Headlines
பழனியில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை! அதிகாரிகள் அலட்சியம்!நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

பழனியில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை! அதிகாரிகள் அலட்சியம்! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!

பழனி RF ரோட்டில் செயல்பட்டு வரும் குமரன் பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் – ல் விற்பனை செய்யப்படும் பிரட் பாக்கெட்டில் விலை மற்றும் தயாரிப்பு தேதி (expired date) இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பழனி நகரம் ஆன்மிக நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பழனியில் உள்ள பேக்கரி , டீ கடைகள் , உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் என பல இடங்களில் சுகாதாரம் இல்லாமல்…

Read More
நாடகம் போடுறாரு ஓபிஎஸ்: ரூம் அரசியல் பண்றாரு நடிகர் விஜய்; ஒரே மைக்கில் 2 பேரையும் பொளந்த செல்லூர் ராஜூ

நாடகம் போடுறாரு ஓபிஎஸ்: ரூம் அரசியல் பண்றாரு நடிகர் விஜய்; ஒரே மைக்கில் 2 பேரையும் பொளந்த செல்லூர் ராஜூ

மதுரை: அறையில் இருந்து கொண்டு விஜய் அரசியல் செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார்.* மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடிகர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். யார் வேண்டுமானால் வரலாம். சகோதரர் விஜய்யை நாங்களாக திட்டவில்லை….

Read More
கட்டுமானப் பணி சுணக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கட்டுமானப் பணி சுணக்கம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பத்துகாணி,ஜனவரி 30: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் இயங்கி வந்த பழைய மருத்துவமனைக் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், இந்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுக்கும் காலங்களில் மட்டும் பணிகள்…

Read More
நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூர் கழகச் செயலாளர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் பாக எண் 67 - கேர்பென் பகுதியில் என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி"என்ற வெற்றி முழக்க பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கோத்தகிரி பேரூர் கழகச் செயலாளர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் பாக எண் 67 – கேர்பென் பகுதியில் என்வாக்குச்சாவடி வெற்றி_வாக்குச்சாவடி”என்ற வெற்றி முழக்க பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு. கே.எம்.ராஜூ அவர்கள் கலந்து கொண்டு, திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி ஒன்றிச் செயலாளர் நெல்லை கண்ணன், நிர்வாகிகள் பசவன், சந்தீப், பிரதீப், ஊர் தலைவர் தர்மலிங்கம், நகர மன்ற உறுப்பினர் தாமோதரன், BLA2- கணேசன், BDA-கற்பகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read More
இளங்கடை கச்சேரி சாலை: டிப்பர் லாரிகளின் அட்டகாசம் — மக்கள் அவதி

இளங்கடை கச்சேரி சாலை: டிப்பர் லாரிகளின் அட்டகாசம் — மக்கள் அவதி

குடியிருப்பு பகுதி சாலை கனரக வாகனங்களால் சேதம் இருபுறமும் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியாக உள்ள இளங்கடை கச்சேரி சாலை, பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தார் சாலையாக அமைக்கப்பட்டது. முன்பு கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமே இயங்கிய இந்த சாலையில், கடந்த சில மாதங்களாக டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகளின் தொடர்ச்சியான போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிகாலை முதல் இரவு வரை லாரி ஊர்வலம் அதிகாலை நேரத்திலேயே தொடங்கும் லாரி போக்குவரத்து, நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை…

Read More
நீலகிரியில் பாஜக பட்டியல் அணி அறிமுகக் கூட்டம் உற்சாகம்.

நீலகிரியில் பாஜக பட்டியல் அணி அறிமுகக் கூட்டம் உற்சாகம்.

உதகை,எல்லநள்ளி:நீலகிரி மாவட்ட எல்லநள்ளி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில், உதகை மேற்கு மண்டல அறிமுகக் கூட்டம் மாவட்ட பட்டியல் அணித் தலைவர் திரு. எஸ். தங்கம் ஜி அவர்கள் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பட்டியல் அணியின் மாநிலத் துணைத் தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு. பி. முருகேசன் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் ஏ. தர்மன் ஜி அவர்கள்…

Read More
கன்னியாகுமரியில் ஆட்டோக்களில் அதிமுக தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

கன்னியாகுமரியில் ஆட்டோக்களில் அதிமுக தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்.

நாகர்கோவில், சன 29: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சிறப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஃப்ளெக்ஸ் ஒட்டும் இயக்கம் தொடங்கப்பட்டது. முக்கிய திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அவற்றில்:…

Read More
பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் ஏழாம் திருநாள் சண்முகர் எதிர் சேவை சிறப்பாக கொண்டாடப்பட்டது

பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் ஏழாம் திருநாள் சண்முகர் எதிர் சேவை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி ஜனவரி 29 தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின் திருத்தலமாகும் இந்த கோயிலானது மலையின் மீது அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருநாள் 10 தினங்களாக கொண்டாடப்படுவது மிகச் சிறப்பு வாய்ந்ததாகும் இந்நிலையில் பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் கோயில் தைப்பூசத் திருவிழா 23 1 2026 முதல் 1 2 2026 வரை பத்து தினங்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இன்று ஏழாவது நாளாக முருகர்…

Read More
அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு... விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா(VSM) பங்கேற்பு

அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு… விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா (VSM) பங்கேற்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு கேடட்களின் (64வது பிரீமியர்ஸ்) பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு நிகழ்ச்சி 28.01.2026 அன்று பள்ளி அணிவகுப்பு மைதானத்தில் (மேஜர் ஸ்ரீ ராம் அணிவகுப்பு சதுக்கம்) சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மொத்தம் 159 கேடட்ககள் பங்கேற்றனர். இதில் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த 93 கேடட்கள் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பில் பங்கேற்று, பள்ளியில் தாங்கள் பெற்ற 7…

Read More
பதினெட்டாம் படி கருப்பசாமி கோயிலில் விலக்குகள் பலியிடும் விவகாரம்

பதினெட்டாம் படி கருப்பசாமி கோயிலில் விலக்குகள் பலியிடும் விவகாரம்.

மதுரை அழகர் கோயிலின் கீழ் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் விலங்கு பலியிடுவது வழிபாட்டின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக இருப்பதாலும், பக்தர்களின் நம்பிக்கையை தொடும் ஒரு அம்சம் என்பதாலும் நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் தெரிவிப்பு. மதுரை மாவட்டம் செய்தியாளர் சின்னத்தம்பி

Read More