப்பினருக்கும் முதல் ஏற்பட்டது. ஆகாஷ் என்ற இளைஞருக்கு கத்திக்குத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதைக் குறித்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது அங்கு உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி

Read More
முதல்வரின் "மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை" மக்களிடம் விழிப்புணர்வு செய்யும் பள்ளி ஆசிரியர் - பா.நுருல்லாஹ்

முதல்வரின் “மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை” மக்களிடம் விழிப்புணர்வு செய்யும் பள்ளி ஆசிரியர் – பா.நுருல்லாஹ்

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மஞ்சப்பைகளை பயன்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. மதுரையில் உள்ள அல் அமீன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நூருல்லாஹ், அரசு தொடங்கிய இந்த திட்டத்தை தற்போது வரை பள்ளி மாணவ மாணவிகள் நடைபாதை வியாபாரிகள் ரேஷன் கடை உழவர் சந்தை ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும், மக்களுக்கு இலவசமாக இதுவரை…

Read More
பழனி அருகே மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் ஆதார் திருத்த முகாம் நடைபெற்றது.

பழனி அருகே மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் ஆதார் திருத்த முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடியில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் மக்கள் உரிமைகள் கழகம் மற்றும் ஆயை கயித்தே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்டளை இணைந்து ஆதார் திருத்த முகாம் ஆயக்குடி அத்தா மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிறுவனர் அஜ்மத் அலி மக்கள் உரிமைகள் கழக நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். இதனிடையே இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆதார் கார்டு புதுப்பித்தல், முகவரி மாற்றம், குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுத்தல்,…

Read More
உதகை ரோஜா பூங்காவின் இருபதாம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி 🌹 மே மாதம் பத்தாம் தேதியை முன்னிட்டு உதகை ரோஜா பூங்காவில் 20 ஆம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் திருமதி சிபிலா மேரி இணை இயக்குநர்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ இ. ஆ. ப அவர்கள் தலமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது மற்றும் அரசு தலைமை கொறடா திரு. கா ராமச்சந்திரன்,நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என்.எஸ்.நிஷா, இ. கா. ப,உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர் கணேஷ், திரு கிருபா சங்கர். இ.வ.ப,. வனப்பாதுகாவலர் முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி மாவட்டம், திரு எச்.ஆர் கௌஷிக் இ.ஆ.ப., திட்ட இயக்குனர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் கூடுதல் ஆட்சியர் நீலகிரி மாவட்டம் திரு ராசா நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், திருமதி வாணிஸ்வரி நகர மன்ற தலைவர் திருமதி எம் அப்ரோஸ் பேகம் தோட்டக்கலை துணை இயக்குனர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சுற்றுலாப் பயணிகள் பலரும் பார்த்து ரசித்தனர்

உதகையில் ரோஜா பூங்காவின் இருபதாம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது.

உதகை ரோஜா பூங்காவின் இருபதாம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி மே மாதம் பத்தாம் தேதியை முன்னிட்டு உதகை ரோஜா பூங்காவில் 20 ஆம் ஆண்டின் ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருமதி சிபிலா மேரி இணை இயக்குநர்,நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ இ. ஆ. ப அவர்கள் தலமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது மற்றும் அரசு தலைமை கொறடா திரு. கா ராமச்சந்திரன்,நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா 13-வது நாளாக நடைபெற்று வருகிறது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா 13-வது நாளாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா 13-வது நாளாக நடைபெற்று வருகிறது. வருடம் வருடம் மே 14 ஆம் தேதி திருநங்கைகள் பொதுமக்கள் தாலி கட்டி கூத்தாண்டவரை வணங்கும் திருவிழா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்தும் திருநங்கைகள் வந்துள்ளார்கள் ஏராளமான பொதுமக்களும் இந்த திருவிழாவை கண்டு களிக்க வந்துள்ளார்கள் 500க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மே 13. 14 திருவிழா நடைபெற உள்ளது திருவிழாவை மகிழ்ச்சியாக கண்டு…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி ஜெயந்தி விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி ஜெயந்தி விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி அம்மன் ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்கு யாகம் வளர்த்து பால்குடம் எடுத்து அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. அம்மனுக்கு 102 கோத்திரம் பதிந்த வெள்ளி காசு மாலை அணிவிக்கப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக LVN பிரசாத் சேலம் அவர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு காசு மாலையை செலுத்தினார் இந்நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் ஆரிய வைசிய மகா சபா தலைவர் பால்ராஜ் செட்டியார். இளைஞர் சங்கத் தலைவர் KG.சீனிவாசன். செயலாளர் PAR ரவிசங்கர்….

Read More
நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு காவல் நிலையத்தில் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில் கடந்த மாதம் நீலகிரியில் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் குட்கா போன்ற போதை பொருட்களை அத்துமீறி விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறப்பாக செயல் பட்டதால் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். நீலகிரி மாவட்ட செய்தியாளர் : அருள்தாஸ்

Read More
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் இ-பாஸ் இருக்கிறதா என சோதனை.

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் இ-பாஸ் இருக்கிறதா என சோதனை.

நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட கெத்தை சோதனை சாவடியில் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருக்கிறதா என்றும் இ பாஸ் இருக்கிறதா என்றும் சோதனை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வருகிறார்களா என்று வாகனங்களில் உதகை கோட்டாட்சியர் சதீஷ் சோதனை செய்தார், அப்போது குந்தா வட்டாட்சியர் சுமதி, வருவாய் ஆய்வாளர் அனுராதா, மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.நீலகிரி…

Read More