விழுப்புரம் மாவட்ட காவல்துறை…
மதுவிலக்கு அமல் பிரிவு, மது விலக்கு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை இன்று நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கெங்காரம்பாளையம் சாதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள் திரு.குணசீலன், திரு.விஜயகுமார் மற்றும் முதல் நிலை காவலர் திரு.வினோத் ஆகியோர் பணியின் போது புதுச்சேரி மில்லி சாராயம் பாக்கெட்டுகள் கடத்தி வந்த எதிரிகளை கைது செய்ய உதவிய மூன்று காவலர்கள் மற்றும் தலைமை காவலர்…
