Headlines
பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை!

பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை!

பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகாரத்துடன் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களாக பணியாற்றி வரும் செய்தியாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை உள்ளிட்ட உரிய அங்கீகாரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அரசுப் பேருந்து பஸ் பாஸ் வழங்குதல், அரசு நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்க உரிய அனுமதி வழங்குதல்,…

Read More
மதுரையில் யானைக்கல் பகுதியில் உள்ள பழக்கடையில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்

மதுரையில் யானைக்கல் பகுதியில் உள்ள பழக்கடையில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்.

மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் 10 நாளில் 10 கொடூர கொலைகள் நடந்து உலக சாதனை படைத்துள்ளது. யானைகல் பகுதியில் பழக்கடைகள் பகல் மற்றும் இரவு பொழுதுகளில் இயங்கி வருகிறது. நள்ளிரவில் இரு தரப்பினர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு கொடூரமாக மோதிக்கொண்டனர் .இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பு காணப்பட்டது. ஏற்கனவே விளக்குத்துண் காவல் நிலையத்தில் பணிபுரியும் விஜயகுமார் ( SI ) குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று புகார் இருந்து வருகிறது…

Read More