Headlines
திமுக விரித்த சிகப்பு கம்பளம்… தவெகவுக்கு தாவும் தர்மயுத்தம்?: எடப்பாடியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கும் ‘கையெழுத்து’ போடப்போகிறாரா ஓபிஎஸ்?!

திமுக விரித்த சிகப்பு கம்பளம்… தவெகவுக்கு தாவும் தர்மயுத்தம்?: எடப்பாடியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கும் ‘கையெழுத்து’ போடப்போகிறாரா ஓபிஎஸ்?!

தமிழக அரசியலில் எப்போதுமே ஆச்சரியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை. ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணத்தை கவனிப்பவர்களுக்கு, ‘அடுத்து எந்தப் பக்கம் திரும்பப் போகிறார்?’ என்பதே பெரிய புதிராக உருவெடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதலில் எடப்பாடி பழனிசாமியால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு, கட்சியிலிருந்தும் முறைப்படி வெளியேற்றப்பட்டார் ஓபிஎஸ். வீழ்ந்துவிட்டதாகக் கருதப்பட்ட அந்தத் தருணத்தில், ஆளும் திமுக தரப்பு அவருக்குக் கைகொடுத்தது. “தாய் கழகத்துக்குத் திரும்பி விட்டேன்” என்று உருகி, அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் இணைந்த ஓபிஎஸுக்கு,…

Read More
“உணவு பாதுகாப்பு என்பது அனைவரின் உரிமை” – திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

“உணவு பாதுகாப்பு என்பது அனைவரின் உரிமை” – திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகளை நம்பியே தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும், சரியான எடையுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால், சமீபகாலமாகப் பல்வேறு உணவகங்களில் அனுமதிக்கப்படாத சமையல் பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இவற்றை அறிவியல் பூர்வமாகப் பரிசோதித்து, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க…

Read More
பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? - அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!

பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? – அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. “புதிய மாற்றம் வரும், தொழில்துறை செழிக்கும்” என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக அரசு தனது செயல்பாடுகளில் வேகம் காட்டாமல் கோட்டை விட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் மிக முக்கியமானது புதிய தொழில் முதலீடுகள். ஆனால், தவெக ஆட்சி…

Read More
பழனி அருகே சினையாடு திருடி கொன்ற நபர் கைது: இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

பழனி அருகே சினையாடு திருடி கொன்ற நபர் கைது: இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

பழனி, ஜூலை 29: பழனி அருகே வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சினையாட்டைத் திருடிச் சென்று கொன்ற நபரை, ஆட்டின் உரிமையாளர் அவரது தம்பியுடன் சேர்ந்து துரத்திப் பிடித்து ஆயக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, பூலம்பட்டி அஞ்சல், வேப்பன்வலசு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன் (36). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், தனது வீட்டில் 2 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று (ஜூலை 28) இரவு சுமார் 09.00 மணியளவில், வீட்டின்…

Read More
பழனி கோவில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் மேலும் ஒருவர் கைது!

பழனி கோவில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் மேலும் ஒருவர் கைது!

பழனி, ஜூலை 29: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலமாக மோசடியாகப் பத்திரம் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கோவில் நில மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நில ஆவண மோசடி வழக்கில்…

Read More
கன்னியாகுமரியில் மேலும் 10 இடங்களுக்கு விரிவாக்கம்: AI கண்காணிப்பால் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் காவல்துறை

கன்னியாகுமரியில் மேலும் 10 இடங்களுக்கு விரிவாக்கம்: AI கண்காணிப்பால் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் காவல்துறை.

‘Zero Accident Kumari’ இலக்கை முன்னிறுத்தி KAAVAL AI திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்து, போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், KAAVAL AI – Automatic Traffic Violation Detection System திட்டம் மேலும் 10 முக்கிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS, புதன்கிழமை (29.07.2026) வடசேரியில் நடைபெற்ற…

Read More
குடிபோதையில் விவசாயியைத் தாக்கிய நபர் கைது.!

குடிபோதையில் விவசாயியைத் தாக்கிய நபர் கைது.!

மடத்துக்குளம் அருகே குத்தகைத் தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த நபரை, குடிபோதையில் தகராறு செய்து தாக்கிய நபரை கணியூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:கணியூர் காவல்நிலைய எல்லையை ஒட்டியுள்ள காரத்தொழுவு முள்ளங்கி வலசு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (55), இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகே அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (45), என்பவர் விவசாயம் செய்து…

Read More
குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட வகுப்பறைத் திறப்பு: நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே உரை!

குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட வகுப்பறைத் திறப்பு: நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே உரை!

மடத்துக்குளம்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம், குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த வகுப்பறை கட்டிடத்தைத் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பள்ளியின் நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே கலந்துகொண்டு பேசியதாவது:“குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தனது 100-வது ஆண்டைக் கொண்டாடுவது மிகுந்த பெருமைக்குரிய நிகழ்வாகும்….

Read More
பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே உடைந்து வீணாகும் குடிநீர் குழாய்: ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே உடைந்து வீணாகும் குடிநீர் குழாய்: ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

கொடைக்கானல், பூண்டி : ஜூலை 24 கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி ஊராட்சி நிர்வாகத்தின் எல்லைக்குட்பட்ட பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கியப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து கடந்த பல மாதங்களாகத் தண்ணீர் வீணாகச் சாலையில் பாய்ந்து கொண்டிருக்கிறது. அரசுச் சொத்தான இக்குடிநீர் விநியோகக் கட்டமைப்பு சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால், தினமும் பல நூறு லிட்டர் சுத்தமான குடிநீர் வீணாகி வருகிறது. இது தொடருமானால், வரும் காலங்களில் பூண்டி பகுதி மக்களுக்குக்…

Read More
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலம் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா வழங்கப்பட்டு உள்ளதா.?

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலம் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா வழங்கப்பட்டு உள்ளதா.?

பழனியை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்கள் தனியாருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்ட வழங்க பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு வழங்க பட்டுள்ளதா என்ற கேள்வி எழும்பி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது தற்பொழுது தெரிய வந்த நிலையில் அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட…

Read More